உலகின் முதன்மையான நாகரிகங்களில் ஒன்றான யூப்ரடிஸ் – டைகிரீஸ் நதிக்கரை நாகரிகம் முதல் சுமேரிய நாகரிகங்கள் வரை ஈராக்கில்தான் தோன்றின. ஈராக் என்ற நாடு, மனித குல…

வலி.மேற்கு பிரதேசத்திலுள்ள பிரான்பற்று, காளி அம்மன் ஆலய வருடாந்த வேள்வி இன்று காலை நடைபெற்றபோது 100க்கு மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன. வேள்விகளும், பலியிடல்களும்  மதத்தின் பெயரால் இன்று…

இது­வரை எத்­த­னையோ கொலைச் சம்­ப­வங்­களை கேள்­வி­யுற்­றுள்ளோம். ஆனால் பெற்ற பிள்ளைகளே தாய்­மாரை அடித்தும், விஷம் வைத்தும் கொல்லும் சம்­ப­வங்கள் ஒரு கணம் நெஞ்சை உலுக்குவதா­க­வுள்­ளது. பத்து மாதம்…

ஈராக்கில் கார் வெடிகுண்டு வெடித்து அப்பாவி மக்கள் பலி’ இதுதான் ஐ.எஸ். அமைப்பு வருவதற்கு முதல் நாம் தினந்தோறும் கேட்கும் செய்தி. ஆனால் கடந்து சென்று விடுகிறோம்.…

ஓர் அழ­கிய விடியல். சரி­யாக ஏப்ரல் 20ஆம் திகதி திங்கட்கிழமை நேரம் அதி­காலை 3 மணி­யி­ருக்கும். பூண்­டு­லோயா டன்­சினன் தோட்டம் அக்­க­ர­ம­லைப்­பி­ரிவில் வசித்­து­வரும் பேச்­சாயியின் வீட்­டி­லி­ருந்து எழுந்த…

பல வருடங்களாகக் காதலித்து எத்தனையோ தடவை முயன்றும் இணைந்கொள்ள முடியாத காதலர்கள் தியலும நீர் வீழ்ச்சியில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டனர். பதுளை  கொஸ்லந்தை  தியலும நீர்…

அது கடந்த ஏப்ரல் 6 ஆம் திகதி. சூரியன் தனது ஒளியை பரப்ப ஆரம்­பித்த சில நிமி­டங்­க­ளி­லேயே காட்டுத் தீ போல் ஒரு செய்தி பர­வு­கி­றது. அதா­வது…

உல­கி­லேயே அதி பயங்­க­ர­மான இயக்கம் இதுதான் என்று சொல்­லப்­படும் ஐ.எஸ்.இன் தலைவர் அல்பக்­தாதி இறந்­து­விட்­டாராம்… இந்தச் செய்­தியை முதலில் சொன்­னது ஈரான் நாட்டு ஒரு வானொ­லியாம். அதன்­பி­றகு…

  ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணையில், அரசுத்தரப்பு வழக்கறிஞர் பவானிசிங்கின் வாதம் தொடர்கிறது. அரசுத் தரப்பு சாட்சியங்களின் வாக்குமூலங்களை நீதிபதி குமாரசாமி முன்பு வாசித்து…

என்ன அநி­யாயம்? எமது நாட்டில் பெண்கள் சுதந்­தி­ர­மா­கவும், நிம்­ம­தி­யா­கவும் வாழக் கூடிய சூழல் இன்று இல்­லையா? 14 வரு­டங்கள் ஒரு தாய் ஸ்தானத்­தி­லி­ருந்து அப்­பா­ட­சா­லைக்கு வரும் பிள்ளைகளை…