நம்பிக்கை இல்லை: ஏற்கெனவே ஐக்கியப்பட்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈரோஸ், ரெலோ அமைப்புகளோடு இணைய வேண்டும் என்ற அழைப்பை பிரபாகரன் ஏற்றுக்கொண்டார். ஆனாலும் ஈரோசிலோ, ரெலோவிலோ பிரபாவுக்கு நம்பிக்கை…
இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின்போது, பாகிஸ்தான் பிராந்தியத்தைச் இந்துக்களும் சீக்கியர்களும் எவ்வாறு திட்டமிட்டு இனப்படுகொலை செய்யப்பட்டு ஒழிக்கப்பட்டார்கள் என்பதனைக் குறித்து சிறிது காணலாம் இந்திய பாகிஸ்தான் பிரிவினையில் ஏறக்குறைய இருபது…
இந்தியா தமிழ் போராளிகளுக்கு பயிற்சி கொடுத்த பின்னர் ஆயுதங்கள் வழங்க முன்வந்தது. இந்தியா ஆயுதம் தரப்போகும் செய்தி அறிந்துஇயக்கங்களின் தலைவர்களுக்கும் போராளிகளுக்கும் மகிழ்ச்சி. புலிகளுக்கும் மகிழ்ச்சிதான். மகிழ்ச்சியடையாதவர்…
சிறைச் சுவரை உடைத்து பின்புறம் வழி ஏற்ப்படுத்துமாறு வரதனிடமும், அழகிரியிடமும் ஏற்கெனவே பொறுப்புக் கொடுக்கப்பட்டிருந்தது. அவ்வாறு பொறுப்பு கொடுக்கப்பட்டதை அவசர படபடப்பில் மறந்த நிலையில் ஏனைய…
83 ஜூலையின் பின் இந்தியாவுக்கு தம்மை பலமான அமைப்புகளாகக் காட்டுவதில் தான் பிரதான இயக்கங்கள் போயிட்டன. 83 ஜூலைக் கலவரம் இந்திய உதவியை போராளி அமைப்புகளுக்குச் சாதகமாக்கியது.…
தமிழகத்தின் கொதிப்பு: இலங்கை பிரச்சனை தமிழ் நாட்டு அரசியலும் செல்வாக்குச் செலுத்தத் தொடங்கியிருந்தது.ஜே.ஆர், ஜெயவர்த்தனா ஈவிரக்கமற்ற கொடிய மனிதராகவே தமிழ் நாட்டு மக்களால் கருதப்பட்டார். இனப்படுகொலை…
இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்னர் நடந்த வன்முறைகளைத் தொடர்ந்து காண்போம். ராவல்பிண்டியைச் சூழ்ந்திருந்த முஸ்லிம்களல்லாதோரின் கிராமங்களைச் சூழ்ந்து கொண்ட முஸ்லிம் குண்டர்கள், தப்பட்டைகளை ஒலித்துக் கொண்டும், ரத்தத்தை உறையச்…
ஜூலை 25ம் திகதி வெலிக்கடை சிறையில் ஒரு திட்டம் உருவானது. சோபாலலோகேனயா, சந்திரே போன்ற கிரிமினல் குற்றவாளிகள் ஏனைய சிங்கள கைதிகளோடு சேர்ந்து ரச்கசியமாக போட்ட திட்டம்…
இந்தியப் பிரிவினை தொடர்பான வன்முறை வங்காளம் மற்றும் பிகாரிலிருந்து இன்றைய பாகிஸ்தானின் பகுதிகளுக்கு நகர்ந்தது. பிகாரில் இந்துக்கள் தொடுத்த எதிர் தாக்குதல்கள் முஸ்லிம் லீகின் அவதூறுப் பிரச்சாரங்களை…
வீடுகள் எரிந்தன: 1983 மே மாதம் மந்த கதியில் நடந்துகொண்டிருந்த உள்ளூராட்சி தேர்தல். கந்தர் மடத்தில் உள்ள தேர்தல் சாவடியின் முன்பாக சைக்கிள்களில் வந்திறங்கினார்கள் புலிகள். கந்தர்…