குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற சமய விழாவில் கலந்துகொண்ட முன்னாள் எம்எல்ஏவின் மனைவி நடமாடும் தங்க கடை போன்று வந்துள்ளது பிரச்சனைக்குள்ளாகியுள்ளது. குஜராத் மாநிலம் போர்பந்தர் நகரில் சமய…
லி சிங்-யோன், சீனாவை சேர்ந்த இவர் உலகிலேயே அதிக வயது வாழ்ந்தவராக கருதப்படுகிறார். இவர் ஓர் மூலிகையாளர், தற்காப்பு கலைஞர் என்றும் அறியப்படுகிறார். இவரது பிறப்பை பற்றி…
கருவிழி, கைரேகை, நாக்கு, மரபணு போன்றவற்றை விட ஒருவர் மத்தியில் அதிகமாக வேறுபட்டு காணப்படுவது அவரது குணாதிசயங்களும், செயல்பாடுகளும் தான்.குணாதிசயங்கள் ரீதியாக ஒருவர் நமக்கு ஒத்துவரவில்லை எனில்,…
இந்தியாவில் இருப்பதால் நாம் இந்தியாவில் உள்ள அனைத்து இடங்களுக்கும் செல்லலாம், எவ்வித தடையும் இல்லை என்று நினைக்கிறீர்களா? அப்படியெனில் அந்த எண்ணத்தை சற்று நேரம் தள்ளி வைத்துவிட்டு,…
உலகின் 71 சதவிகித பரப்பை ஆக்கிரமித்து இருப்பது கடல் பரப்பு. பூமியில் உள்ள நீரில் 97% நீர் கடலில்தான் உள்ளது. இந்தியா மூன்று பக்கங்களிலும் கடலால் சூழப்பட்ட…
ராஜீவ் காந்தி படுகொலையின் நேரடி சாட்சியான ‘போட்டோகிராபர் ஹரிபாபு உயிரோடு இருக்கிறார்’ என இணையத்தளங்களில் செய்தி வெளிவந்திருந்தது. அவர் ‘உயிரோடு இருக்க வாய்ப்பில்லை’ என மறுப்பு தெரிவித்து…
நாம் நடந்து கொள்ளும் விதம் மற்றும் செய்யும் செயல்கள் அனைத்திற்கும் முக்கிய காரணம் நம் மூளை தான். அனைவருக்கும் ஒரே மாதிரியான மூளை தான் இருக்கும். ஆனால்…
‘தலாய் லாமா என்பதற்குப் பலரும் பல்வேறு அர்த்தங்களை வழங்குகிறார்கள். சிலருக்கு நான் புத்தரின் அவதாரம். சிலருக்கு நான் இறைவன், அரசன். 1950 களில் சீன அரசு எனக்கான…
அவள் பெயர் சரண்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 47 வயது. 16 வயதுடைய மகனுக்கு அம்மா. அவள் கணவனின் பெயர் லக்மால் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சரண்யா – லக்மால்…
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டு 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. ‘படுகொலைக்குக் காரணமானவர்கள்’ என சி.பி.ஐயால் சொல்லப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட்…
