தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை வேளச்சேரி அருகே அடுக்குமாடி கட்டடம் மண்ணுக்குள் புதைந்தது. இதற்குள் பலர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மிக்ஜாம் புயலால் பெய்த…

5 மாநில தேர்தல்களில், தெலங்கானா தவிர்த்து காங்கிரஸ் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறியதால், இனி இந்தி பேசக்கூடிய 12 மாநிலங்களிலும் பா.ஜ.க மட்டுமே ஆட்சியில் இருக்கும் என்கிறார்கள் அரசியல்…

டெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில் 4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் 3 மாநிலங்களில் பாஜக மாபெரும் வெற்றியை…

இளம் செஸ் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தாவின் சகோதரியான வைஷாலி ரமேஷ்பாபு கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றிருக்கிறார். ஸ்பெயினில் நடைபெற்றுவரும் செஸ் போட்டியில் பங்கேற்றிருக்கும் அவர், சர்வதேச செஸ்…

ஒரு வீட்டில் களவு நகை, பணம் ஆகியவை களவுபோய்விடுகிறது. திருடியது சுற்றத்தில் யாரோதான் என்பதும் தெரிந்துவிடுகிறது. அந்த நகையையும் பணத்தையும் மீட்க மக்கள் ஒரு யோசனை செய்கிறார்கள்.…

அடுத்த ஐந்து நாள்களுக்கு இடி, மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதோடு, அடுத்த இரு தினங்களுக்குக் கடலோர மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் கனமழை…

ஆலங்கட்டி மழை பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பணமழை கேள்விப்பட்டதுண்டா என்றால் இருக்க முடியாது. இந்தியாவின் டெல்லி அருகில் இருக்கும் நொய்டாவில் அதுபோன்ற ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. நொய்டாவில்…

இலங்கையில் இருந்து படகு மூலம் கடத்திச் செல்லப்பட்ட சுமார் 2.20 கோடி ரூபா மதிப்பிலான 3.5 கிலோ கடத்தல் தங்கம் பாம்பன் அருகே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்திய…

கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் தங்க நகைக்கடையில், ‘ஏசி வென்டிலேட்டர்’ குழாய் வழியாக புகுந்த மர்ம நபர் 200 பவுன் அளவுக்கான…

வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் இந்தியக் குடிமக்கள் விசா இல்லாமலேயே மலேசியாவுக்குச் செல்லலாம். அங்கு 30 நாட்கள் வரை தங்கவும் செய்யலாம். மலேசியப் பிரதமர் அன்வார்…