மே மாதம் 21ம் திகதி 1991ம் ஆண்டு. இரவு 8 மணி. சென்னை மீனம்பாக்கம் (பழைய) விமான நிலையம். இந்தியாவின் வழமையான தேர்தல் திருவிழா களைகட்டி விட்டிருந்த…

நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கை: அரசாங்கத்திற்கு பகிரங்க எச்சரிக்கை அரசாங்கத்தின் முடிவை மாற்றத் தவறினால் நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் பகிரங்க…

இந்தியாவில் உள்ள மணிப்பூர் அல்லது மேகாலயா அளவேயான நிலம்தான் பாலஸ்தீன். சரித்திர காலத்து நிலப்பரப்பைக் கணக்கில் எடுத்துக்கொள்வதென்றால்கூட தமிழ்நாட்டு அளவை மிஞ்சும் சாத்தியம் இல்லை. ஆனால் இந்தச்…

Erik Solheim அவர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள். இலங்கை அரசு போர்க்குற்றம் சம்பந்தமான விசாரணைகளை…

தவறிய குறி இரண்டு – தவறாத குறி மூன்று பத்மநாதனுக்கு முன்னர் இன்ஸ்பெக்டர் பத்மநாதன் தன்   மீது உடனடியாக குறி வைக்கப்படும் என று எதிர்பார்த்திருக்கவில்லை. அவரது…

ஆயுதம் தாங்கிய இளைஞர்கள் போராட்டம் – அதன் பெயரால் அமுதரின் மகனுக்கு புகலிடம். யாழ்.மேயர் அல்பிரட் துரையப்பா கொலைக்கு காரணம் தமிழ் புதிய புலிகள். ஆங்கிலத்தில் TNT…

கி.பி. 1517-ம் ஆண்டு தொடங்கி 1917, 18-ம் ஆண்டுகள் வரை பாலஸ்தீன் ஒட்டோமான் துருக்கியப் பேரரசின் ஆதிக்கத்தின்கீழ்தான் இருந்தது. அதாவது, நானூறு வருடங்கள். நடுவில் 1831-ம் ஆண்டு…

உண்மையிலிருந்து மக்களை திசைதிருப்புவோம் கோயிம்கள், தங்கள் அன்றாடத் தேவைகளுக்கு நம்மைச் சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். எனவே, நமக்கு எதிராக அவர்கள் வாய்திறக்க மாட்டார்கள். நமக்கு…

விடுதலைப் பிரகடனம் 14 மே மாதம் 1948. ஒரு ரகசியக் கூட்டம் அந்தக் கட்டடத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஏறக்குறைய 300 பேர் அதில் பங்கேற்றிருந்தனர். ஒரு வரலாற்றைப் படைக்கப்போகும்…

இருக்கும்போது பாடப்பட்ட வசை இறந்தபின் தெரிவிக்கப்பட்ட வருத்தம் நான்கு இளைஞர்களும் “வணக்கம் ஐயா’ என்றதும் பதில் வணக்கம் சொன்னார மேயர் அல்பிரட் துரையப்பா. அதுவே அவரது இறுதிவணக்கமும்…