புராதன ஜெருசலேம் நகரம் ஒரு மலையின் மேல் அமைக்கப்பட்டிருப்பதால், அதற்குள் உள்ள சாலைகள், கடைகள், கட்டடங்கள் பல மட்டங்களில் இருக்கின்றன. சாலைகளின் நடுவில் படிகள் இருக்கின்றன. அவற்றின்…

ராஜிவ் கொலை எப்படி நடந்தது என்பது பற்றி பத்திரிகைகள் எல்லாம் முறை வைத்து ஆளாளுக்கு குழப்பிக் கொண்டிருக்க, மற்றொரு பத்திரிகையாளர் டீம், கர்நாடக மாநிலத் தலைநகர்…

தாய்நாட்டை விடுவித்து விட்டோமானால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக்கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பிவிடுவார்கள் என்கிற கனவு எங்களுக்குள்ளே ஆழமாக இருந்தது.…

தமிழகத்தின் கொதிப்பு: இலங்கை பிரச்சனை தமிழ் நாட்டு அரசியலும் செல்வாக்குச் செலுத்தத் தொடங்கியிருந்தது. ஜே.ஆர், ஜெயவர்த்தனா ஈவிரக்கமற்ற கொடிய மனிதராகவே தமிழ் நாட்டு மக்களால் கருதப்பட்டார்.…

கடந்த பகுதியில் விடுதலைப்புலிகளின் பயங்கரவாத தந்திரோபாயங்கள் குறிப்பாக தாக்கிய பின்னர் ஓடுதல், கடல் வழிகளைத் தாக்குதல் போன்ற நடவடிக்கைகள் அரசாங்க தரப்பில் ராணுவ வழிகளில் அணுக முடியாது…

4500  யூதர்களும் ஒவ்வொருவராக மூச்சுத் திணறி, செத்து விழுவதை ரசித்துக் கேட்டபடி ஜெர்மானியக் காவல்துறையினர் குடித்து மகிழ்ந்துகொண்டிருந்தார்கள். முதன்முதலில் ஹிட்லரை சந்தோஷப்படுத்துவதற்காகத்தான் நாஜிகள், யூதர்களைக் கொல்ல ஆரம்பித்தார்கள்.…

இப்போதைய ஜெருசலேம் நகரின் கிழக்குப் பகுதியில் இருக்கும் புராதன நகரம்தான் (old city) ஆதியில் இருந்த ஜெருசலேம் நகரம். இது மிகத் தொன்மை வாய்ந்தது. கி.மு. பதினோராம்…

1980, பிப்ரவரி 18. தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியை அதிரடியாகக் கலைத்தது மத்திய அரசு. தன் நண்பர்களுடன் தொலைக்காட்சியில் திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., ஆட்சிக் கலைப்பு செய்தியை…

‘ஜெயசிக்குறு‘ முறியடிப்புச் சமரில் கிழக்கு மாகாணப் போராளிகளின் பங்களிப்பு அளப்பரியது. ஜெயந்தன், அன்பரசி படையணிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து காடுகளுக்கூடாகப் பல நூறு மைல்களைக் கால்நடையாகவே நடந்து வந்து…

புலனாய்வாளர்கள் எந்த முடிவுக்கும் வருவதற்கு முன்னமே, ஈழத் தமிழர் மத்தியில், “ராஜிவ் காந்தியை புலிகள்தான் கொன்றார்கள்” என்பது அப்பீல் இல்லாத கதை. ‘தி ஹிந்து’ பத்திரிகை மீண்டும்…