இந்துக்களின் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை மாலை (24) சிறப்பு தீபாவளி நிகழ்வு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன…
லிஸ் டிரஸ் ராஜினாமா செய்ததையடுத்து தற்போது பிரிட்டனின் பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி.களின் அதிக ஆதரவைப் பெற்று இந்திய வம்சாவளி ரிஷி…
இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகையில், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இடம்பெற்றுள்ளது. 20,000 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இலங்கை…
பலாலி வள்ளுவர் புரத்தில் வீதியில் சென்ற சிறுமியின் சங்கிலியை அபகரித்துத் தப்பித்தவர் பொதுமக்களினால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார். இராணுவத்தில் பணியாற்றுபவரே இவ்வாறு வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.…
கொல்லம் அருகே பெண்ணை நிர்வாண பூஜைக்கு கட்டாயப்படுத்தியதாக மாமியார் கைது. மேலும் கணவர், மந்திரவாதி உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். கேரளா:…
தனியார் வகுப்பு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியின் தங்க சங்கிலியை அறுத்த , இராணுவ சிவில் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார். மடக்கி…
பசிபிக் சமுத்திரத்தின் மீது பறந்து செல்லும்போது கடந்த 2 மாதங்களாக பல பறக்கும் தட்டுகளை பார்த்தோம் என விமானிகள் பலர் தெரிவித்து உள்ளனர். நியூயார்க், உலக அளவில்…
சென்னை: உயிரிழக்கும் முன் ஜெயலலிதா பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்று மீண்டும் வைரலாகி வருகிறது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெளியாகி இருக்கும் ஆறுமுகசாமி ஆணைய ரிப்போர்ட் தமிழ்நாட்டையே…
06 உணவுப் பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது. இந்த புதிய விலை திருத்தம் இன்று (19) முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, விலை குறைக்க…
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் – நவாலி பகுதியில் 13 வயதுச் சிறுமி ஒருவரை 41 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார். இது…
