மத்ரஸா மாணவனின் மரணம் தொடர்பில் சிசிடிவி கெமராவின் HARD DISK மாயமான விடயம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மத்ரஸா மாணவனின் மரணமானது கொலையா அல்லது…
பதுளையில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகிய நிலையில், தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 11ம் வகுப்பு படித்து வந்த 16 வயதுடைய மாணவி…
புலத்சிங்கள ஹல்வத்துர சுதம்வர்தனராம விகாரையில் உள்ள பயிற்சி பெற்ற 13 வயதான பிக்கு ஒருவர் காணாமல் போயுள்ளதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர். காணாமல்போனவர் அமரகெதர தேவசிறி என்ற…
யாழ்ப்பாண நீதிமன்ற கட்டட தொகுதிக்கு கல் வீசிய சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் இருந்து தான் விலகி கொள்வதாக யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். கடந்த 2015…
கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் இடம்பெற்று, கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்குப் பின்னர், இன்னொரு மக்கள் போராட்டத்துக்கான சாத்தியம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றது. கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில்…
நியூஸிலாந்தின் தகவல் பொருள் அருங்காட்சியகத்தில் பேணிப் பாதுகாக்கப்பட்டு வரும் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மணியொன்றில் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. அதனை கைகளால் தொட்டு ஆராய்ந்து பார்க்க…
முல்லைத்தீவு – விசுவடு கிழக்குபகுதியில் இன்று (04) இனந்தெரியாத இருவர் சிலரது வீடுகளுக்கு சென்று உங்களுக்கான அஸ்வதா கொடுப்பனவும் 80,000 உங்களது கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், அதை பெறுவதற்கு…
அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் ஒரு பொதுவேட்பாளரை நிறுத்துவது தொடர்பான யோசனை ஆராயப்பட்டு வருகின்ற நிலையில், இரா.சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக…
ஆப்கானிஸ்தான் அணி தொடர்ந்து 3வது முறையாக சேஸிங் செய்து வென்று, புள்ளிப் பட்டியலில் பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு சவாலாக மாறியுள்ளது. லக்னௌவில் இன்று நடந்த…
கிளிநொச்சி – வட்டக்கச்சி பகுதியில் 23 வயதுடைய இளம் குடும்பத்தர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.…
