நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஹிட்லரை சந்தித்தபோது என்ன நடந்தது தெரியுமா? வரலாற்றின் ரகசிய பக்கங்கள்…! ஜெர்மனியில் தான் சுபாஷ் சந்திர போஸ் (1897-1945) முதலில் ‘நேதாஜி’…
பால்மோரல் கோட்டையில் தனது தாய் இரண்டாம் எலிசபெத் ராணி மரணமடைந்த பிறகு, மூன்றாம் சார்ல்ஸ் மன்னராகி இருக்கிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், ராணி தனது பிளாட்டினம் விழாவைக்…
நம்மில் பெரும்பாலோர் மரணத்தைப் பற்றி சிந்திக்கவோ பேசவோ விரும்புவதில்லை, ஆனால் சிலர் அதைச் செய்கிறார்கள். இந்தோனீசியாவில் உள்ள சுலவேசியின் டோராஜா பகுதியில், இறந்தவர்கள் அன்றாட வாழ்வில் ஒரு…
அமெரிக்கா இதுவரை குறைந்தது மூன்று அணு குண்டுகளையாவது தொலைத்துள்ளது. அவை எங்குள்ளன என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இது எப்படி நடந்தது? அமெரிக்கா தொலைத்த அணுகுண்டுகள் எங்கே போயின?…
அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜோ பைடன் தைவான் சீனாவின் ஒரு பகுதி அல்ல என்றார். இது அமெரிக்காவின் நிலைப்பாடல்ல என்றார் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்…
இலங்கையில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்க அரசாங்கம் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்களுக்கு எரிபொருள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை…
இலங்கையின் பொருளாதாரம் இயங்காநிலை நோக்கி விரைந்து நகருகிறது.எரிபொருட்கள் இல்லாததால் பொருளாதார செயற்பாடுகள் முடக்கநிலைக்கு வருகின்றன.பெரும்பாலான அரசாங்க சேவைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றுமாறும் பயிர்ச்செய்கையில்…
முல்லைத்தீவு, தண்ணீரூற்று குருந்தூர் மலையில் உள்ள ‘குருந்தாவசோக’ ராஜ்மாஹா விகாரையில் புத்தர்சிலை மற்றும் புனித பொருட்கள் பிரதிஷ்டை செய்தலுடன் விசேட வழிபாடொன்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9மணிக்கு…
யாராவது பச்சைப் பொய் சொல்கிறார்கள் என்று விமர்சிக்கவேண்டுமென்றால், அவர்களை ‘கோயபல்ஸ்’ என்று திட்டுவதை அரசியல் விவாதங்களில் கேட்டிருக்கலாம். ஹிட்லருக்கு மிக நெருக்கமான பிரசார அமைச்சர்தான் இந்த கோயபல்ஸ்.…
இலங்கை 4 பில்லியன் டொலர்களை நீண்டகால திட்ட உதவியாக நாணய நிதியத்திடம் கோரியிருக்கின்றது. ஆனால் இலங்கைக்கு நாணய நிதியத்தில் காணப்படுகின்ற 800 மில்லியன் டொலர் கோட்டாவின் நான்கு…
