பட்டலந்த விவகாரம் அதனை மையப்படுத்திய ஊடகவியலாளர் சந்திப்புகளும் அறிக்கைகளும் தென்னிலங்கை செய்திகளும் இலங்கை அரசியல் கலாசாரத்தின் வன்போக்கு தன்மையை சிங்கள பௌத்த தேசியவாத உள்ளக முரண்பாட்டுக்குள்ளாலேயே அடையாளப்படுத்துவதாக…

நாட்டின் 36 ஆவது பொலிஸ்மா அதிபராக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட தேசபந்து தென்னக்கோன் அப்பதவியை வகிக்க முடியாதென கடந்த வருடம் ஜுன் மாதம் உயர்…

இலங்கைக்கு வழங்கிய கடனை மறுசீரமைப்பு செய்ததால், சீனாவின் எக்ஸிம் வங்கிக்கு, 7 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டதாக சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்திருக்கிறார். அண்மையில்…

யுக்ரேன் – ரஷ்யா இடையே நீடித்த அமைதியை உருவாக்குவதில் உள்ள சவால்கள் என்ன? அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியது போல், “இப்போது நடவடிக்கை…

நீண்டகாலமாக தாமதிக்கப்பட்ட உள்ளூராட்சி தேர்தல்களுக்கான வேட்பாளர் நியமனப் பத்திரங்களை தேர்தல்கள் ஆணைக்குழு கோரியிருக்கிறது. அரசியல் கட்சிகளும் குழுக்களும் மார்ச் 17 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம்…

முன்னாள் ஜனாதிபதியான இவர் தன்னை பற்றி பெருமிதமாக பேசிக்கொள்வதில்  விருப்பம் உள்ளவர். தனது இளம் வயதில் மோட்டார் சைக்கிளில் துப்பாக்கியுடன்குற்றவாளிகளை தேடியலைந்ததையும்,16 வயதில் ஒருவரை கத்தியால் குத்திக்கொன்றதையும்…

அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்­புடன் வெள்ளை மாளி­கை­யில் உக்ரேன் ஜனா­தி­பதி செலன்ஸ்கி நடத்­திய இரு தரப்பு சந்­திப்பின்போது ஏற்­பட்ட திடீர் சர்ச்சை மற்றும் முறுகல் நிலை தொடர்­பா­கவே…

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் வடக்கு மாகாணத்தில், குறிப்பாக யாழ். மாவட்டத்தில் சிங்களத் தேசியக் கட்சி ஒன்று ஒரு ஆசனத்தை பெற்றுக்கொள்வதே குதிரைக்கொம்பாக இருந்து வந்த நிலையில்,…

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை இடம்பெற்ற 19 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் பின்னணியில், நாட்டின் அச்சம் நிறைந்த சூழல்…

-கொதிநிலையில் உலகளாவிய அரசியல் களம் உலகளாவிய அரசியல் களம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நகர்வுகளினால் கொதிநிலைக்கு உள்ளாகியிருக்கிறது. உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அமெரிக்காவுக்கு மேற்கொண்ட விஜயம்…