இன்றைய செய்திகள்

மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது! 18 Feb, 2025 | 12:33 PM image மது போதையில் அரச பாடசாலை ஒன்றிற்குள் சென்று மாணவிகளிடம்…

Read More

போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற தம்பதி ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று திங்கட்கிழமை…

Read More

வவுனியா – மன்னார் வீதியில் 17ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்… 17ஆம் திகதி திங்கட்கிழமை…

Read More

யாழ்ப்பாணம் சங்கரத்தை பகுதியில் உள்ள திக்கிராய்க் குளத்தில் அருகில் உள்ள கிணற்றினுள் தவறுதலாக விழுந்த குழந்தையும் தாய் மாமனும் பலியாகி உள்ளனர். விஸ்வமடு ரெட்வனா, முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த தனுசன்…

Read More

2028இல் நாட்டின் அனைத்து கடன்களும் முற்றாக செலுத்தப்பட்டு நாடு பொருளாதார ரீதியாக மீட்சி பெறும் என்ற உறுதியை வழங்குகிறேன். நாம் ஆட்சியை பொறுப்பேற்றபோது எதிர்க்கட்சியினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட கட்டுக்கதைகள் அனைத்தையும் தோற்கடித்துள்ளேம்…

Read More

1974 இற்கு பின்னைய போராட்டங்கள் தமிழ் மக்களை அடக்கியாளும் அராஜக நடவடிக்கைகளை 1970 ஆம் ஆண்டுக்குப்பின் வந்த சிங்கள அரசாங்கங்கள் மிக தீவிரமாக சகல வழிகளிலும் மேற்கொண்டன. இலங்கையின் பிரதான…

Read More

கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தைச் சேர்ந்தவர் 62 வயதான பியாவோ ஷுடாங். இவரது மனைவி லாங் ஐகுன். இவர்கள் இருவரும் 30 ஆண்டுகளாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்துள்ளனர். இருவரும் இணைந்து…

Read More

யாழ்ப்பாணம் பிரதேசத்தில் கடந்த 08 ஆம் திகதி நபரொருவரை கடத்திச் சென்று 84 இலட்சத்து 78 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் துபாய்க்கு தப்பிச்…

Read More

கல்கிஸ்சை கடலில் நீராடுவதற்குச் சென்ற சிறுவன் கடலலையில் அள்ளுண்டு செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) இடம்பெற்றுள்ளது. கங்கொடவில பகுதியைச் சேர்ந்த 16…

Read More

பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து முள்ளிவாய்க்கால் பகுதியில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முன்னாள் போராளி மூன்றாவது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். உணவு தவிர்ப்பு போராட்டத்தில்…

Read More

வேலணை செட்டிபுலம் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். வேலணை செட்டிபுலம் முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த 9 வயதுடைய சந்திரகாசன் கனிஸ்டன் என்ற சிறுவனே…

Read More

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கார் மோதி இரண்டு எருமை மாடுகள் உயிரிழந்துள்ளன. இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) இரவு இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது, காரின் முன்பகுதி…

Read More

தலைநகர் டெல்லியில், காலை 5.36 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. குறிப்பாகக் கூறவேண்டுமெனில், ‘நிலநடுக்கத்தின் மையம் (epicentre)’ டெல்லி தௌலா குவானில் உள்ள துர்காபாய் தேஷ்முக் சிறப்பு கல்வி கல்லூரிக்கு…

Read More

தீக்காயங்களுக்கு உள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தென்மராட்சி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியை சேர்ந்த ஆறு…

Read More

தெற்கில் மாத்தறையிலிருந்து வெகு தொலைவில் ஒரு கிராமம் உள்ளது. இங்கு வியாபாரம் செய்யும் ஒரு நபர் இருந்தது. அவருக்கு. இப்போது முப்பது வயதை நெருங்குகிறது. ஏறக்குறைய கடைக்குச் செல்லும் ஒவ்வொரு…

