மித்தெனியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு இரசாயனப் பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர். கந்தானை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இந்த இரசாயனப் பொருள்…
நள்ளிரவு முதல் ரைஸ், கொத்து, பிரியாணி, முட்டை ரொட்டி உள்ளிட்ட முக்கிய உணவுகளின் விலை ரூ.25ஆல் குறைக்கப்படுவதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்…
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் வலியுறுத்தியுள்ளார். இதற்காக, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள்…
வேட்பாளர் விஜய்…! “234 தொகுதியிலும் நான் வேட்பாளர் என நினைத்து வாக்களியுங்கள்; இந்த முகத்துக்காக வாக்களித்தால், உங்க வீட்டிலுள்ள உங்க வேட்பாளர் ஜெயித்தது போல” என உணர்ச்சிப்பொங்கு…
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 22 ஆம் நாளான இன்று (19) காலை தண்டாயுதபாணி உற்சவம் இடம்பெற்றது. நல்லூர் கந்தசுவாமி கோவில் ஒருமுகத்திருவிழா நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவத்தில்…
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் 21ஆம் திருவிழாவான இன்றைய தினம் திங்கட்கிழமை காலை கஜவல்லி மகாவல்லி உற்சவம் நடைபெற்றது. காலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து…
நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவ 20ம் திருவிழாவான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை சந்தான கோபாலர் உற்சவம் நடைபெற்றது. காலை 6.45 மணிக்கு இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை…
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ம் திருவிழாவான இன்றைய தினம் சனிக்கிழமை மாலை கார்த்திகை திருவிழா நடைபெற்றது. மாலை இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து ,…
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ம் திருவிழாவான இன்றைய தினம் சனிக்கிழமை காலை சூர்யோற்சவம் நடைபெற்றது. காலை 6.45 மணிக்கு இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து…
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 18ஆம் திருவிழா நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. 18ஆம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான் தங்க மயில்…