இன்றைய செய்திகள்

தமிழகச் சட்டசபைத் தேர்தல் வரலாற்றில் புதிய உச்சமாக இந்த முறை 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2021 தேர்தலில் 73 சதவீதமாக இருந்த வாக்குப்பதிவு, தற்போது வெகுவாக உயர்ந்துள்ளமை…

Read More

2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி இன்று (ஏப்ரல் 24) எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு 12 மணியுடன்…

Read More

பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ துதெர்தே, தனது பதவிக்காலத்தில் (2011 – 2019) மேற்கொண்ட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது ஆயிரக்கணக்கானோரைச் சட்டத்திற்குப் புறம்பாகக் கொன்றதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை…

Read More

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்று (23.04.2026) ஆளுநர் செயலகத்தில் விசேட துறைசார் மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது விவசாயம், நீர்ப்பாசனம், கால்நடை, மீன்பிடி மற்றும் சுற்றாடல் அமைச்சுக்களின்…

Read More

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்குத் தொடர்பாக 2015 முதல் 2021 வரை மட்டக்களப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தொடர்பான புதிய ஆதாரங்கள்…

Read More

ஈரானுக்கு எதிரான போரை மீண்டும் தொடங்குவதற்கும், அந்நாட்டை இருண்ட யுகத்திற்கு கொண்டு செல்வதற்கும் தமது நாடு தயாராக இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய இராணுவம் முதன்மையாக கமேனியின்…

Read More

வவுனியா, தாண்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்துள்ளார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரதத்துடன்,…

Read More

சாவகச்சேரி  பிரதேசத்தில் இருந்து  யாழ்ப்பாணம் நோக்கி சென்ற உந்துருளியும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச்சென்ற பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து சம்பவத்தில் உந்துருளியை செலுத்திச் சென்ற,…

Read More

எப்படிதான் அமெரிக்கா இந்தியாவை பற்றி இழிவாக  கூறினாலும் இந்தியா அதையிட்டு கவலைப்பட்டதே கிடையாது. இந்திய ஆட்சியாளர்களுக்கு மானம், ரோசம் என்று எதுவும் கிடையாது.- உண்மையில் இந்தியா ஒரு நரகம்தான். இந்தியாவுக்கு…

Read More

கம்பஹா – பஹல இம்புல்கொட பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் நேற்று புதன்கிழமை (22) காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சிதுல நிம்சத் எனும் 13 வயதுடைய சிறுவனே…

Read More

ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட 146வது வாக்குச்சாவடி பகுதியில் வசித்துவரும் அண்ணன்-தங்கையான சித்தநாதன் – விஷாலிக்கும் ஜெயவீரகார்த்தி – சிவசங்கரிக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. இதில் சித்தநாதன் – சிவசங்கரி…

Read More

இரான் மற்றும் அமெரிக்க – இஸ்ரேல் இடையே நடந்து வரும் மோதல்களுக்கு மத்தியில், ராணுவ நிபுணர் அக்ரம் காரிஃப் எழுதிய ‘ஷாஹித்தின் நிழலில்’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், இரானின்…

Read More

தெல்லிப்பழை, அலவெட்டி பகுதியில் நடைபாதை வழியாக சென்ற நபரொருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் புதன்கிழமை(22) இரவு இடம்பெற்றுள்ளது. அலவெட்டி பகுதியைச் சேர்ந்த 77 வயதுடைய முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

Read More

இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) டிஜிட்டல் கட்டண முறைகளில் புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது. குறிப்பிட்ட வரம்புக்குள் நடைபெறும் ஆட்டோ டெபிட் பரிவர்த்தனைகளுக்கு இனி OTP தேவையில்லை…

Read More

Heart attack காரணமாக பிரபல காமெடி நடிகர் பெஞ்சமின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் ICU-வில் தீவிர சிகிச்சையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திரைத்துறையில் பல நகைச்சுவை கதாபாத்திரங்களின் மூலம்…

