உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் காவல்துறை கண்ணெதிரே முன்னாள் எம்.பி. அதிக் அகமதுவும், அவரது சகோதரரும் செய்தியாளர் சந்திப்பிலேயே 3 பேரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். முன்னாள் எம்.எல்.ஏ.…
லக்னோ: வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை வழக்கில் உத்தர பிரதேசத்தின் முன்னாள் எம்எல்ஏவும் பிரபல ரவுடியுமான அத்திக் அகமதுவும் அவரது சகோதரரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். உ.பி.யில் என்கவுன்ட்டர்…
ஜான்சி: வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை வழக்கில் பிரபல ரவுடி அத்திக் அகமதுவின் மகன் ஆசாத் அகமது இன்று மதியம் உத்தரப் பிரதேச அதிரடிப்படை போலீஸாரால் என்கவுன்ட்டரில்…
கிருஷ்ணகிரி அருகே சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட மகனை அவரது தந்தையே வெட்டிக் கொன்றதாகவும் தடுக்க முயன்ற தனது தாயையும் அவர் கொலை செய்ததாகவும் அவரது…
`இன்று காலை 10:15 மணிக்கு தி.மு.க அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும்’ என அண்ணாமலை தெரிவித்திருந்தார். கர்நாடகாவில் ஐ.பி.எஸ் அதிகாரியாகப் பணியாற்றிவந்தவர் அண்ணாமலை. அந்தப் பணியிலிருந்து விருப்ப…
நேற்று பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ தளத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் அனைவரும் அறிந்ததே முதலில் சக வீரர் ஒருவரே இந்த தாக்குதலை நடத்தியதாகவும்…
பஞ்சாப் மாநில ராணுவ முகாமில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நான்கு ராணுவத்தினர் உயிரிழந்தார்கள். இதில் இருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் ராணுவ…
இந்தியாவின் பணக்கார முதல்வர் யார்? ரூ.1 கோடி கூட இல்லாத மம்தா பானர்ஜி..! இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து…
மதுரையில் ஓடும் பேருந்தில் இருந்து குதித்து பெண் ஒருவர் இறந்ததாகப் பதிவாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஐந்து பெண் குழந்தைகளை வைத்திருக்கும் அந்தப் பெண்ணின் இறப்புக்கு…
இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகம் வேலூரில் அமைக்கப்பட்டு வரும் கொன்கிரீட் வீடுகளை, மாநிலத்தின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு செய்துள்ளார். தமிழகத்தில் உள்ள 106 முகாம்களில்…
