சரியான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுக்க வேண்டும்’ என்பது முஸ்லிம் அரசியல் தலைவர்கள்; எல்லாக் காலத்திலும் உச்சாடனம் செய்கின்ற தாரக மந்திரமாகும். ‘செய்ய முடியாத காரியங்களை செய்துகாட்டும்…

நிக்கலோ மக்கியாவலி,“யுத்தத்திலே, ஒரு வாய்ப்பை எவ்வாறு அடையாளம் காண்பது மற்றும், அந்த வாய்ப்பை எவ்வாறு கைப்பற்றுவது என்பதை அறிவது, எல்லாவற்றையும் விடச் சிறந்தது” என்று சொன்னார். அரசியலும்…

காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அகற்றுவதற்காக, கடந்த 22ஆம் திகதி அதிகாலை நடத்தப்பட்ட கூட்டு இராணுவ நடவடிக்கை பரவலான கண்டனங்களையும், அரசாங்கத்துக்கு எதிரான விமர்சனங்களையும்…

மிக விரைவில் முடியக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட உக்ரேன் போர் 6 மாதங்களையும் கடந்து தொடர்கிறது. இரு தரப்பிலும் ஆயிரக் கணக்கான படையினர் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள்…

புதிய ஜனாதிபதியை தேர்தெடுப்பதற்கான பாராளுமன்ற வாக்கெடுப்பில், தமிழ்த் தேசிய கட்சிகள் மூன்றும், மூன்று விதமான தீர்மானங்களை எடுத்திருந்தன. டளஸ் அழகப்பெரும – சஜித் பிரேமதாஸ அணியை, தமிழ்த்…

மக்களால் தெரிவு செய்யப்பட்டு, உள்ளூராட்சி சபைகள், மாகாணசபைகள் மற்றும் பாராளுமன்றத்தில் கோலோச்சும் எல்லா அரசியல்வாதிகளும் தாம் மக்களுக்கு வழங்கிய கோரிக்கைகளை நூற்றுக்கு நூறு வீதம் நிறைவேற்றுவதில்லை. அதற்கு…

• சம்பவத்தின் பின்னணியில் மூன்று காரணிகள் இருக்கலாம். அரசியலமைப்பையும் சட்டத்தையும் கடுமையாக பின்பற்றுபவர் என்பதற்கு மற்றுமொரு உதாரணம்? • பொருளாதார சிக்கலை சீர் செய்யும் இயலாமைக்கு காரணம்…

நம்பிக்கைக் கதைகளின் புதிய அத்தியாயமாக இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடம்பிடித்திருக்கிறார். ஐந்து தசாப்த கால அரசியல் வாழ்வைக் கொண்டிருக்கின்ற ரணில்,…

சுமார் மூன்று தசாப்தங்களாக ஐக்கிய தேசிய கட்சிக்கு வசப்படாமல் இருந்துவந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி இன்றைய தினம் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் கைகளுக்கு  வந்துசேர்ந்திருக்கிறது.…

இப்போது இரண்டு பெரிய ஆடம்பர வாயில்களில் பாதுகாப்புப் பணியாளர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். இந்த வாயில்களில் ‘கோட்டா போனார்’ மற்றும் ‘ராஜபக்ஷ இல்லாத இலங்கை’ என எழுதப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு…