உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இரண்டாவது முறையாகவும் ஒத்திவைக்கப்படும் நிலைமைதான் தெரிகிறது. முதலாவதாக, மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல், அரசாங்கம்…

அண்மையிலே இலங்கையில் குறிப்பாக திருகோணமலையில் அமெரிக்கப் பாதுகாப்புத் தரப்பு இராணுவத் தள வசதிகளை உருவாக்கிக் கொள்வதில் கவனம் செலுத்தகிறது என்றொரு பேச்சு உள்நாட்டிலும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும்…

சீனா  கடந்த தசாப்தத்தில் ஆசியா, ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின்  உள்கட்டமைப்பு  திட்டங்களுக்கு  பாரிய நிதி கடனாக  வழங்கியதன்  மூலம்  அதன் உலகளாவிய செல்வாக்கை அதிகரித்துள்ளதுடன், உலகின்…

விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் எம்.பி., பதவி பறிக்கப்பட்டமையானது பாரதீய ஜனதா கட்சியின் தனிப்பட்ட பழிவாங்கல் என்றே காங்கிரஸ் உறுப்பினர்கள் உட்பட பா.ஜ.கவின் எதிரணி கட்சிகளும்…

கஜன் (லண்டன்) திவாலாகியிருக்கும் இலங்கையை மீட்டெடுப்பதற்காக சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 3 பில்லியன் டொலர்களை கடன்மறு சீரமைப்பு தொகையாக வழங்கியுள்ளது. இப்பிணை எடுப்பு தொகையானது எதிர்வரும்…

இலங்கை இனியும் வங்குரோத்து அடைந்த நாடல்ல என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருக்கிறார். சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து ஏழு பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற்றுக்கொள்ளவதற்கான…

இலங்கைக்கு நான்கு வருடங்களுக்கு 2.9 பில்லியன் டொலர் கடன் கொடுப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் கடந்த வருடம் செப்டெம்பர் முதலாம் திகதி…

நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கையின் வேலைத் திட்டத்தை சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு அங்கீகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம், சர்வதேச…

2003ஆம் ஆண்டு, மார்ச் 20ஆம் தேதி. அமெரிக்கா மற்றும் அதன் நேச நாட்டுப் படைகள் இராக் மீது படையெடுத்து சதாம் ஹுசேனின் ஆட்சியை வீழ்த்தின. இராக்கிடம் பேரழிவு…

சீன பெட்ரோலியம் மற்றும் இரசாயன கூட்டுத்தாபனத்தின் (சினோபெக்) உயர்மட்ட அதிகாரிகள் குழு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து உத்தேச எரிபொருள் திட்டம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளது. இந்த…