இத்தனை சர்ச்சைகளுக்கும் மத்தியில், சீனாவின் ஆய்வு மற்றும் கண்காணிப்புக் கப்பல், இலங்கையின் தென்கோடி துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. இலங்கை அரசாங்கம் இது விடயத்தில், எந்த மறைமுக…
அமெரிக்காவின் அதிகாரமிக்க மூன்றாம் நிலை பதவியில் இருக்கின்றவர்தான் நான்சி பெலோசி. இவர் தைவானுக்கு சுற்றுப் பிரயாணம் வருகின்றார் என்று சொன்னால் அதில் என்ன ஆச்சர்யம் இருக்க முடியும்?…
இரானில் பெண்களில் பலரும் அவர்களுடைய குடும்பத்தினரும் திருமணத்திற்கு முன்பு கன்னித்தன்மையோடு இருப்பதை முக்கியமானதாகக் கருதுகிறார்கள். அதை உறுதி செய்துகொள்ள சில நேரங்களில் ஆண்கள் கன்னித்தன்மை சான்றிதழைக் கேட்கிறார்கள்.…
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ‘ரணில்- ராஜபக்ஷ’ கூட்டடம், விலை போய்விட்டதாக புகைந்து கொண்டிருந்த சந்தேகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எண்ணைய் ஊற்றியிருக்கிறார்.சர்வகட்சி அரசாங்கத்தினை…
யுவான் வோங் – 5 என்ற சீன இராணுவ கப்பலின் இலங்கை விஜயமானது பிராந்திய அரசியலில் சர்ச்சையை ஏற்பத்தியுள்ளது. இந்தியாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் …
“சீன கப்பலின் வருகையினால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது என்ற நம்பிக்கையை– வாக்குறுதியை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இந்தியா அதற்கெல்லாம் மசிந்து கொடுப்பதாகத் தெரியவில்லை” கோட்டாபய…
தமிழ் அரசியலைப் பொறுத்தவரை இரண்டு விடயங்கள் முக்கிய பேசுபொருளாகியுள்ளன. ஒன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை விளக்கவுரை, இரண்டாவது ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கூட்டமைப்பின் சந்திப்பு. இரண்டுமே தமிழ்…
அமெரிக்காவின் மூத்த அரசியல்வாதியான நான்சி பெலோசி தைவானுக்குப் பயணம் மேற்கொண்ட நிலையில், அந்தத் தீவைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் சீனா ராணுவப் போர் பயிற்சிகளைத் தொடங்கியிருக்கிறது. உள்ளூர் நேரப்படி…
அம்பாந்தோட்டை துறைமுகத்தை இரட்டை பயன்பாட்டிற்கு உட்படுத்துவதே சீனாவின் இலக்கு,வர்த்தக மற்றும் இராணுவ நோக்கத்திற்கு துறைமுகத்தை அந்த நாடு பயன்படுத்த முயல்கின்றது என தெரிவித்தார் முன்னாள் இராஜதந்திரி…
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட அய்மன் அல்-ஜவாஹிரி, அல்-காய்தாவின் தலைமை சித்தாந்தவாதி என்று அடிக்கடி குறிப்பிடப்படுபவர். எகிப்திய இஸ்லாமிய ஜிஹாத் போராளிக் குழுவைக் கட்டமைத்த…
