போருக்குப் பின்னரான விளைவுகளை இலங்கை இராணுவமும், அரசாங்கமும் மாத்திரமன்றி சிங்கள மக்களும் இப்போது எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளனர். போர் எப்போதும் அழிவுகளைக் கொண்டது. சாவுகள், இழப்புகள் இல்லாமல் எந்தப்…
1915 ஜூலை 7 இந்நாட்டில் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் நிறைவேற்றப்பட்ட மரணதண்டனை குறித்த நீதி விசாரணை நூற்றாண்டு கடந்து தற்போது மீள இடம்பெறவிருக்கிறது. 108 வருடங்களுக்கு முன்…
இன- மத நல்லிணக்கமாகவும் மனித உாிமைப் பாதுகாப்பு விவகாரமாகவும் சுருக்கமடைந்து வரும் இனப் பிரச்சினை விவகாரம். 2015 இல் நிலைமாறுகால நீதி என மார் தட்டியமை மிகப்…
யுத்தம் நிறைவடைந்த தருவாயில், இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தவர்களின் கதி என்னவென்பதை வெளிப்படுத்துமாறு வலியுறுத்தி வன்னியில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பினால், சர்வதேச மனித…
இலங்கை–இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியா அதி உச்ச தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என்று வடக்கு, கிழக்கு அரசியல், சிவில், புலம்பெயர் தரப்பினர் கூட்டாக இந்தியத் தலைநகர்…
இலங்கையின் வாழ்வதற்கான உரிமை அமைப்பு கடந்த மூன்று மாதங்களில்பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள் தாக்குதல்கள் குறித்த விபரங்களை பதிவு செய்துள்ளது. சித்திரவதையிலிருந்து விடுதலை என்பது சர்வதேச சட்டத்தில்இடம்பெற்றுள்ள அடிப்படை…
மாவீரர் நாளை தடை செய்வதற்கு வடக்கு கிழக்கு முழுவதும், பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்து, நீதிமன்றங்கள் அதற்கு ஒத்துழைக்காத போதும், தம்மால் இயன்றளவுக்கு குழப்பங்களை அவர்கள் ஏற்படுத்தியிருந்தனர். இவ்வாறான…
தலைவர்கள் உருவாக்கப்படுவதில்லை, உருவாகிறார்கள். அதுவே உலக மரபு. ஆனால், தமிழ் மக்கள் மத்தியில் இருந்து ஒரு தலைமைத்துவத்தை உருவாக்குவதற்கு சிலர் முயன்றிருக்கின்றனர். விடுதலைப் புலிகளின் தலைவர்…
” MANKIND MUST PUT AN END TO WAR BEFORE WAR PUTS AN END TO MANKIND “. -JOHN F. KENNEDY –…
இலங்கை தேசம் ஆபத்தான போதைப்பொருட்களின் கடத்தல் மையமாக மாறி வருகிறதா என்ற அச்சத்தை அன்றாடம் கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் மற்றும் அவை பற்றிய செய்திகள் ஏற்படுத்துகின்றன. 30 ஆண்டுகால…
