அமெரிக்க அரசுத் தலைவராக டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது தடவையாகப் பதவியேற்றதன் பின்னரான காலப்பகுதியில் உக்ரேன் மோதலுக்கு விரைவில் தீர்வு எட்டப்படலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டதை மறுப்பதற்கில்லை. ஜோ…

திருமணமான இரண்டே மாதத்தில் வாயில் நுரை தள்ளிய நிலையில் காரில் இறந்து கிடந்த இளம் பெண். திருப்பூரை பதைபதைக்க வைத்த சம்பவம் நடந்தது என்ன பார்க்கலாம். 

திருச்சி சிவா பேசியதில் காமராஜர் ஏசி பயன்படுத்தியது மட்டும் அதிக அளவில் பேசுபொருளாகியுள்ளது. வரலாற்று ரீதியில் திமுக, காமராஜர் இடையிலான உறவு அடிப்படையில் இந்த விவகாரத்தை எப்படி…

இலங்கையில் முக்கியமான அரசியல் தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட முதல் சம்பவம் 1959 செப்டெம்பரில் இடம்பெற்றது. பதவியில் இருந்த பிரதமர் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க, தல்துவ சோமராம…

ஆமதாபாத் விமான விபத்து குறித்த தனது முதல்கட்ட அறிக்கையை இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, விமானம் புறப்பட்டவுடன் விமானத்தின் இரண்டு எரிபொருள்…

செங்கடலில் ஏமனின் ஹூத்திகள் தாக்குதல் நடத்தி சரக்குக் கப்பல் ஒன்றை மூழ்கடித்த சம்பவத்தில் பத்து பேர் காப்பற்றப்பட்டுள்ளனர், மூவர் கொல்லப்பட்டுள்ளனர். நவம்பர் 2023ஆம் ஆண்டு முதல் அவர்கள்…

ஒவ்வொரு மக்களாட்சியும் பல்வேறு படிநிலைகளைக் கடந்து செல்கிறது. முதலாவது நிலையில், புரட்சி என்ற பெயரில் அரங்கேறும் மக்களின் வன்செயல் வெறியாட்டம். அவர்கள் அரசியல் குழப்பங்களால் மாறி மாறி…

நிமிஷா பிரியா’, இந்தப் பெயர் மீண்டும் செய்திகளில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. கேரளாவைச் சேர்ந்த செவிலியரான நிமிஷாவுக்கு, 2017இல் ஏமனில் அந்நாட்டு குடிமகன் தலால் அப்தோ மஹ்தி என்பவரை…

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழாவின் 14 ஆம் நாள் இன்று (09) காலை முத்தேர் இரதோற்சவம் பக்திபூர்வமாக…

செம்மணி புதைகுழி விவகாரம் தற்போது சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்துள்ளது. சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உட்பட இதுவரை 52 பேரின் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 47 பேரின் எலும்புக்கூடுகள்…