ராஜிவ் கொலை வழக்கை புலன் விசாரனை செய்த அதிகாரி கே ரகோத்மன் அவர்களால் 5 பாகங்களாக தயாரிக்கப்பட்டு, தணிக்கை செய்ய பட்டு வெளியிடப்பட்ட காணொளி: 5/5 ராஜிவ்…

இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினை இஸ்ரேல் 1948-இல் உருவாக்கப்பட்டதிலிருந்து இருந்து வருகிறது. சுமார் 3000 வருட யூதர்களின் சரித்திரத்தைப் புரிந்துகொண்டால்தான் இப்போதைய இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினையின் பின்னணி விளங்கும். யூதர்களின் பழைய…

புத்தாண்டு பிறந்த நேரத்தில், உலக மக்களுக்கு ஒரு பேரதிச்சியைக் கொடுத்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். இறையாண்மை கொண்ட வெனிசுலா நாட்டுக்குள் அத்துமீறிப் புகுந்த அமெரிக்கப் படையினர்,…

– பிற்போக்குக் கட்சியுடன் கைகோத்த தி.மு.க! பிற்போக்குக் கொள்கையுடைய  சுதந்திரா கட்சியுடன் கூட்டணியா?’ என்ற கேள்வி, தி.மு.க-வை நோக்கி எழுந்தது. ‘தி.மு.க வெற்றிபெற்றால் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டுவருமா?’…

பனி படர்ந்த ஆர்க்டிக் பிராந்தியமானது இன்று உலக வல்லரசுகளின் கவனத்தை ஈர்க்கும் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. குறிப்பாக, உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைத்துக் கொள்ள…

உலக நாடுகள் ஒவ்வொன்றும் தமது பக்கத்து நாட்டுடன் உறவு அல்லது பகையை எப்படி வளர்த்துக்கொண்டன என்று ஆராயப்போனால் மூன்று அல்லது நான்கு காரணங்களுக்குள் இதற்கான விடை அடங்கிவிடும்.…

இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி சமீப நாட்களாக தனது ரகசிய மறைவிடத்தில் தங்கி வருகிறார். தான் குறிவைக்கப்பட்ட நபர் என்பதை அவர் அறிவார். இரானில்…

“தம்பி பிரபாகரன்  தமிழீழத்தை  மீட்டெடுத்து தளபதி அமுதரின் காலில் சமர்ப்பிப்பார்”  என்று பேசிவிட்டார் காசி ஆனந்தன். அப்போது அமுதரோடு  பிரபா முரண்பட்டிருந்த  நேரம். காசியானந்தனை  கூப்பிட்டனப்பினார் …

1964-ம் ஆண்டு,.. மே 27-ம் தேதி. உடல் நலம் குன்றியிருந்த பிரதமர் நேரு திடீரென காலமானார். அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பான அந்தச் செய்தியைக் கேட்டு நாடே…

விட்ட குறை, தொட்ட குறை என்பார்களே அது போல் நான் பல ஆண்டுகளாக இஸ்ரேலுக்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டுக்கொண்டிருந்தேன். அந்த ஆசையை நான் வெளிப்படையாகச் சொல்லும்…