அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த 48 மணிநேரக் கால அவகாசம் நிறைவடைவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாகவே, ஈரானின் மிக முக்கியமான கார்க் தீவு மீது பாரிய…

சர்வதேச அரசியலில் ஒரு தேசத்தின் இறையாண்மை என்பது அதன் எல்லைகளைப் பாதுகாப்பதிலும், தனது குடிமக்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களை முன்கூட்டியே கண்டறிந்து முறியடிப்பதிலும் தங்கியுள்ளது. மத்திய கிழக்கின் புவிசார்…

அன்;;பார்ந்த வாசகர்;களே! கடந்த பகுதியில் ராணுவத்;தின் மத்தியில் போருக்கான உற்சாகம் குன்றியும், அதனால் அரசாங்கத்தின் ஒரு சாரார் மத்தியில் உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக பேச்சுவார்த்தைக்குப் போகலாமா?…

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு தந்தையும் மகனும் கொல்லப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் 9 பேருக்கும் மரண தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…

ஜெர்மனியில் ஹிட்லரின் ராஜாங்கம் ஆரம்பமானதிலிருந்து, அவரது மறைவை ஒட்டி ஒரு முடிவுக்கு வந்த இரண்டாம் உலக யுத்தம் வரை முழுவதுமாகத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், அதற்கு ஏராளமான சுவாரசியமான…

உதய கம்மன்பில எழுதிய ‘ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி’ குறித்த நூல் சமூகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அந்த நூல் வெளியீட்டு விழா சம்புத்தத்வ ஜயந்தி நிலையத்தில் செவ்வாய்க்கிழமை…

“ஈழ விடுதலை இயக்கம் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபாவின் கொலையைச் செய்தது யார் என்ற மர்மம் தொடர்கிறது” என்று கூறி, அந்த கொலை வழக்கை கிடப்பில் போட்டு வைத்திருந்தது,…

சிறைச் சுவரை உடைத்து பின்புறம் வழி ஏற்ப்படுத்துமாறு வரதனிடமும், அழகிரியிடமும் ஏற்கெனவே பொறுப்புக் கொடுக்கப்பட்டிருந்தது. அவ்வாறு பொறுப்பு கொடுக்கப்பட்டதை அவசர படபடப்பில் மறந்த நிலையில் ஏனைய போராளிகள்…

அமெரிக்கர்கள் ஆண்டாண்டு காலம் பெருமை பேசிக் கொள்வார்கள். தம்முடையதே உலகின் தலைசிறந்த ஜனநாயகம் என்று மார் தட்டிக் கொள்வதும் வழக்கம். அரச அறிவியல் துறை சார் நிபுணர்களும்…

இரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட எஃப்-15 போர் விமானத்தில் இருந்து இரண்டாவது வீரரையும் தேடிக் கண்டுபிடித்து மீட்டுவிட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் எஃப்-15 போர் விமானம் இரானில் சுட்டு…