கோட்டாபய ராஜபக்‌ஷவின் பதவி விலகலோடு, ராஜபக்‌ஷர்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள் என்று எவரேனும் எண்ணினால், அது தவறு. ராஜபக்‌ஷர்கள் என்போர், அடுத்த ‘பண்டாரநாயக்காக்கள்’. அவர்களை, குடும்ப அரசியல் என்ற…

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை, அவர் வகித்து வரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுமாறு கோருவதற்காக, சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவை…

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் அம்மையாரின் அறிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை வெளிவந்துள்ளது. அவர் பதவியில் இருந்து கடந்த மாதத்துடன் விடைபெற்றாலும் இலங்கை தொடர்பாக…

இந்தியாவின் மூன்றாவது விமானம் தாங்கிப் போர்க் கப்பலான “ஐஎன்எஸ் விக்ராந்த்” (INS Vikrant) களத்தில் இறங்கியிருக்கிறது. அரசியல் பலப்பரீட்சைக்கும், ஆதிக்க போட்டிக்கும், களமாக மாறியிருக்கும் கடல் பிராந்தியங்களில்…

இலங்கையில் சீனாவின் பிரசண்ணம் அதிகம் பேசப்படும் ஒன்று. சர்வதேசளவில் இலங்கையின் நெருக்கடிகள் சீன-சிறிலங்கா உறவின் வழியாகவே நோக்கப்படுகின்றது. இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான பிரதான காரணமாகவும் சீனாவே…

  ரஷ்ய உளவு அமைப்பு சொல்வதைப் போன்று மொஸ்கோ குண்டுத்தாக்குதல் உக்ரேன் அரசாங்கத்தின் கைங்கரியமாக இருக்குமாயின் அது ரஷ்யாவுக்குப் பாரிய பின்னடைவாகக் கருதப்படக் கூடியதொன்று.…

மேற்கு உலகமும் நேட்டோவும் கிழக்கு ஐரோப்பாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைக் காணவிரும்பவில்லை என்பதற்கு சான்றாக தற்போது மற்றொரு போர் முனையாக, மோல்டோவாவை ரஷ்யாவிற்கு எதிரான போரை தூண்டுகிறார்கள்.…

“சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயின் அரசாங்க இறுதிச் சடங்கு, வரும் செப் டெம்பர் 27ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதில் ரணில்…

  “ராஜபக்ஷவினர் மீதான உள்நாட்டு,வெளிநாட்டு அழுத்தங்கள், அதிகரித்தாலோ, அவர்கள் தங்களின் செல்வாக்கை தூக்கி நிறுத்துவதில் தோல்வி கண்டாலோ, மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவை தங்களின் வேட்பாளராக தெரிவு செய்யக்…

ஆட்சியாளர்களுக்கு கெட்ட நாள் என்று நம்பப்பட்ட ஓகஸ்ட் ஒன்பதாம் திகதி போராட்டக்காரர்களுக்கே கெட்ட நாளாக முடிந்து விட்டதா? ராஜபக்சக்களைப் போல ரணில் விக்கிரமசிங்க மந்திரம் ,பில்லி சூனியம்,…