இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, குற்றப் புலனாய்வு பிரிவினரால், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார். குருநாகல் மாவட்டத்தின் பொத்துஹெர பகுதியில் 2010 ஆம்…

மேற்சொன்ன திட்டங்களை நிறைவேற்றி முடிக்க, இராணுவ பலத்தையும் போலிஸ் பலத்தையும் பெருக்குவது அவசியம். உலகம் முழுவதிலும் நம்மைத் தவிர்த்து, மூன்றே பிரிவினர்தான் இருக்க வேண்டும். 1. இராணுவம்,…

கோகுரா எனும் நகரம் இப்போது இல்லை. இந்த நகரம், 1963 ஆம் ஆண்டு மற்ற நான்கு ஜப்பானிய நகரங்களுடன் இணைந்து கிடாக்யுஷு என்ற புதிய நகரமாக உருவாக்கப்பட்டது.…

பல மாதங்களாக கணிசமானளவு பொறுமையைக் கடைப்பிடித்த பிறகு இந்திய வெளிவிவகார அமைச்சு இந்தியாவை இலக்கு வைப்பதற்காக அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் கடந்த திங்கட்கிழமை (4/8) கொடுத்திருக்கும் பதிலடி…

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 10ஆம் திருவிழாவான திருமஞ்ச திருவிழா நேற்றைய தினம் வியாழக்கிழமை (07.08.25) மாலை இடம்பெற்றது. மாலை இடம்பெற்ற…

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்திற்கான சர்வதேச அழுத்தம் அதிகரிக்கிறது. ஒப்பீட்டளவில் கடந்த கால அரசாங்கங்களுக்கு இருந்த அழுத்தத்தை விடவும் இது அதிகமானது. இதற்கு காரணம் இதுவரை புதை…

பலஸ்தீனம் பற்றியெரிந்து கொண்டிருக்கும் நிலையில் அங்கு கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைப்பது எவ்வாறு எனத் தெரியாமல் உலகம் தவித்துக் கொண்டிருக்கிறது. தட்டிக் கேட்க ஆளில்லாத…

லண்டன்: முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் அரிய திருமண வீடியோ யூ டியூபில் வெளியாகியுள்ளது. பிங்க் நிறப்புடவையில் மணப்பெண் கோலத்தில் இருக்கும் சோனியா காந்தியும்(21), தனது…

சுதந்திர இலங்கையில் எப்போதுமே ஆளும்தரப்பாக இருந்த பௌத்த – சிங்கள அதிகார வர்க்கம் இலங்கைச் சிறுபான்மையினச் சமூகமான தமிழர்களின் உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்படுவதை மூர்க்கமாக எதிர்த்தே வந்துள்ளது.…

சர்வதிகாரம் எங்கும் எதிலும் புரையோடியுள்ள ஊழல், மோசடி செய்பவர்களும், ஏமாற்றுபவர்களும் மட்டுமே வசதி வாய்ப்பாகவும், செல்வந்தர்களாகவும் ஆக முடியும் என்ற நிலை மனம் போன போக்கிலான வாழ்க்கை,…