யாழ்ப்பாணம், திருநெல்வேலி பாரதிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் நகைகளை திருடிய குற்றத்தில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 03ஆம் திகதி வீடொன்றில் நகைகள் திருடப்பட்டதாக கோப்பாய்…
தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட பின்னர் 77வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் நிறைவடைந்தன. சுதந்திர தின கொண்டாட்டங்கள் சிங்களத்தில் தேசிய கீதம் பாடலுடன் தொடங்கின, அதே…
ஹமாஸ் அமைப்பு யுத்தநிறுத்த உடன்படிக்கையை மீறியதாக தெரிவித்து இஸ்ரேல் முக்கிய வீதியொன்றை மூடியுள்ளதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் காசா பள்ளத்தாக்கில் உள்ள தங்கள் பகுதிகளிற்கு வரமுடியாத நிலையேற்பட்டுள்ளது.…
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் அமைந்துள்ள ஈபிள் கோபுரத்தில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த சுமார் 1200 சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து…
உலகின் பெரிய விவகாரங்களில் ஒன்று இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல். இந்தப் பிரச்சினையின் ஆணி வேர் என்ன? எப்போது இது ஆரம்பித்தது? எதை நோக்கி இது செல்லும்?…
கேரள செண்டை மேளம் முழங்க, ஆட்டம் பாட்டத்துடன் வான வேடிக்கை, கலர்ஃபுல் லைட் ஷோ பேப்பர் ஷாட் என பிரம்மாண்டமாக கண்டெய்னர் லாரியில் 350 சீர்வரிசை தட்டுகளுடன்…
இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத் தேர்தலில் 8 ஆசனங்களைக் கைப்பற்றியதன் மூலம் இலங்கையின் 3 ஆவது பலமிக்க அரசியல் கட்சி என்ற இடத்தி இலங்கை தமிழரசுக்கட்சி பிடித்துள்ளது.…
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, யாழ்ப்பாணத்தில், இரண்டு ஆசனங்களை கைப்பற்றி, யாழ். மாவட்டத்தை தனதாக்கிக்கொண்டது. தேசிய மக்கள் சக்திக்கு, 80,830 பேர் வாக்களித்துள்ளனர்.…
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் வீட்டில் இருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து விட்டு தப்பி…
ஈரானில் 13 வயது வளர்ப்பு மகளை, தந்தையே திருமணம் செய்ய அனுமதி வழங்கும் சட்டம் அந்த நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. புதிய சட்டத்துக்கு எதிராக சர்வதேச…