இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சனைகளுக்கு பிரதான காரணம் நாட்டின் கையிருப்பிலுள்ள அந்நியச் செலாவணிப் பற்றாக்குறையாகும். குறிப்பாக டொலர்கள் இன்மையினால் அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள…

இலங்கை தற்போது  எதிர்கொண்டிருக்கின்ற    டொலர்  பற்றாக்குறை , பொருளாதார  நெருக்கடி  உள்ளிட்ட  சிக்கல்களை  தீர்ப்பதற்கான  நடவடிக்கைகள்   தொடர்ந்து  முன்னெடுக்கப்பட்டு  வருகின்ற போதிலும்  கூட இதுவரை பிரச்சினை …

இரட்டை நெருக்கடிகளை, இலங்கை எதிர்நோக்கி இருக்கிறது. ஒருபுறம் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியும் மறுபுறம், நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையினரின் ஆதரவில் பிரதமர் நியமிக்கப்பட வேண்டும் என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டு…

ஏ.எல்.நிப்றாஸ்  இலங்கை அரசியலே, உத்தேச 21ஆவது திருத்தம் தொடர்பிலான வாதப்பிரதிவாதங்களால் கொந்தளித்துக் கொண்டிருக்க, முஸ்லிம் கட்சித் தலைவர்கள் மற்றும் எல்லாக் கட்சிகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் முஸ்லிம் எம்.பி.க்கள்…

இலங்கையில் அரசியலமைப்பு யாப்பு மக்களுக்காக எழுதப்படாமல் தனிப்பட்டவர்களுக்காக எழுதப்படுவதும் திருத்தப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. இலங்கையின் முதலாவது அரசியலமைப்பு யாப்பு பிரித்தானிய குடியேற்றவாத்த த்தை புதிய குடியேற்றவாதமாக மாற்றுவதற்கு 1947இல்…

அடுத்து வரும் மாதங்கள் மோசமானதாக இருக்கும், மக்கள் இரண்டு வேளை மட்டும் சாப்பிட முடியும் என்றளவுக்கு உணவு நெருக்கடி ஏற்படும், ஒக்ரோபரில் அரிசி விலை ஆயிரம் ரூபாவைத்…

18 ஆவது திருத்தச்சட்டம் ஏன் கொண்டு வரப்பட்டது என்றால்  அது மஹிந்த மூன்றாம் தடவையாக ஜனாதிபதியாகுவதற்கு மட்டுமே என சிறுகுழந்தையும் கூறி விடும். அது நாள்…

“எதிர்க்கட்சிகளை வளைத்துப் போட்டு, ஆட்சியைக் கவிழ்ப்பது, அதிகாரத்தைப் பெறுவது, பெரும்பான்மை பலத்தை உறுதி செய்வது எல்லாமே, ராஜபக்ஷவினருக்கு கைவந்த கலை. அ ந்த அணியில் தற்போது ரணிலும்…

2022 ஏப்ரல் மாதம் 17-ம் திகதி கிருத்தவர்களின் உயிர்த்தெழுந்த ஞாயிறு, இசுலாமியர்களின் நோன்பு நடக்கும் வேளையிலும் யூதர்களின் நோன்பு நடக்கும் வேளையிலும் நிகழ்ந்தது. முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் பார்வையில், தமது நலன்களைப் பாதுகாகக்கூடிய மிகவும் பொருத்தமானவரையே அவர், பிரதமராக நியமித்துள்ளார். ஏனெனில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசியல் மேடைகளில் ராஜபக்‌ஷர்களை விமர்சித்தாலும்…