Read More

இன்றைய செய்திகள்

தமிழகச் சட்டசபைத் தேர்தல் வரலாற்றில் புதிய உச்சமாக இந்த முறை 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2021 தேர்தலில் 73 சதவீதமாக இருந்த வாக்குப்பதிவு, தற்போது வெகுவாக உயர்ந்துள்ளமை…

Read More

2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி இன்று (ஏப்ரல் 24) எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு 12 மணியுடன்…

Read More

பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ துதெர்தே, தனது பதவிக்காலத்தில் (2011 – 2019) மேற்கொண்ட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது ஆயிரக்கணக்கானோரைச் சட்டத்திற்குப் புறம்பாகக் கொன்றதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை…

Read More

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்று (23.04.2026) ஆளுநர் செயலகத்தில் விசேட துறைசார் மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது விவசாயம், நீர்ப்பாசனம், கால்நடை, மீன்பிடி மற்றும் சுற்றாடல் அமைச்சுக்களின்…

Read More

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்குத் தொடர்பாக 2015 முதல் 2021 வரை மட்டக்களப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தொடர்பான புதிய ஆதாரங்கள்…

Read More

ஈரானுக்கு எதிரான போரை மீண்டும் தொடங்குவதற்கும், அந்நாட்டை இருண்ட யுகத்திற்கு கொண்டு செல்வதற்கும் தமது நாடு தயாராக இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய இராணுவம் முதன்மையாக கமேனியின்…

Read More

வவுனியா, தாண்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்துள்ளார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரதத்துடன்,…

Read More

சாவகச்சேரி  பிரதேசத்தில் இருந்து  யாழ்ப்பாணம் நோக்கி சென்ற உந்துருளியும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச்சென்ற பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து சம்பவத்தில் உந்துருளியை செலுத்திச் சென்ற,…

Read More

எப்படிதான் அமெரிக்கா இந்தியாவை பற்றி இழிவாக  கூறினாலும் இந்தியா அதையிட்டு கவலைப்பட்டதே கிடையாது. இந்திய ஆட்சியாளர்களுக்கு மானம், ரோசம் என்று எதுவும் கிடையாது.- உண்மையில் இந்தியா ஒரு நரகம்தான். இந்தியாவுக்கு…

Read More

கம்பஹா – பஹல இம்புல்கொட பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் நேற்று புதன்கிழமை (22) காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சிதுல நிம்சத் எனும் 13 வயதுடைய சிறுவனே…

Read More

ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட 146வது வாக்குச்சாவடி பகுதியில் வசித்துவரும் அண்ணன்-தங்கையான சித்தநாதன் – விஷாலிக்கும் ஜெயவீரகார்த்தி – சிவசங்கரிக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. இதில் சித்தநாதன் – சிவசங்கரி…

Read More

இரான் மற்றும் அமெரிக்க – இஸ்ரேல் இடையே நடந்து வரும் மோதல்களுக்கு மத்தியில், ராணுவ நிபுணர் அக்ரம் காரிஃப் எழுதிய ‘ஷாஹித்தின் நிழலில்’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், இரானின்…

Read More

தெல்லிப்பழை, அலவெட்டி பகுதியில் நடைபாதை வழியாக சென்ற நபரொருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் புதன்கிழமை(22) இரவு இடம்பெற்றுள்ளது. அலவெட்டி பகுதியைச் சேர்ந்த 77 வயதுடைய முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

Read More

இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) டிஜிட்டல் கட்டண முறைகளில் புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது. குறிப்பிட்ட வரம்புக்குள் நடைபெறும் ஆட்டோ டெபிட் பரிவர்த்தனைகளுக்கு இனி OTP தேவையில்லை…

Read More

Heart attack காரணமாக பிரபல காமெடி நடிகர் பெஞ்சமின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் ICU-வில் தீவிர சிகிச்சையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திரைத்துறையில் பல நகைச்சுவை கதாபாத்திரங்களின் மூலம்…

Read More