சோமாலியாவிலிருந்து செயற்படும் அமைப்பினர் 2015 ஜூலை மாதம் 7ஆம் திகதி கென்யா நாட்டிற்குள் புகுந்து ஒரு தாக்குதலை நடாத்தி 14 அப்பாவிகளைக் கொன்றதுடன் மேலும் 11 பேரைக்…
யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த இறுதி காலப்பகுதியில் இடம் பெற்ற கடத்தல்களும் காணாமல் போதல் சம்பவங்களும் ஏராளம். அவை படைத்தரப்பால் செய்யப்பட்டதா அல்லது புலிகள் உள்ளிட்ட ஆயுதக் குழுக்களின்…
யாழ். ஊர்காவற்றுறை புங்குடுதீவுப் பிரதேசத்தில் மாணவி வித்தியா துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்படமுன்னர் அதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அனைவரும் ஓரிடத்தில் ஒன்றுகூடி மதுபானம் அருந்தி சிகரட்…
கிறுக்குத்தனமான மனிதர் பலரின் கோமாளித்தனங்கள். இந்தியாவின் பல இடங்களில் எடுக்கப்பட்ட அதிர்ச்சி தரும் புகைப்படங்களின் தொகுப்பு
வந்த புதிதில் எனக்கு இங்குள்ள வேலைகளைச் செய்ய அருவருப்பாகவும் இருந்தது. ஆண்களின் உடலை என் கைகளால் தீண்டும் போது என் கைகள் கூசின. ஆயினும், நாளடைவில் அந்த…
“சேர், எனக்கு சகோதர சகோதரிகள் இல்லை. சிறிய வயதில் இருந்து நான் நண்பர்களிடையே ஒதுக்கப்பட்டிருந்தேன். அதனால் நான் அழகிய நண்பர்களுடன் பழக கைவீசி செலவழித்தேன். கடைசியில் கையிலிருந்த…
மக்கள் மனங்களில் உள்ள அதீத நம்பிக்கைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தி மோசடிகளிலும் சதிகளிலும் ஈடுபடும் சம்பவங்களை நாம் அன்றாடம் கேள்வியுறுகின்றோம். இதற்கு மத ரீதியிலான நம்பிக்கைகள், கலாசார…
ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதிக் களமாக உச்ச நீதிமன்றம் இருக்கிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம்…
மலைப்பாம்பொன்று முள்ளம்பன்றியொன்றை விழுங்கியபின் அம்முள்ளம் பன்றியின் முட்களால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் தென் ஆபிரிக்காவில் இடம்பெற்றுள்ளது. தென் ஆபிரிக்காவின் எலான்ட் கேம் வனவிலங்கு பூங்காவில் மேற்படி…
எனக்கு இடுப்புக்குக் கீழ உணர்வு இல்லாததால ஷெல்லோ குண்டோ விழும் போது கணவரையும் பிள்ளையையும் பங்கருக்க அனுப்பிட்டு என்னைச்சுத்தி ஒவ்வொரு உயிரும் உடலமும் பறக்கும் போது பார்த்து…
