ரக்பி வீரர் தாஜுடீன் மர்ம மரணம் தொடர்பான விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீண்டும் அது தொடர்பாக அதிரடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.…
உலக அரசியல் வரலாறு ஆதிக்க சக்திகளின் கைகளிலே இருந்து வருகிறது. இரண்டாம் உலக யுத்தத்துக்கு பின்னர் அதனை நிர்ணயிப்பதில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை உறுப்பு…
முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்கும் சட்டத் திருத்தம், நிறைவேற்றப்பட்ட பின்னர், விஜேராம மாவத்தை இல்லத்தில் இருந்து, மஹிந்த ராஜபக் ஷ ஆரவாரங்களுடன்பு றப்பட்டுச் சென்றிருக்கிறார். 2015 ஆம்…
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை யின் 60 ஆவது கூட்டத்தொடரில் பிரேரணைகளை முன்வைப்பதற்கான காலைஎல்லை கடந்த 25 திகதி பிற்பகல் 1.00 மணியளவில் நிறைவடைந்தது. ஆனால், இந்த…
பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிகோலஸ் சார்கோஸ் மீதான கிரிமினல் குற்றச்சாட்டு தொடர்பில் அந்நாட்டு நீதிமன்றம் 5 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. இத்தீர்ப்புக்கு எதிராக சார்கோஸி மேன்முறையீடு செய்தாலும்…
எண்ணெய் வளம் நிறைந்த வளைகுடா நாடான கட்டார், 2025 செப்டம்பர் 15 ஆம் திகதி தனது தலைநகரான டோஹாவில் ஒரு அரபு மற்றும் இஸ்லாமிய உச்சிமாநாட்டை நடத்தியது.…
நாமக்கல் மாவட்டத்தில் பூதாகரமாகி யிருக்கும் கிட்னி திருட்டு விவகாரம், ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியிருக்கிறது. ஏழை எளியவர்களின் இக்கட்டான நிலைமைகளைப் பயன்படுத்தி, சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கில் கிட்னி திருட்டு நடந்திருப்பது,…
விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் நிர்வாகிகளுடன் இணைந்து வங்கிப் பணத்தை அபகரிக்க முயன்றதாக மேரி ஃபிரான்சிஸ்கா என்ற இலங்கை பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சென்னை புழல்…
பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள், பாலஸ்தீனத்தைத் தனிநாடாக அங்கீகரித்திருக்கின்றன. சில பொருளாதாரத் தடைகளையும் இஸ்ரேல்மீது விதித்திருக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக,< திறந்தவெளி சிறைச்சாலைபோலக் காட்சியளிக்கிறது…
முஸ்லிம் மத்திய கிழக்கை சீர்குலைக்கும் நோக்கில் பலஸ்தீன நிலங்களில் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவால் ஸ்தாபிக்கப்பட்ட பாசிச குடியேற்ற காலனித்துவ கொலைகார இயந்திரமான இஸ்ரேல், 2025 செப்டம்பர்…