Read More

இன்றைய செய்திகள்

மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது! 18 Feb, 2025 | 12:33 PM image மது போதையில் அரச பாடசாலை ஒன்றிற்குள் சென்று மாணவிகளிடம்…

Read More

போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற தம்பதி ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று திங்கட்கிழமை…

Read More

வவுனியா – மன்னார் வீதியில் 17ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்… 17ஆம் திகதி திங்கட்கிழமை…

Read More

யாழ்ப்பாணம் சங்கரத்தை பகுதியில் உள்ள திக்கிராய்க் குளத்தில் அருகில் உள்ள கிணற்றினுள் தவறுதலாக விழுந்த குழந்தையும் தாய் மாமனும் பலியாகி உள்ளனர். விஸ்வமடு ரெட்வனா, முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த தனுசன்…

Read More

2028இல் நாட்டின் அனைத்து கடன்களும் முற்றாக செலுத்தப்பட்டு நாடு பொருளாதார ரீதியாக மீட்சி பெறும் என்ற உறுதியை வழங்குகிறேன். நாம் ஆட்சியை பொறுப்பேற்றபோது எதிர்க்கட்சியினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட கட்டுக்கதைகள் அனைத்தையும் தோற்கடித்துள்ளேம்…

Read More

1974 இற்கு பின்னைய போராட்டங்கள் தமிழ் மக்களை அடக்கியாளும் அராஜக நடவடிக்கைகளை 1970 ஆம் ஆண்டுக்குப்பின் வந்த சிங்கள அரசாங்கங்கள் மிக தீவிரமாக சகல வழிகளிலும் மேற்கொண்டன. இலங்கையின் பிரதான…

Read More

கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தைச் சேர்ந்தவர் 62 வயதான பியாவோ ஷுடாங். இவரது மனைவி லாங் ஐகுன். இவர்கள் இருவரும் 30 ஆண்டுகளாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்துள்ளனர். இருவரும் இணைந்து…

Read More

யாழ்ப்பாணம் பிரதேசத்தில் கடந்த 08 ஆம் திகதி நபரொருவரை கடத்திச் சென்று 84 இலட்சத்து 78 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் துபாய்க்கு தப்பிச்…

Read More

கல்கிஸ்சை கடலில் நீராடுவதற்குச் சென்ற சிறுவன் கடலலையில் அள்ளுண்டு செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) இடம்பெற்றுள்ளது. கங்கொடவில பகுதியைச் சேர்ந்த 16…

Read More

பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து முள்ளிவாய்க்கால் பகுதியில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முன்னாள் போராளி மூன்றாவது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். உணவு தவிர்ப்பு போராட்டத்தில்…

Read More

வேலணை செட்டிபுலம் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். வேலணை செட்டிபுலம் முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த 9 வயதுடைய சந்திரகாசன் கனிஸ்டன் என்ற சிறுவனே…

Read More

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கார் மோதி இரண்டு எருமை மாடுகள் உயிரிழந்துள்ளன. இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) இரவு இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது, காரின் முன்பகுதி…

Read More

தலைநகர் டெல்லியில், காலை 5.36 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. குறிப்பாகக் கூறவேண்டுமெனில், ‘நிலநடுக்கத்தின் மையம் (epicentre)’ டெல்லி தௌலா குவானில் உள்ள துர்காபாய் தேஷ்முக் சிறப்பு கல்வி கல்லூரிக்கு…

Read More

தீக்காயங்களுக்கு உள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தென்மராட்சி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியை சேர்ந்த ஆறு…

Read More

தெற்கில் மாத்தறையிலிருந்து வெகு தொலைவில் ஒரு கிராமம் உள்ளது. இங்கு வியாபாரம் செய்யும் ஒரு நபர் இருந்தது. அவருக்கு. இப்போது முப்பது வயதை நெருங்குகிறது. ஏறக்குறைய கடைக்குச் செல்லும் ஒவ்வொரு…

Read More