அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,064,194 ஆக உயர்ந்துள்ளதுடன், கொரோனாவால் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61, 656 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் நேற்று ஒரு…
கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை இன்று இரவு 9.00 மணியாகும் போது 630 ஆக அதிகரித்துள்ளது. இன்று…
லண்டன் நகரில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்;. ஒரு வயதுடைய பெண் குழந்தையும் மூன்று வயதுடைய ஆண்குழந்தையும் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர். இக்குழந்தைகள் தமது தந்தையால்…
இதுவரை 180 கடற்படைவீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவர்களின் 112பேர் வெலிசர முகாமைச் சேர்ந்தவர்களெனவும், 68பேர் விடுமுறையில் உள்ளவர்களுமாவரென இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர…
நாளையதினம் 27 ஆம் திகதி திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. விடுமுறையில் உள்ள படையினர் முகாம்களுக்குத் திரும்புவதற்கு இலகுவாக…
உலகையே உலுக்கியுள்ள கொவிட் 19 எனும் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சற்று முன்பு இரண்டு இலட்சத்தை கடந்துள்ளது. இதற்கமைய இலங்கை நேரப்படி இரவு 10…
பிரதேசத்திலுள்ள குன்று ஒன்றின் குகைக்குள்ளிருந்து திங்கட்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டவர் வேப்பவெட்டுவான், பண்டாரக்கட்டு வீதியை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் வேலாயுதம் (வயது 56) என்று…
ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன அவர்களின் ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’ ( Road to Nandikadal) என்ற நூலினைப் படிக்கும்போது பல விடயங்கள்…
கொரோனா வைரஸ் தாக்கத்தின் மிக மோசமான விளைவுகள் இனி மேல்தான் வரப்போகிறது என்று நேற்றைய தினம் (திங்கட்கிழமை) ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உலக சுகாதார நிறுவனத்தின்…
கொரோனா வைரஸால் கனடா மோசமான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அந்நாட்டின் வடக்கு பகுதியில் நோவா ஸ்காட்டியா மாகாணத்தில் உள்ள நகர் ஒன்றில், போலீஸ் உடையணிந்த துப்பாக்கிதாரி ஒருவர்…
