இலங்கையில், நேற்று மாத்திரம் 300 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் 283 பேருக்கும், இந்தியாவிலிருந்து வருகைதந்த 09…
திருக்கோணேச்சரம் மற்றும் நல்லூர் முருகன் ஆலயம் என்பன தொடர்பாக எல்லாவல மேதானந்த தேரர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் சைவத்தமிழ் மக்களின் மனங்களை புண்படுத்தியுள்ளன அகில இலங்கை சைவ மகா…
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் முழுமையாக நாட்டிற்கு அழைத்துவரும் பணிகள் முடிந்த பின்னரே பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறப்பது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவில்…
நடிகையும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரோஜா, ஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கி உள்ளார். தமிழ் திரையுலகில் செம்பருத்தி படத்தில் அறிமுகமாகி 1990-களில் முன்னணி கதாநாயகியாக…
கிழக்கு லடாக் எல்லையில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே தற்போது பதற்றம் குறைந்து வருகிறது. பதட்டத்தை குறைக்க இரு நாடுகளும் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதாக இந்தியாவும் சீனாவும் கூறுகின்றன.…
ஊர் திரும்பமுடியாமல் தமிழகத்தில் தவிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் தானும் தன்னுடைய தாயாரும் இலங்கை திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார். பாஸ்கரன் சந்திரமோகனா…
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களில் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளிற்காக நாளை (5) ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5.00…
நாய் முகத்துடன் உள்ள வௌவால் ஒன்றின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ட்விட்டர்வாசிகள் வியப்புடனும் ஆச்சர்யத்துடனும் வௌவால் புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர். புகைப்படத்தைப் பார்த்தாலே, ‘நாயா,…
சாத்தான்குளம்; உறவினரான காந்தி அவரைச் சந்தித்தபோது, அவர் சொன்ன விஷயங்கள், போலீஸாரின் கொடுமைகளுக்கெல்லாம் நேரடி சாட்சி என்பதாகவே இருக்கின்றன. ஜெயராஜ், பென்னிக்ஸ் சர்ச்சை மரணம் தொடர்பாக மாவட்ட…
லண்டனில் இலங்கையை சேர்ந்த தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்திவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின்…
