சில தினங்களுக்கு முன்னர், கிழக்கு மாகாணத்திலுள்ள புராதன அடையாளங்களை பாதுகாப்பதற்கென, ஒரு ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டிருந்தது. (The Presidential Task Force for Archaeological Heritage…
– ஒரு புறத்தில் முரண்பட்டும் மறுபுறத்தில் இணங்கியும் செல்வதற்குமான இரண்டு தீவிரப் போக்குகளுக்கிடையே சுமந்திரனின் “ மத்திய பாதை” மிகவும் சாத்தியமானது. – சரவணபவன் தனது “உதயன்”…
சென்னை: 1982-ம் ஆண்டு சென்னை பாண்டிபஜார் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கைது செய்யப்பட்ட போது நடந்த விவரங்களை மூத்த…
மாகாணசபையும், கம்பரெலியவும்.. தமிழரசுக்கட்சியின் சமீபகாலச் செயற்பாடுகள் அதன் அரசியல் நிலைப்பாடுகளில் பல கேள்விகளை எழுப்புகிறது. உதாரணமாக கடந்த 2015 – 2019ம் ஆண்டுகால நல்லாட்சிக் காலத்தில் அதுவும்…
“எனக்கும் ஆசை இருக்கும், கனவு இருக்கும், மத்தவங்கள விட என்னைப் போன்று இருக்கவங்களுக்குப் படிப்பு அவசியம்னு எந்த ஆசிரியருக்கும் புரியல. யாரும் சப்போர்ட் பண்ணல.” – சக்கரவர்த்தி…
இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்கான ஜனாதிபதி செயலணியொன்று நிறுவப்பட்டுள்ள பின்னணியில், அது தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு மாகாணமானது,…
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தான் பெரிதும் மதிப்பதாக முன்னாள் இலங்கை ராணுவ தளபதி, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவிக்கிறார். இலங்கையின்…
போரில் கொல்லப்பட்ட தமது உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்துவதற்கு ‘கோவிட் 19’ ஐ காரணம் காட்டி அனைத்து வகையான தடைகளையும் அரசாங்கம் போட்டது. இந்தத் தடைகளுக்கு…
விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு மே மாதம் என்பது ஆரம்பமாகவும், முடிவாகவும் அமைந்திருந்தமை பலரும் அறியாத ஒரு விடயமாகும். விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் போராட்டம் நிறைவுப்…
விடுதலைப் புலிகளின்தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் 11 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை ஆயுதப் படைகளுடன் போராடி 19 மே 2009 அன்று கொல்லப்பட்டார். வடஇலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக்கடல்…
