ரக்பி வீரர் தாஜுடீன் மர்ம மரணம் தொடர்பான விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீண்டும் அது தொடர்பாக அதிரடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.…

உலக அரசியல் வரலாறு ஆதிக்க சக்திகளின் கைகளிலே இருந்து வருகிறது. இரண்டாம் உலக யுத்தத்துக்கு பின்னர் அதனை நிர்ணயிப்பதில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை உறுப்பு…

முன்னாள் ஜனா­தி­ப­தி­களின் உரித்­து­ரி­மை­களை நீக்கும் சட்டத் திருத்தம், நிறை­வேற்­றப்­பட்ட பின்னர், விஜே­ராம மாவத்தை இல்­லத்தில் இருந்து, மஹிந்த ராஜபக் ஷ ஆர­வா­ரங்­க­ளுடன்பு றப்­பட்டுச் சென்­றி­ருக்­கிறார். 2015 ஆம்…

ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வை யின் 60 ஆவது கூட்­டத்­தொ­டரில் பிரே­ர­ணை­களை முன்­வைப்­ப­தற்­கான காலை­எல்லை கடந்த 25 திகதி பிற்­பகல் 1.00 மணி­ய­ளவில் நிறை­வ­டைந்­தது. ஆனால், இந்த…

பிரான்ஸின் முன்னாள் ஜனா­தி­பதி நிகோலஸ் சார்­கோ­ஸ் மீதான கிரி­மினல் குற்­றச்­சாட்டு தொடர்பில் அந்­நாட்டு நீதி­மன்றம் 5 வருட சிறைத்­தண்­டனை விதித்­துள்­ளது. இத்­தீர்ப்­புக்கு எதி­ராக சார்­கோஸி மேன்­மு­றை­யீடு செய்­தாலும்…

எண்ணெய் வளம் நிறைந்த வளை­குடா நாடான கட்டார், 2025 செப்­டம்பர் 15 ஆம் திகதி தனது தலை­ந­க­ரான டோஹாவில் ஒரு அரபு மற்றும் இஸ்­லா­மிய உச்­சி­மா­நாட்டை நடத்­தி­யது.…

நாமக்கல் மாவட்டத்தில் பூதாகரமாகி யிருக்கும் கிட்னி திருட்டு விவகாரம், ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியிருக்கிறது. ஏழை எளியவர்களின் இக்கட்டான நிலைமைகளைப் பயன்படுத்தி, சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கில் கிட்னி திருட்டு நடந்திருப்பது,…

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் நிர்வாகிகளுடன் இணைந்து வங்கிப் பணத்தை அபகரிக்க முயன்றதாக மேரி ஃபிரான்சிஸ்கா என்ற இலங்கை பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சென்னை புழல்…

பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள், பாலஸ்தீனத்தைத் தனிநாடாக அங்கீகரித்திருக்கின்றன. சில பொருளாதாரத் தடைகளையும் இஸ்ரேல்மீது விதித்திருக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக,< திறந்தவெளி சிறைச்சாலைபோலக் காட்சியளிக்கிறது…

முஸ்லிம் மத்­திய கிழக்கை சீர்­கு­லைக்கும் நோக்கில் பலஸ்­தீன நிலங்­களில் அமெ­ரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்­பாவால் ஸ்தாபிக்­கப்­பட்ட பாசிச குடி­யேற்ற கால­னித்­துவ கொலை­கார இயந்­தி­ர­மான இஸ்ரேல், 2025 செப்­டம்பர்…