கம்ப இராமாயணத்தில், இறுதிப் போரின் போது நிராயுதபாணியாக நின்ற இராவணனை “இன்றுபோய் நாளை வா“ என்று இராமன் கூறியபோது, இராவணன் கலங்கியதை“கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான்…
உத்திசார் படைக்கலன்கள், கேந்திரோபாயப் படைக்கலன்கள் என இரு வகை உள்ளன. உத்திசார் படைக்கலன்கள் இலக்குத் தெரிவு, இலக்கை அடைதல், இலக்கை அழித்தல் ஆகியவை இலத்திரனியல் மயப்படுத்தப்பட்டவையாக இருக்கும்.…
நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்களை குறைத்து 19 ஆவது திருத்த சட்டத்தை மீண்டும் கொண்டுவரும் விடயத்தில் ஆளும், எதிர்க்கட்சிகள் தற்போது ஒரு குறிப்பிட்ட அளவிலான …
வரலாறு காணாத மக்கள் எழுச்சியொன்றை இலங்கை சந்தித்து நிற்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. காலிமுகத்திடல் பகுதியில் மக்கள், 24 மணிநேரமுமாக பல நாள்களாகத் தொடர்ந்து அமைதியான…
அரசாங்கம் அமைச்சரவை நியமனத்தை செ ய்துள்ளதுடன் 19 ஆம் திருத்தச் சட்டத்தை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அறிவித்து இருக்கின்றது. மறுபுறம் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் கடும் எதிர்ப்பை வெளியிட்டு…
இலங்கையில் முன்னொரு போதும் இல்லாத வகையில், அரசாங்கத்துக்கு எதிரான உணர்ச்சி அலை பரவியுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, ஆட்சியைக் கவிழ்க்கவோ, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவோ…
மத்திய வங்கியின் நாணயச் சபையானது 08 ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வட்டி…
இரண்டாம் உலகப் போரின் பின்னர் 1949-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நேட்டோ என்னும் படைத்துறைக் கூட்டமைப்பின் ஆரம்ப நோக்கங்களில் முக்கியமானவற்றில் மூன்று: 1. ஐரோப்பாவில் ஜேர்மனியை அடக்கி வைப்பது.…
இலங்கை, வரலாறு காணாத மக்கள் எழுச்சியை சந்தித்து நிற்கிறது. பணம், சாராயம், பிரியாணிப் பொட்டலம் கொடுத்து, பஸ்களில் ஆட்களை ஏற்றிவந்து, அரசியல் கட்சிகள் நடத்தும் ‘எழுச்சி’கள் போலல்லாமல்,…
நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் எல்லா இனங்களையும் பாதிக்கின்றன. எனவே அரசுக்கு எதிரான போராட்டத்தில் சிங்களவர் தமிழர்,முஸ்லிம்கள் ஆகிய மூன்று இன மக்களும் ஒன்று சேரவேண்டும் என்பதில் சந்தேகமில்லை.…
