நாட்டில் 8 இடங்களில் கடந்த வருடம், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21 ஆம் திகதி) இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் புத்தளம் பிரதேசத்தின் அமைப்பொன்றும்…
வவுனியா செட்டிக்குளம் துடரிக்குளம் பகுதியில் கிணற்றில் விழுந்தநிலையில் இளம்பெண் பரிதாபமாக மரணமடைந்துள்ளார். குறித்த பெண் நேற்றையதினம் இரவு அவரது வீட்டு கிணற்றில் விழுந்துள்ளார்.…
மஹர சிறைச்சலையில் இருந்த சிறைக்கைதிகள் 7 பேர் தப்பியோட மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் தெரிவித்தார். இவ்வாறு தப்பிச்செல்ல முற்பட்ட 7 கைதிகளில்…
சீனாவில் அறிகுறிகளே இல்லாமல் 980-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளதால், மக்களிடம் பீதி ஏற்பட்டுள்ளது. 5 நாள் மே தின விடுமுறையால் தீவிர கண்காணிப்பு முடுக்கி விடப்பட்டுள்ளது.…
‘கொரோனா’ நோயாளிகளை குணப்படுத்த ‘ஸ்டெம் செல்’ சிகிச்சைஅளிக்கப்பட்டது. இதன்மூலம் அபுதாபியில் 73 பேர் விரைவாக குணமடைந்தனர். அமீரகத்தில் ‘கொரோனா’ வைரஸ் தாக்குதலில் நேற்று வரை 111 பேர்…
…
வவ்வால்களிடம் ஆய்வு மேற்கொண்டபோது கொரோனா வைரஸ் வவ்வால் மூலம் பரவுகிறது என்பதற்கான விஞ்ஞான பூர்வமான ஆதாரங்கள் கண்டறியப்படவில்லை என்று மதுரை பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் கூறினார். மதுரை…
உக்ரைனில் துண்டிக்கப்பட்ட தலையை பிளாஸ்டிக் பையில் வைத்து, கையில் கத்தியுடன் நிர்வாணமாக நடந்து வந்த பெண்ணால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள் உக்ரைன் நாட்டின் கார்கிவ் பகுதியில்…
ஆஃப்ரிக்க நாடான சூடானில் பெண்ணுறுப்பு சிதைப்பு சடங்கு செய்வது குற்றமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடங்கு செய்து பெண்ணுறுப்பை சிதைப்பவர்களுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை அளிக்கப்படும் என சட்டத் திருத்தம்…
கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 264 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு…
