பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிகோலஸ் சார்கோஸ் மீதான கிரிமினல் குற்றச்சாட்டு தொடர்பில் அந்நாட்டு நீதிமன்றம் 5 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. இத்தீர்ப்புக்கு எதிராக சார்கோஸி மேன்முறையீடு செய்தாலும்…
எண்ணெய் வளம் நிறைந்த வளைகுடா நாடான கட்டார், 2025 செப்டம்பர் 15 ஆம் திகதி தனது தலைநகரான டோஹாவில் ஒரு அரபு மற்றும் இஸ்லாமிய உச்சிமாநாட்டை நடத்தியது.…
திருச்சி கரூரில் இடம்பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியான சம்பவம் தமிழகத்தை மாத்திரமின்றி இந்தியாவையும் உலுக்கியுள்ளது. இதற்கு முன்பதாக…
முஸ்லிம் மத்திய கிழக்கை சீர்குலைக்கும் நோக்கில் பலஸ்தீன நிலங்களில் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவால் ஸ்தாபிக்கப்பட்ட பாசிச குடியேற்ற காலனித்துவ கொலைகார இயந்திரமான இஸ்ரேல், 2025 செப்டம்பர்…
பாலத்தீனத்திற்கான தேசிய நடவடிக்கை தினத்தை முன்னிட்டு பார்லிமென்ட் சதுக்கத்தில் ஆர்வலர்கள் கூடினர். ஒரு நாடாக இருப்பது போன்றும், இல்லாதது போன்றும் தோன்றக் கூடிய ஒரு பிரதேசம் தான்…
காஸா நகரத்தின் மீதான தாக்குதலும் பாலஸ்தீனத்தின் இனச் சுத்திகரிப்பிற்கு பின்னால் உள்ள ஏகாதிபத்திய தர்க்கமும் இஸ்ரேலிய டாங்கிகள் காஸா நகரத்திற்குள் உருண்டு வருகின்றன. காஸாவில் இடிக்கப்படாமல் விடப்பட்டிருந்த…
இலங்கைத் தீவு தேரவாத பௌத்தத்தின் சேமிப்பிடம் என்று கருதப்படுகிறது. இச்சிறு தீவில் பரவலாக புத்தர் சிலைகளை வெவ்வேறு நிலைகளில் காணலாம். இருக்கின்ற, நிற்கின்ற,நிஸ்டையில் இருக்கின்ற,உறங்குகின்ற புத்தர் சிலைகள்.…
ரஷ்யாவைத் தவிர்க்க விரும்பினால், கத்தார் போன்ற வளைகுடா நாடுகளிலிருந்து திரவ இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்ய வேண்டும். ஆனால், அதன் விலை அதிகம். அது சர்வதேச அளவில்…
காஸாவில் பலஸ்தீன பொதுமக்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்டுள்ள வரலாற்றின் இடைக்காலப் பகுதியை ஒத்த சட்டவிரோத காட்டுமிராண்டித்தனத்தை அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய மற்றும் அரபு சர்வாதிகாரிகள் ஆதரித்த வருகின்ற…
பிரபாகரனின் கடைசி தருணம் எப்படி இருந்தது? – ஓர் ஆய்வு எச்சரிக்கை: இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள சில விவரிப்புகள் உங்களுக்கு சங்கடம் தரலாம். 2009ஆம்…