மே மாதம் 21ம் திகதி 1991ம் ஆண்டு. இரவு 8 மணி. சென்னை மீனம்பாக்கம் (பழைய) விமான நிலையம். இந்தியாவின் வழமையான தேர்தல் திருவிழா களைகட்டி விட்டிருந்த…
ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு பகுதியில் உள்ள வீடொன்றில் கணவன் தனது மனைவியை வெட்டிக்கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். கல்மடு…
வறண்டு போய்க் கொண்டிருந்த இந்த சீசனில் ‘ஹோட்டல் டாஸ்க்’ கொஞ்சம் சுவாரசியத்தை ஏற்படுத்தியது. அதிலும் பாரு கலாய்க்கப்படும் போதெல்லாம் ‘இன்பத் தேன் வந்து பாய்ந்தது காதினிலே’ மோமெண்ட்.…
இந்தியாவில் உள்ள மணிப்பூர் அல்லது மேகாலயா அளவேயான நிலம்தான் பாலஸ்தீன். சரித்திர காலத்து நிலப்பரப்பைக் கணக்கில் எடுத்துக்கொள்வதென்றால்கூட தமிழ்நாட்டு அளவை மிஞ்சும் சாத்தியம் இல்லை. ஆனால் இந்தச்…
Erik Solheim அவர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள். இலங்கை அரசு போர்க்குற்றம் சம்பந்தமான விசாரணைகளை…
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவம் 21.5.1991 அன்று ஸ்ரீபெரும்புதூரில் நடந்தேறியது. ஆனால், ராஜீவ்காந்தி கொலையில் உள்ள பல சந்தேக முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கபடாமலே…
“அடடா.. பிக் பாஸ் டீம் கூட எனக்காக பேசலை. எனக்காக பேசுகிற ஒரே ஜீவன் நீங்கதான்” என்று பாசத்தில் பொங்கினார் விசே “இது வரைக்கும் என்ன செஞ்சு…
தவறிய குறி இரண்டு – தவறாத குறி மூன்று பத்மநாதனுக்கு முன்னர் இன்ஸ்பெக்டர் பத்மநாதன் தன் மீது உடனடியாக குறி வைக்கப்படும் என று எதிர்பார்த்திருக்கவில்லை. அவரது…
பிரிட்டனின் கேம்பிரிட்ஜ்ஷயரில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுள் 9 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக, பிரிட்டிஷ் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. டான்கேஸ்டரில் இருந்து…
நம் அரசாட்சி நிலைநாட்டப்பட்ட பிறகு, இந்த உலகில் நம் கடவுளின் மதத்தைத் தவிர, வேறு எந்த மதமும் இருக்கக் கூடாது. அவை நமக்கு உகந்ததல்ல. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாக,…
