நியூஸிலாந்தின் தகவல் பொருள் அருங்காட்சியகத்தில் பேணிப் பாதுகாக்கப்பட்டு வரும் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மணியொன்றில் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. அதனை கைகளால் தொட்டு ஆராய்ந்து பார்க்க…

முல்லைத்தீவு – விசுவடு கிழக்குபகுதியில் இன்று (04) இனந்தெரியாத இருவர் சிலரது வீடுகளுக்கு சென்று உங்களுக்கான அஸ்வதா கொடுப்பனவும் 80,000 உங்களது கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், அதை பெறுவதற்கு…

அடுத்த ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழர் தரப்பில் ஒரு பொது­வேட்­பா­ளரை நிறுத்­து­வது தொடர்­பான யோசனை ஆரா­யப்­பட்டு வரு­கின்ற நிலையில், இரா.சம்­பந்தன் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியில் இருந்து விலக…

ஆப்கானிஸ்தான் அணி தொடர்ந்து 3வது முறையாக சேஸிங் செய்து வென்று, புள்ளிப் பட்டியலில் பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு சவாலாக மாறியுள்ளது. லக்னௌவில் இன்று நடந்த…

கிளிநொச்சி – வட்டக்கச்சி பகுதியில் 23 வயதுடைய இளம் குடும்பத்தர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.…

கிழக்கு பல்கலைக்கழக  மாணவி ஒருவர் தூக்கிட்டு  தற்கொலை – கல்லடியில் சம்பவம்! மட்டக்களப்பு கல்லடி, நொச்சிமுனை பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்து பல்கலைக்கழக கல்வியை தொடர்ந்து வந்த…

இலங்கை தொடர்பிலான மேற்கத்திய ஊடகங்களின் அணுகுமுறை குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடுமையாக சாடியுள்ளார். ஜேர்மனியின் Duetsche Welle DW News ஊடகத்தின் கேள்விகளுக்கு பதிலளித்த ஜனாதிபதி…

கோட்­டா­பய ராஜபக்ஷ மீண்டும் அர­சி­ய­லுக்கு வரப் போகி­றாரா? இந்தக் கேள்வி கடந்த வாரம் அர­சியல் வட்­டா­ரங்­களில் பர­வ­லாக காணப்­பட்­டது. இந்த விட­யத்தை மையப்­ப­டுத்­திய செய்­திகள் பலவும், ஊட­கங்­களில்…

• தேர்தல் வரும்போதுதான் அதை முடிவு செய்ய முடியும் இது தனிப்பட்ட முடிவு அல்ல. • கட்சியின் முடிவைதான் பேசுவேன் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று…

அமெரிக்காவில் ரோந்து கார் மோதி உயிரிழந்த இந்திய பெண் பற்றி அந்நாட்டு போலீஸ் அதிகாரி ஒருவர் கேலியாகப் பேசியது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. பாடிகேம் எனப்படும்…