எந்த ஆட்சிக் காலத்திலும் இல்லாத அளவுக்கு வடக்கு, கிழக்கு பகுதிகளில் திடீர் புத்தர் சிலைகளும் பெளத்த விகாரைகளும் முளைத்து வருகின்றன. போர் முடிந்த பிறகு இரண்டாவது தடவையாக…
பேச்சுவார்த்தை நாடகம் திரும்பவும் மேடையேறத்தொடங்கி விட்டது. இந்தத்தடவை சற்று முலாம் பூசப்படுகின்றது எனக்கூறலாம். மூன்று நாள் பேச்சுவார்த்தையென குஞ்சம் எல்லாம் கட்டப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திற்கு…
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு என்பது, ‘பாராளுமன்றமே அரசாங்கம்’ என்கிற புரிந்துணர்வின் அடிப்படையில் எட்டப்பட வேண்டும். அதைப் புரிந்து கொள்ளாது, தமிழ்க் கட்சிகள் நீண்ட தூரம்…
தமிழ்த் தேசிய அரசியலில் சாதி, மதம் என்பன மிக நீண்டகாலமாக பேசாப்பொருளாகவே இருந்தது வருகின்றன. தமிழ்த் தேசிய அரசியல், மதம் பற்றிப் பேசுவதும் இல்லை; சாதி பற்றி…
“தேவேந்திர முனை பகுதியில் சீனா ரேடர் நிலையை அமைக்கும் திட்டம் உண்மையா – பொய்யா என்பதற்கு அப்பால், அவ்வாறானது ஒரு திட்டத்தை செயல்படுத்தும் போது, சீனா கடுமையான…
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் அரசியல் மேடை பேச்சுக்கள் எப்போதும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கும். அண்மையில் அவர் எழுதிய ‘விமலின் 9: மறைக்கப்பட்ட கதை’ என்ற நூல் வெளியீட்டு…
1983 இல் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்ததும் காரண காரிய நோக்கில் அமெரிக்காவுடன் இந்தியா கூட்டாளி நாடாக மாறியதோ, அதேபோன்றதொரு பின்புலத்தில், ரணில் தற்போது அமெரிக்காவை நெருங்க முனைகிறார்.…
ஆசியாவில் தனது மேலாதிக்கத்தை நிலை நிறுத்த வேண்டும் என்பதில் சீனா , மிகுந்த உறுதியுடன் காணப்படுகிறது. சீனாவின் போக்குகள் இதர நாடுகளுக்கு பாரிய ஆத்திரமூட்டலாக இருக்கும் அதேவேளை,…
இந்தியாவும் இலங்கையும் பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து முடிவுக்கு வந்திருக்கின்றன. இரு நாடுகளுக்கு இடையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் நடவடிக்கைகள் மூலம் வலுவான…
ராஜபக்சக்களின் குடும்ப கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளராக பேராசிரியர் உத்துரவல தம்மாரத்ன தேரோ நியமிக்கப்பட்டுள்ள விடயத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. முன்பதாக கட்சியின் தவிசாளராக…
