விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போரின்­போது இலங்கை இரா­ணு­வத்­திற்குத் தலைமை தாங்­கிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா, இறு­திப்போர் தொடர்­பான சில தக­வல்­களை அண்­மையில் வெளி­யிட்டு வரு­கிறார். ஊட­க­வி­ய­லாளர்…

காணிகள் விடுவிப்பும் ஜெனிவா தீர்மானமும் நிலங்களைக் கைப்பற்றி வைத்திருக்கும் அரச படைகள் அவற்றை விடுவிக்க மறுக்கின்றன. அதற்கு முக்கிய காரணம் அந்த நிலங்கள் அரச படைகளால் வணிக…

இலங்கை பிள­வு­ப­டு­வதை தடுப்­ப­தற்கும் தமி­ழர்­களின் ஆயுத போராட்­டத்தை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­குமே, இந்­திய – இலங்கை ஒப்­பந்தம் செய்து கொள்­ளப்­பட்­ட­தா­கவும், இந்­திய இரா­ணுவம் இலங்­கையில் நிறுத்­தப்­பட்­ட­தா­கவும் – முன்னாள் இந்­திய…

ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் பாக்கிஸ்தான் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதல்கள், தெற்காசியாவின் மிக ஆழமான புவிசார் அரசியல் பிளவை மீண்டும் மேற்பரப்பிற்கு கொண்டு வந்துள்ளது. ஆப்கானிஸ்தானின் பக்திங்கா…

இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவராக இருக்கும் சி.வி.கே. சிவஞானம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஓர் ஊடகச் சந்திப்பில், இந்தியாவை நோக்கி ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார். சி.வி.கே. சிவஞானம்…

உலக அரசியல் வரலாறு ஆதிக்க சக்திகளின் கைகளிலே இருந்து வருகிறது. இரண்டாம் உலக யுத்தத்துக்கு பின்னர் அதனை நிர்ணயிப்பதில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை உறுப்பு…

முன்னாள் ஜனா­தி­ப­தி­களின் உரித்­து­ரி­மை­களை நீக்கும் சட்டத் திருத்தம், நிறை­வேற்­றப்­பட்ட பின்னர், விஜே­ராம மாவத்தை இல்­லத்தில் இருந்து, மஹிந்த ராஜபக் ஷ ஆர­வா­ரங்­க­ளுடன்பு றப்­பட்டுச் சென்­றி­ருக்­கிறார். 2015 ஆம்…

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டம் பற்றிய விமர்சனங்கள் உண்டு. உலக நாடுகளின் தலைவர்கள் ஒன்றுகூடி பேசி விட்டுக் கலைந்து செல்லும் நிகழ்வே தவிர, அதனால் ஆகப்…

பாலத்தீனத்திற்கான தேசிய நடவடிக்கை தினத்தை முன்னிட்டு பார்லிமென்ட் சதுக்கத்தில் ஆர்வலர்கள் கூடினர். ஒரு நாடாக இருப்பது போன்றும், இல்லாதது போன்றும் தோன்றக் கூடிய ஒரு பிரதேசம் தான்…

உ லக அரசியல்- பொருளாதார- இராணுவ மீள் ஒழுங்குமுறைக்கான காலப்பகுதியாக இக்காலப் பகுதி காணப்படுகிறது. அதற்கான பிரகடனம், அண்மையில் நடந்து முடிந்த ஷங்காய் ஒத்துழைப்பு மகாநாடு, அதனையடுத்து…