தமி­ழ­ரசுக் கட்­சியின் இப்­போ­தைய நிலையை பற்றி குறிப்­பிட்ட ஒருவர், முள்ளில் விழுந்த சேலை­யுடன் ஒப்­பீடு செய்­தி­ருந்தார். அது சரி­யா­னதே என்­பதை, அண்­மையில் அந்த கட்­சிக்குள் ஏற்­பட்­டி­ருக்­கின்ற சல­ச­லப்­புகள்…

பொதுஜன பெரமுன என்ற கட்சியை ஸ்தாபிப்பதில் ராஜபக்ச சகோதரர்களில் பசில் ராஜபக்சவுக்கு பெரும் பங்குண்டு. அவர் எதற்காக பொதுஜன பெரமுன என்ற கட்சியை உருவாக்கினார் என்பதற்கு பல…

காசாவின் அவலம் உலக நாடுகளுக்கு தெரியாது ஒன்றில்லை. தெளிவாகக் கண்டு கொள்ளும் நிலையிலேயே உலகம் காணப்படுகிறது. ஈழத்தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் துடைத்து அழிக்கப்பட்டது போன்று காசாவில் பாலஸ்தீனர்கள் அவலப்படும்…

கடந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட பயணத்திற்குப் பிறகு, பாலஸ்தீன மக்களை…

இலங்கை ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலையான பின்னர் முகிழ்த்த தமிழ்த் தேசிய விடுதலைக்கான சிந்தனாவாதக் கோட்பாடுகளுக்கு இதுவரையில் சரியான வடிவம் கொடுக்கப்படாத நிலை உள்ளதா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.…

அவரின் முன்­னோ­டிகள் அனை­வ­ரையும் போலவே அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பும், பிராந்­தி­யத்தை ஸ்திர­மின்­மைக்கு பங்கம் ஏற்­ப­டுத்தும் இஸ்­ரேலின் கொடிய திட்­டங்­களை செயல்­ப­டுத்த, யூத சியோ­னிச அமெ­ரிக்க கோடீஸ்­வ­ரர்­களால்…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இரண்டாவது ஆட்சிக்கால வருகை உலக அரசியல், பொருளாதார, இராணுவ சமநிலையில் பாரிய குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் அதற்குள் அமெரிக்காவில் நீண்டு…

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. ஆளும் கட்சியின் அதிகார பிம்பம் குறுகிய காலத்திற்குள் சவால்களை எதிர்கொண்டு உள்ளதற்கான பிரதிபலிப்புகள் வெளிப்பட்டுள்ள நிலையில்…

உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் பல்வேறு விளக்கங்களை கூறிவருகின்றன. ஆளும் கட்சியின் வாக்கு வங்கி சரிந்துள்ளதாக எதிர்க்கட்சிகள்…

இலங்கை அரசியல் களத்தில் சமகாலத்தில் அதிக விவாதத்தை உருவாக்கியதுடன், ஆளும்-எதிர் தரப்புகள் தங்களை சுயமதிப்பீடு செய்து கொள்வதற்கான களமாகவும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் அமைந்திருந்தது. குறிப்பாக வடக்கு-…