BRAKING NEWS
இன்றைய செய்திகள்
மித்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடேவத்த சந்திக்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை (18) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மகன் சிகிச்சை பலனின்றி இன்று புதன்கிழமை…
திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலின் தலைவரான கனேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர், துப்பாக்கியை ஒரு புத்தகத்தில் சூட்சுமமாக மறைத்து வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. புதுக்கடை நீதிமன்ற…
யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அமெரிக்காவும் ரஷ்யாவும் சௌதி அரேபியாவில் அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளன. இதில் யுக்ரேன் பங்கேற்கவில்லை. சுமார் 5 மணி நேரம் நீடித்த இந்த…
கனடாவில் தரையிறங்கும் போது தலைகீழாக கவிழ்ந்த விமானம் – உள்ளே இருந்த 80 பேரும் உயிர் தப்பியது எப்படி?
கனடாவில் உள்ள டொராண்டோ பியர்சன் விமான நிலையத்தில், விமானம் ஒன்று தரையிறங்கும்போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த பயணிகள், விமானப் பணியாளர்கள் என அனைவரும் உயிருடன் இருப்பதாக விமான நிலையத்தின்…
நடிகர், கவிஞர், பத்திரிகையாளர் என தனது பல்துறை ஆற்றலால் இலங்கையை நோக்கி உலகின் கவனத்தை ஈர்த்துக்கொண்டிருந்த துடிப்பு மிக்க இளைஞன் ஒருவன் 35 வருடங்களுக்கு முன்னர் சுயநலம் மிக்க, உள்நோக்கம்…
திருமண ஊர்வலத்தின் போது மணமகன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தை சேர்ந்த 26 வயதான இளைஞரே இவ்வாறு…
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரியாலை மாம்பழம் சந்தியில், டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளான ஒருவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர், 55 வயதுடைய…
வீடொன்றில் தாயுடன் உறங்கிக்கொண்டிருந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு, கடுக்காமுனை கிராமத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பிறந்து ஒன்றரை மாதமேயான இந்த குழந்தை கடந்த 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு…
மகளை தாக்கிய மருமகனின் செயலை தட்டிக் கேட்ட மாமனார் மீது மருமகன் பொல்லால் தாக்கியதில் மாமனார் உயிரிழந்ததையடுத்து, மருமகன் கைது செய்யப்பட்ட சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (18) வாழைச்சேனை பொலிஸ்…
அமெரிக்காவின் மியாமியில் பாலஸ்தீனியர்கள் என நினைத்து இஸ்ரேலை சேர்ந்தவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட யூதர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மோர்ட்டெச்சேய் பிரவ்மன் என்ற 27 வயது தனதுவாகனத்திலிருந்து இறங்கி துப்பாக்கி…
கனடாவின் டொராண்டோ நகரிலுள்ள விமான நிலையத்தில் டெல்டா ஏர் லைன்ஸ் விமானம் ஒன்று தரையிறங்கும் போது தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் இருந்து…
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என போராளிகள் நலன்புரிச்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி…
மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது! 18 Feb, 2025 | 12:33 PM image மது போதையில் அரச பாடசாலை ஒன்றிற்குள் சென்று மாணவிகளிடம்…
போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற தம்பதி ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று திங்கட்கிழமை…
வவுனியா – மன்னார் வீதியில் 17ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்… 17ஆம் திகதி திங்கட்கிழமை…
இன்றைய செய்திகள்
மித்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடேவத்த சந்திக்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை (18) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மகன் சிகிச்சை பலனின்றி இன்று புதன்கிழமை…
திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலின் தலைவரான கனேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர், துப்பாக்கியை ஒரு புத்தகத்தில் சூட்சுமமாக மறைத்து வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. புதுக்கடை நீதிமன்ற…
யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அமெரிக்காவும் ரஷ்யாவும் சௌதி அரேபியாவில் அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளன. இதில் யுக்ரேன் பங்கேற்கவில்லை. சுமார் 5 மணி நேரம் நீடித்த இந்த…
கனடாவில் தரையிறங்கும் போது தலைகீழாக கவிழ்ந்த விமானம் – உள்ளே இருந்த 80 பேரும் உயிர் தப்பியது எப்படி?
கனடாவில் உள்ள டொராண்டோ பியர்சன் விமான நிலையத்தில், விமானம் ஒன்று தரையிறங்கும்போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த பயணிகள், விமானப் பணியாளர்கள் என அனைவரும் உயிருடன் இருப்பதாக விமான நிலையத்தின்…
நடிகர், கவிஞர், பத்திரிகையாளர் என தனது பல்துறை ஆற்றலால் இலங்கையை நோக்கி உலகின் கவனத்தை ஈர்த்துக்கொண்டிருந்த துடிப்பு மிக்க இளைஞன் ஒருவன் 35 வருடங்களுக்கு முன்னர் சுயநலம் மிக்க, உள்நோக்கம்…
திருமண ஊர்வலத்தின் போது மணமகன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தை சேர்ந்த 26 வயதான இளைஞரே இவ்வாறு…
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரியாலை மாம்பழம் சந்தியில், டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளான ஒருவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர், 55 வயதுடைய…
வீடொன்றில் தாயுடன் உறங்கிக்கொண்டிருந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு, கடுக்காமுனை கிராமத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பிறந்து ஒன்றரை மாதமேயான இந்த குழந்தை கடந்த 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு…
மகளை தாக்கிய மருமகனின் செயலை தட்டிக் கேட்ட மாமனார் மீது மருமகன் பொல்லால் தாக்கியதில் மாமனார் உயிரிழந்ததையடுத்து, மருமகன் கைது செய்யப்பட்ட சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (18) வாழைச்சேனை பொலிஸ்…
அமெரிக்காவின் மியாமியில் பாலஸ்தீனியர்கள் என நினைத்து இஸ்ரேலை சேர்ந்தவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட யூதர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மோர்ட்டெச்சேய் பிரவ்மன் என்ற 27 வயது தனதுவாகனத்திலிருந்து இறங்கி துப்பாக்கி…
கனடாவின் டொராண்டோ நகரிலுள்ள விமான நிலையத்தில் டெல்டா ஏர் லைன்ஸ் விமானம் ஒன்று தரையிறங்கும் போது தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் இருந்து…
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என போராளிகள் நலன்புரிச்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி…
மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது! 18 Feb, 2025 | 12:33 PM image மது போதையில் அரச பாடசாலை ஒன்றிற்குள் சென்று மாணவிகளிடம்…
போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற தம்பதி ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று திங்கட்கிழமை…
வவுனியா – மன்னார் வீதியில் 17ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்… 17ஆம் திகதி திங்கட்கிழமை…
செய்தி நாட்காட்டி
அரசியல்
VIEW MOREஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும், முன்னாள்…
ஆரேக்கியம்
VIEW MOREஅமெரிக்காவில் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்டு வரும் நகர்வுகள் சர்வதேச…
அந்தரங்கம்
VIEW MOREஅமெரிக்காவில் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்டு வரும் நகர்வுகள் சர்வதேச…