கிழக்கு பல்கலைக்கழக  மாணவி ஒருவர் தூக்கிட்டு  தற்கொலை – கல்லடியில் சம்பவம்! மட்டக்களப்பு கல்லடி, நொச்சிமுனை பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்து பல்கலைக்கழக கல்வியை தொடர்ந்து வந்த…

இலங்கை தொடர்பிலான மேற்கத்திய ஊடகங்களின் அணுகுமுறை குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடுமையாக சாடியுள்ளார். ஜேர்மனியின் Duetsche Welle DW News ஊடகத்தின் கேள்விகளுக்கு பதிலளித்த ஜனாதிபதி…

கோட்­டா­பய ராஜபக்ஷ மீண்டும் அர­சி­ய­லுக்கு வரப் போகி­றாரா? இந்தக் கேள்வி கடந்த வாரம் அர­சியல் வட்­டா­ரங்­களில் பர­வ­லாக காணப்­பட்­டது. இந்த விட­யத்தை மையப்­ப­டுத்­திய செய்­திகள் பலவும், ஊட­கங்­களில்…

• தேர்தல் வரும்போதுதான் அதை முடிவு செய்ய முடியும் இது தனிப்பட்ட முடிவு அல்ல. • கட்சியின் முடிவைதான் பேசுவேன் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று…

அமெரிக்காவில் ரோந்து கார் மோதி உயிரிழந்த இந்திய பெண் பற்றி அந்நாட்டு போலீஸ் அதிகாரி ஒருவர் கேலியாகப் பேசியது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. பாடிகேம் எனப்படும்…

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் ஆறாம் நாள் அகழ்வாய்வு செப்ரெம்பர் (12)இன்று முன்னெடுக்கப்பட்டநிலையில், கழிவு நீரினைச் சுத்திகரித்து அருந்துவதற்கு பயன்படுத்தப்படும், ரஷ்யத் தயாரிப்பு நீர் சுத்திகரிப்புக் கருவி…

பதின்ம வயது மாணவனை பாரதூரமான பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய பாடசாலை அதிபருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் தீர்ப்பளித்துள்ளார்.…

கேரள மாநிலம், கொல்லம் சாமக்கடை வீதியில் ஏராளமான கடைகள் வரிசையாக இருக்கின்றன. அவற்றில் அடுத்தடுத்து இருந்த 4 கடைகளில் சம்பவத்தன்று, கடைகள் பூட்டப்பட்டிருந்த நிலையில், அங்கு வந்த…

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் கடந்த ஆகஸ்ட் மாதம் வரையிலான முடிவடைந்த 8 மாத காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் 1,427 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன் இதன்போது…

யாழில் ஆலய வருடாந்த உற்சவத்தின் போது பெண் ஒருவர் 2,50,000 ரூபாவிற்கு மாம்பழம் ஒன்றை ஏலத்தில் கொள்வனவு செய்துள்ளார். யாழ்ப்பாணம் நாகர்கோவில் முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின்…