இலங்கை தற்போது எதிர்கொண்டிருக்கின்ற டொலர் நெருக்கடி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பல மூலங்கள் அடையாளம் காட்டப்படுகின்றன. முக்கியமாக, டொலர் உள்வருகையை அதிகரித்துக்கொள்வது தொடர்பாக பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன.…
உலகத்தின் போக்கை சரியாக கணக்கிட்டு காய்களை நகர்த்துவதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கில்லாடி. 2001இல் செப்டெம்பர் 11 இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர், பயங்கரவாதத்துக்கு…
“அதிகாரப்பகிர்வு குறித்துப் பேச்சு முயற்சியில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றால், சாதனையாக அமையும். தோல்வியில் முடிந்தால், அவர் தன்னிடம் பாராளுமன்றப் பலம் இல்லை என்று, தப்பித்துக் கொள்ளவும்…
இலங்கையுடன் கடன் மறுசீரமைப்பு செய்துகொள்ள சீனா தொடர்ந்து தயங்கிக் கொண்டு இருப்பதற்கான காரணம் இதுதான். அதாவது இலங்கைக்கு கடன் வழங்கி இருக்கின்ற ஏனைய உலக நாடுகள் பொதுவாக…
சிங்களவர்களை விடவும் தமிழர்கள்தான் புத்திசாலிகள். இப்படியொரு பார்வை நம்மவர்கள் மத்தியிலிருந்தது. குறிப்பாக யாழ்ப்பாண மத்தியரவர்க்கத்தினர் மத்தியில் அவ்வாறானதொரு பார்வையிருந்தது. மோட்டுச் சிங்களவர்கள் என்று சிலர் சாதாரணமாக கூறிச்செல்வதை,…
தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், அதன் தலைவர் இரா. சம்பந்தனும் வாழ்ந்து கெட்டவர்களின் நிலைக்கு வந்துவிட்டார்கள். அரசியல் தீர்வு தொடர்பில் பேச்சு நடத்துவதற்கான அழைப்பை, தமிழ்த் தேசிய கட்சிகளிடம்…
தமிழ் நாடு, ஸ்ரீ பெரும்புதூரில் 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி, தேர்தல் பிரசார கூட்டத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்…
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் வியாழக்கிழமை (நவ 10) பாராளுமன்றத்தில் தமிழ் கட்சிகளுக்கு நேசக்கரம் நீட்டி, இவ்வாரம் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்புவிடுத்ததுடன், அடுத்த வருடம்…
“ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குப் போதுமான நிதி கிடைக்காத நிலையில் சாட்சியங்களை திரட்டும் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு இந்த ஆண்டில் ஏழுவாரங்களே எஞ்சியுள்ளன” ஐ.நா. மனித…
நவம்பர் மாதம் 10ஆம் திகதி, பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, “இலங்கையின் உள்விவகாரங்களில், வெளியார் தலையீடு தேவையில்லை. நாட்டின் தமிழ் சிறுபான்மையினர் எதிர்நோக்கும் நிலுவையில் உள்ள…
