மட்டக்களப்பு , கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள புளுட்டுமானோடை வயல் பகுதியில் வேளாண்மை காவலுக்கு சென்ற மைத்துனர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய் தர்கத்தையடுத்து ஒருவர் கோடாரியால் தாக்கப்பட்டு உயிரிழந்த…

ஆக்ஸியம்-4 திட்டத்தின் கீழ் இந்தியாவைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்கிறார். அவர் உள்பட 4 விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தை…

இருவழிப் பயணம் 18 மணி நேரப் பயணம் பல முறை நடுவானில் எரிபொருள் நிரப்புதல் தொடர்ச்சியான ஏமாற்று வேலைகள் – ஈரானின் அணுசக்தி நிலையங்களைத் தாக்கும் பணி…

ஈரான் கட்டாரிலுள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலையடுத்து, மத்திய கிழக்கு நாடுகளுக்கான 5 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி…

இரானில் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்ட 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பதை டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். இரானை உடனடியாக சமாதானத்திற்கு வருமாறும்,…

சென்னையில் 1990 ஜூன் 19 ஆம் திகதி ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ( ஈ.பி. ஆர்.எல்.எவ். ) பொதுச் செயலாளர் கே. பத்மநாபாவும் வேறு 14…

இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பிறகு வெளிவந்த பல அறிக்கைகள், போர் முனை வானத்தில் மட்டுமல்ல, நிலத்திலும் இருப்பதைக் குறிக்கின்றன. இரானில் ஆழமாக மேற்கொள்ளப்பட்ட உளவுத்துறை நடவடிக்கைகள்…

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் எட்டாவது நாளை எட்டியுள்ளது. தற்போதுவரை கிடைத்திருக்கக்கூடிய தகவல்களின்படி, ஈரானில் 70 பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட மொத்தமாக 270 பேர் இஸ்ரேலின்…

சுன்னி மற்றும் ஷியாக்கள் – இது இஸ்லாமிய உலகின் மிகப்பெரிய பிளவு. இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகள் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான தற்போதைய போர் சூழலில் பாலத்தீனத்துக்கு…

மும்பை: மனைவி மீதான அன்புமிகுதியால் தங்கச் சங்கிலி வாங்கி பரிசளிக்க விரும்பிய 93 வயது முதியவரின் அன்பைக் கண்டு நகைக் கடை உரிமையாளர் அந்தச் சங்கிலியை இலவசமாக…