உண்மையில் உக்ரைன் தேசத்துக்கு மாபெரும் வரலாறு உண்டு. ரஷ்யாவுக்கு அந்தப் பெயரைக் கொடுத்ததே உக்ரைன் பேரரசுதான். பணக்கார நாடுகள் அதிகம் இருக்கும் ஐரோப்பாவிலேயே மிகுந்த ஏழ்மையான நாடு…
கடிவாளம் பூட்டப்பட்ட மக்கள் கூட்டம். ஏற்கனவே கூறிய விஷயத்தையே மறுபடியும் நினைவுபடுத்தி இன்றைய தலைப்பிற்குள் செல்கிறேன். இப்பொழுது நான் கூறப் போகும் விஷயத்தைத் தயவு செய்து மனதில்…
சமஷ்டி என்ற கருத்தை துணிச்சலோடு முன்வைத்தவர் வேறு யாருமல்ல, இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா. அதே பண்டாரநாயக்கா 1956 ஆண்டு தனிச்சிங்களச் சட்டதை கொண்டு வந்தது…
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் யூதகுடியேற்றவாசிகளிற்கான 3000க்கும் வீடுகளை அமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேலின் தீவிரவலதுசாரி நிதியமைச்சர் பெசெலெல் ஸ்மோட்டிரிச் இதன் மூலம் பாலஸ்தீன அரசு என்ற எண்ணக்கருவை முற்றாக புதைத்துவிடமுடியும்…
உ லக அரசியலின் போக்கு வேகமான மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. வல்லரசுகளுக்கும் பிராந்திய அரசுகளுக்கும் இடையிலான மோதல் போக்கு வரிவர்த்தகத்துக்கும் இராஜதந்திரத்திற்குமான போட்டியாக உலக அரசியல் நகர்ந்து…
இந்த ஆண்டுடன் இந்திராவும் – சிறிமாவும் இந்தியத் தமிழர்களை பங்குபோட்டு அரை நூற்றாண்டுகள் (51)ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. அம்மக்களின் எந்த விருப்பையும் கணக்கிலேயே எடுக்காமல் இந்தியாவும் இலங்கையும்…
சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்று நெட்டிசன்களிடையே பெரும் பேசுபொருளாகியுள்ளது. சீனாவில் உள்ள ஒரு உணவகத்தில் உயிருடன் இருந்த மான்டிஸ் இறாலை சமைக்க முயன்ற…
யுக்ரேனில் ரஷ்யா முன்னெடுத்துள்ள போரை முடிவுக்கு கொண்டு வர பல மாதங்களாக முயற்சி செய்து வரும் டொனால்ட் டிரம்ப், வரும் வெள்ளிக்கிழமையன்று ரஷ்ய தலைவர் விளாடிமிர் புதினைச்…
இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, குற்றப் புலனாய்வு பிரிவினரால், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார். குருநாகல் மாவட்டத்தின் பொத்துஹெர பகுதியில் 2010 ஆம்…
மேற்சொன்ன திட்டங்களை நிறைவேற்றி முடிக்க, இராணுவ பலத்தையும் போலிஸ் பலத்தையும் பெருக்குவது அவசியம். உலகம் முழுவதிலும் நம்மைத் தவிர்த்து, மூன்றே பிரிவினர்தான் இருக்க வேண்டும். 1. இராணுவம்,…