20 ஆம் நூற்றாண்டின் “தமிழ் கலாச்சார இனப்படுகொலை” என்று கூறப்படும் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்ட 39 ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று யாழ் நூலகத்தில் அனுஷ்ட்டிக்கப்பட்டது.…

கொரோனா வைரஸ் வுகான் சந்தையில் இருந்து வெளிப்படவில்லை என்று சீன விஞ்ஞானிகள் உறுதிபட சொல்கிறார்கள். கண்ணுக்கு தெரியாத இந்த கொரோனா வைரஸ் தோன்றியது எங்கே? சீனாவின் மத்திய…

பிரிட்டனில் இருந்து வெளிவரும் ‘த கார்டியன்’ பத்திரிகையில் வெளியான தகவல் ஒன்றினால் இலங்கையில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அந்தப் பத்திரிகையில் வெளியாகியுள்ள ‘உங்கள் தீவுகளை உங்களுக்குத் தெரியுமா, மேன்…

உலகையே அச்சறுத்தும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பிரச்சனையின் போது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக்காலத்தில் உலகம் முழுவதும் பெரும் திரளான மக்களைத் தாக்கிய, அனைத்து பெருந்தொற்றுகளின் தாய் என்று…

கொரோனா ஊரடங்கால் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் தங்கியிருப்பவர்கள் நடந்தே சொந்த ஊர்களுக்கு செல்லும் சூழ்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் தேர்த்தங்கல் சரணாலயத்திற்கு வலசை வந்த வெளிநாட்டுப் பறவைகள் சொந்த…

213 கி.மீ. தொலைவில் உள்ள இமயமலை காற்று மாசு குறைவால் தெரிந்த அற்புதம் பனியால் சூழப்பட்ட இந்த மலைத்தொடரின் ரம்மியமான காட்சியை ஜலந்தர் பகுதியில் வசிக்கும் இன்றைய…

வாழ்வின் மீதிருந்த ஆர்வம் போய்விட்டதாக ஒருமுறை மகாத்மா காந்தி குஜராத் ஆசிரமத்தில் இருந்தபோது அவர் நெருங்கிய நண்பரிடம் கூறினார். 1918ல் ஸ்பானிஷ் ஃப்ளூவால் பாதிக்கப்பட்டபோது அவர் கூறிய…

தேசத் தந்தையின் மனைவியாக இருந்தாலும், இறுதி சுவாசத்தை அரண்மனையின் சிறைச்சாலையில் விட்ட கஸ்தூர்பாவின் உடல் எரிந்தபோதிலும், அவர் கை வளையல்கள் சாம்பலாகவில்லை. மகாத்மா காந்தி பம்பாய் சிவாஜி…

மகாத்மா காந்தி கொலை வழக்கு 1949-ம் ஆண்டே முடிக்கப்பட்டாலும், அது தொடர்பான பல சர்ச்சைகள் இன்னமும் உலவிக்கொண்டே இருக்கின்றன. அதில் புதிதாக முளைத்திருக்கும் ஒரு சர்ச்சை, ‘காந்தியின்…

உலகின் மிகச்சிறிய நாடாக கருதப்படும் சீலேண்ட் குறித்தும், அதன் வரலாறு குறித்தும் அறிந்துகொள்வோம். உலகின் மிகச்சிறிய நாடு இத்தாலியில் உள்ள வாடிகன் நகரம் என்பதை நாம் அறிவோம்.…