இந்­தோ­னே­ஷி­யாவில் நேற்­று ­முன்­தினம் 54 பேருடன் வீழ்ந்து நொறுங்­கிய “திரி­கானா எயார் சேர்விஸ் விமானத்தில் சுமார் 6.1 கோடி ரூபா பெறு­ம­தி­யான பணம் எடுத்துச் செல்­லப்­பட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.…

அத்துமீறி பிரித்தானியாவுக்குள் நுழையும் அகதிகளை இனி அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக கேமரூன் தெரிவித்துள்ளார். அகதிகள் பிரித்தானியாவுக்குள் நுழைவதின் முக்கிய நோக்கமே பொருளாதார காரணங்களாகத்தான் இருக்க முடியும்…

இந்தோனேஷியாவில் 54 பேருடன் பயணித்த உள்ளூர் பயணிகள் விமானம் ஒன்று மலைப் பிரதேசம் ஒன்றில் தரையிறங்க வேண்டிய இடத்துக்கு அருகே, காட்டுப் பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளதாக போக்குவரத்துத்…

மலேசியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்து, நிதிசேகரிப்பு நடவடிக்கைகளில் இரகசியமாக ஈடுபட்டதாக, கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் ஒருவரை நேற்று சிறிலங்காவுக்கு நாடு கடத்தியுள்ளதாக மலேசிய காவல்துறை…

பெய்ஜிங்: சீனாவின் ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 17 பேர் பலியாகியுள்ளனர். 10 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். சீனா தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து சுமார்…

இங்கிலாந்தின் 2015ம் ஆண்டிற்கான அழகியைத் தெரிவு செய்யும் மிஸ் இங்கிலாந்து 2015 க்கான போட்டி நடைபெற்று வருகின்றது. இதன் இறுதிப் போட்டி எதிர்வரும் 14ம் திகதி நடைபெற…

துபாயில் வசிக்கும் ஆசிய இனத்தைச் சேர்ந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர், சமீபத்தில் ரம்மியமான துபாய் கடற்கரையில் மாலைப் பொழுதை கழிக்க விரும்பி, தனது குடும்பத்துடன்…

மதுவின் கொடுமைக்கு எதிராக தமிழகத்தில் அரசியல் கட்சியினர் போராடி வரும் நிலையில், மது போதையால் பச்சிளம் குழந்தை மரணமடைந்த சம்பவம் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் கடும் அதிர்ச்சியை…

லாஸ் ஏஞ்சலஸ் நகர வீதியில் தொப்புள் கொடி கூட அறுபடாத ஆண் குழந்தையை தள்ளு வண்டியில் வீசிச் சென்ற பாசக்காரத் தாயை போலீசார் இன்று கைது செய்தனர்.…

இந்திய வரலாற்றில் முதன் முறையாக முதல்வரை வீடு தேடிச் சென்று சந்தித்தார் பிரதமர் ஜெயாவுடன் மதிய விருந்து வியப்பில் அரசியல் வட்டாரங்கள் மூச்சடைத்து போயின தமிழக எதிர்க்கட்சிகள்……