இன்றைய செய்திகள்

காலி முகத்திடலுக்கு அருகிலுள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் ஒருவர் இறந்து கிடந்ததை அடுத்து, பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இறந்தவரின் அடையாளத்தை பொலிஸார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை, மேலும் சம்பவத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளைக்…

Read More

“கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் 31ஆவது மாடியில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் அந்த ஹோட்டலின் ஒரு அறையில் தங்கியிருந்தவர் என எமது செய்தியாளர்…

Read More

மியன்மாரில்இன்று மதியம் 12.38 மணி அளவில் மீண்டும் 5.1 ரிச்டர் அளவிலான பூகம்பம்ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பேரழிவு தரும் பூகம்பத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட தொடர்ச்சியான…

Read More

யாழில் தடுப்பூசி ஏற்றிய ஆண் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் குழந்தை 28.03.2025 அன்று இரவு உயிரிழந்துள்ளது. திருநெல்வேலியை சேர்ந்த 3 மாதங்கள் நிரம்பிய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம்…

Read More

47 வருடங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் மற்றும் திருச்சிக்கு இடையிலான விமான சேவை இன்று 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ விமான சேவை நிறுவனத்தினால் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read More

யாழ். சிறைச்சாலையில் இருந்த கணவனுக்கு உணவு கொண்டு சென்ற மனைவி ஒருவர் விபத்தில் சிக்கிய நிலையில் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்துள்ளார். இதன்போது கைதடி – தச்சன்தோப்பு பகுதியைச் சேர்ந்த…

Read More

ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் புட்டினின் உத்தியோகபூர்வ பாதுகாப்பு வாகனங்களில் ஒன்றான கார் திடீரென வெடித்துச் சிதறியுள்ளது. ரஸ்யாவைச் சேர்ந்த ஆரஸ் நிறுவனம் தயாரித்த இந்த ஆரஸ் லிமோசின் கார்…

Read More

இந்தோனேசியாவிலும் இன்று (30) காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் வடக்கு சுமத்ராவில் காலை 8.28 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு…

Read More

போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவத்தளபதிகளுக்கு பிரித்தானியா பயணத்தடை விதித்துள்ளதை நாம் வரவேற்பதுடன் சில முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் இவ்வாறான தடைகள் விதிக்கப்படவேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. வவுனியா…

Read More

கனேடிய பொதுத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 28ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் நான் தமிழ் பேசும் வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர். அவர்களில் இருவர் லிபரல் கட்சி சார்பிலும் ஏனைய இருவர் கொன்சவேர்ட்டிவ்…

Read More

யாழ். அறுகம்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் மாடுகளுடன் மோதி விபத்தில் சிக்கிய நபர் ஒருவர் சனிக்கிழமை (29) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார். இதன்போது மூன்று முறிப்பு,…

Read More

யாழில் வீதியில் சென்றுகொண்டிருந்த குடும்பப் பெண் ஒருவர் மயங்கி கீழே விழுந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை (29) உயிரிழந்துள்ளார். இதன்போது புங்குடுதீவை சேர்ந்த 68 வயதுடையவரே…

Read More

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,600-ஐ தாண்டியுள்ளது. இந்த எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டக்கூடிய ஆபத்து உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய மியன்மாரில் சமீபத்தில்…

Read More

இந்தியா, பாகிஸ்தான் இடையிலான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் கட்டப்பட்ட ‘கமான் அமன் சேது’ பாலம் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு உடல்களை மீட்டுக் கொண்டு வருவதற்காக சமீபத்தில் திறக்கப்பட்டது. காஷ்மீரின்…

Read More

காதலிக்க மறுத்ததால் உயிரோடு தீவைத்து கொளுத்தப்பட்ட 17 வயது சிறுமி உயிரிழந்ததாகவும் இதுதொடர்பாக 2 இளைஞர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தியில்…

Read More

இன்றைய செய்திகள்

காலி முகத்திடலுக்கு அருகிலுள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் ஒருவர் இறந்து கிடந்ததை அடுத்து, பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இறந்தவரின் அடையாளத்தை பொலிஸார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை, மேலும் சம்பவத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளைக்…

Read More

“கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் 31ஆவது மாடியில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் அந்த ஹோட்டலின் ஒரு அறையில் தங்கியிருந்தவர் என எமது செய்தியாளர்…

Read More

மியன்மாரில்இன்று மதியம் 12.38 மணி அளவில் மீண்டும் 5.1 ரிச்டர் அளவிலான பூகம்பம்ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பேரழிவு தரும் பூகம்பத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட தொடர்ச்சியான…

Read More

யாழில் தடுப்பூசி ஏற்றிய ஆண் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் குழந்தை 28.03.2025 அன்று இரவு உயிரிழந்துள்ளது. திருநெல்வேலியை சேர்ந்த 3 மாதங்கள் நிரம்பிய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம்…

Read More

47 வருடங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் மற்றும் திருச்சிக்கு இடையிலான விமான சேவை இன்று 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ விமான சேவை நிறுவனத்தினால் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read More

யாழ். சிறைச்சாலையில் இருந்த கணவனுக்கு உணவு கொண்டு சென்ற மனைவி ஒருவர் விபத்தில் சிக்கிய நிலையில் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்துள்ளார். இதன்போது கைதடி – தச்சன்தோப்பு பகுதியைச் சேர்ந்த…

Read More

ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் புட்டினின் உத்தியோகபூர்வ பாதுகாப்பு வாகனங்களில் ஒன்றான கார் திடீரென வெடித்துச் சிதறியுள்ளது. ரஸ்யாவைச் சேர்ந்த ஆரஸ் நிறுவனம் தயாரித்த இந்த ஆரஸ் லிமோசின் கார்…

Read More

இந்தோனேசியாவிலும் இன்று (30) காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் வடக்கு சுமத்ராவில் காலை 8.28 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு…

Read More

போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவத்தளபதிகளுக்கு பிரித்தானியா பயணத்தடை விதித்துள்ளதை நாம் வரவேற்பதுடன் சில முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் இவ்வாறான தடைகள் விதிக்கப்படவேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. வவுனியா…

Read More

கனேடிய பொதுத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 28ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் நான் தமிழ் பேசும் வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர். அவர்களில் இருவர் லிபரல் கட்சி சார்பிலும் ஏனைய இருவர் கொன்சவேர்ட்டிவ்…

Read More

யாழ். அறுகம்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் மாடுகளுடன் மோதி விபத்தில் சிக்கிய நபர் ஒருவர் சனிக்கிழமை (29) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார். இதன்போது மூன்று முறிப்பு,…

Read More

யாழில் வீதியில் சென்றுகொண்டிருந்த குடும்பப் பெண் ஒருவர் மயங்கி கீழே விழுந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை (29) உயிரிழந்துள்ளார். இதன்போது புங்குடுதீவை சேர்ந்த 68 வயதுடையவரே…

Read More

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,600-ஐ தாண்டியுள்ளது. இந்த எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டக்கூடிய ஆபத்து உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய மியன்மாரில் சமீபத்தில்…

Read More

இந்தியா, பாகிஸ்தான் இடையிலான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் கட்டப்பட்ட ‘கமான் அமன் சேது’ பாலம் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு உடல்களை மீட்டுக் கொண்டு வருவதற்காக சமீபத்தில் திறக்கப்பட்டது. காஷ்மீரின்…

Read More

காதலிக்க மறுத்ததால் உயிரோடு தீவைத்து கொளுத்தப்பட்ட 17 வயது சிறுமி உயிரிழந்ததாகவும் இதுதொடர்பாக 2 இளைஞர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தியில்…

Read More