இஸ்ரேலைத் தாக்குவதன் மூலம் பாலத்தீனர்களின் உரிமைகளைப் பற்றி அக்கறை கொண்ட பலரை நீங்கள் விலக்கி வைத்துள்ளீர்கள், அவர்களின் நோக்கத்தைப் பல ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளியிருக்கிறீர்கள் என்பதை நீங்கள்…
“ஜேர்மன் ஜனாதிபதி ஓலாஃப் ஷோல்ஸூடன் இலங்கையின் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தைப் பற்றிப் பேசியதுடன், இலங்கையின் வேலைத் திட்டத்தை விரைவுபடுத்த பரிஸ் கிளப்பின் உதவியைப் பெறுவதற்கு ஜேர்மன் அரசின்…
நீண்ட காலமாக நீடித்து வரும் இஸ்ரேல் -பாலத்தீனம் இடையேயான மோதலை அதிகரிக்கும் விதத்தில் மற்றொரு சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது. மேற்குக் கரை பகுதியில் ஜெனின் நகரில் உள்ள…
* கனடாவின் மண்ணில் சீக்கிய பிரிவினைவாதமா? * பின்லேடனை அமெரிக்கா பழிவாங்கவில்லையா? * இஸ்ரேலின் “கடவுளின் கோபம்” எதிரிகளை எவ்வாறு பந்தாடியது? இந்தியாவிற்கும் கனடாவுக்கும் இடையில் உருவாகியுள்ள…
இறுதி யுத்தத்தில் பாரிய போர்க்குற்றச் சம்பவங்கள் இடம்பெற்றதை சர்வதேசமே அறியும். அந்நேரத்தில் இராணுவத் தளபதியாக இருந்தவர் சரத் பொன்சேக்கா. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிந்தவுடன் ஓய்வு…
சனல் 4 காணொளி பெரும் அரசியல் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைப்பேரவை அமர்வுக்காலம் என்பதால் இந்தப் பரபரப்பு அதிகமாகியுள்ளது. ஒரு மினி சூறாவளி எனலாம். ஜனாதிபதியின்…
கனடாவில் சீக்கிய அமைப்பு ஒன்றின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனேடிய மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியாவில் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னணியில், இந்திய அரசாங்கம் இருப்பதாக, கனேடிய பிரதமர்…
பொத்துவிலிருந்து நல்லூர் வரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் முன்னெடுக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் ஊர்திப்பவனி திருக்கோணமலை கப்பல் துறையில் வைத்து சிங்களக்காடையர்களினால் தாக்கி சிதைக்கப்பட்டுள்ளது. அப்பவனியில்…
சணல் 4 தொலைகாட்சியின் கானொளி இலங்கை அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. அந்தக் கானொளியின் இலக்கு என்ன, என்பதற்கான பதில் அந்தக் காணொளியிலேயே இருக்கின்றது. பிள்ளையானின் பேச்சாளராக இருந்தவரான…
தற்போது ஜெனிவாவில் இடம்பெற்று வரும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது கூட்டத்தொடரில், இலங்கை நிலவரங்கள் மற்றும் முன்னேற்றங்கள் தொடர்பான, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர்…
