BRAKING NEWS
இன்றைய செய்திகள்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டக்காடு கடற்கரைப் பகுதியில் இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கடற்படை மற்றும் பொலிஸ் கூட்டு நடவடிக்கையில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒளிக்கற்றைகள்…
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெரும் அளவிலான கஞ்சா பொதிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கிடமான பொதிகள் அந்த பகுதியில் இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்…
வவுனியா பெரியார்குளம் பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் கொடூர தாக்குதல் சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 25 வயதுடைய இளைஞர் ஒருவர் மீது எட்டுபேர் கொண்ட குழுவொன்று திட்டமிட்டு…
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சிகிச்சையளித்த ஏழு சிறப்பு மருத்துவர்கள் குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) விசாரணைக்கு அழைக்கப்பட்ட சம்பவம் தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தாய்லாந்தின் பேங்கொக் சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட ஒரு தவறால் இலங்கை முதியவர் ஒருவர் கடும் சிரமத்தில் சிக்கியிருந்தார். அவர் இலங்கைக்கு திரும்புவதற்காக UL404 விமானத்தில் ஏற வேண்டியிருந்த…
கொழும்பு புறக்கோட்டை செட்டியார் தெருவில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையத்தில் நடந்த பெரும் திருட்டு சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடையின் முகாமையாளர் மற்றும் மூன்று விற்பனை உதவியாளர்கள்…
Kilinochchi மாவட்டத்தில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இயங்கிவரும் “அம்மாச்சி” பாரம்பரிய உணவகம் தற்போது கடும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. இந்த உணவகம், பெண்களுக்கு சுழற்சி முறையில் வேலை…
United States of America மற்றும் Iran இடையிலான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், இரு நாடுகளும் நேரடி மோதலுக்கான சூழ்நிலையை நோக்கி நகர்ந்து வருகின்றன. Donald Trump, Islamabad…
Galagoda Aththe Gnanasara Thero, தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள Sivanesathurai Chandrakanthan (பிள்ளையான்) தொடர்பான விசாரணையில் அரசாங்கம் முன்வைத்த தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என கடுமையான குற்றச்சாட்டை…
பெப்ரவரி மாத இறுதியில் இருந்து ஹோர்முஸ் நீரிணை ஒரு தீவிரமான எரிசக்தி மற்றும் பாதுகாப்பு நெருக்கடியின் மையப் புள்ளியாக உருவெடுத்திருக்கிறது. ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து…
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘லொக்கு பெட்டி’ என்பவரின் நிதி விவகாரங்களைக் கையாண்டதாகக் கூறப்படும், கந்தர பிரதேசத்தைச் சேர்ந்த தினேஷ் குமார எனும் பூசகரின் வங்கிக் கணக்குகள் குறித்து…
‘ஒரு கட்சி ஆட்சி முறையில் நாட்டம் தொடர்பில் அரசாங்கத்தின் மீதான விமர்சனங்கள்’ என்ற தலைப்பில் சில தினங்களுக்கு முன்னர் பிரசுரமான கட்டுரையின் இறுதிப் பந்தியில், ‘ஒரு கட்சி முறை என்பது…
நாட்டின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பை யாரிடமாவது ஒப்படைப்பது தொடர்பான எந்தவொரு பேச்சுவார்த்தையும் இல்லை என இரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாபி திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். பிபிசி பாரசீக…
கொட்டகலை பெருந்தோட்ட யாக்கத்திற்கு உட்பட்ட, திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிலுள்ள மேபீல்ட் (Mayfield) தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை (21) காலை இடம்பெற்ற மோதல் சம்பவத்தை தொடர்ந்து, சுமார் 1000 தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்…
மன்னார், தாராபுரம் கிழக்கு கிராம அலுவலர் பிரிவிலுள்ள துருக்கி சிற்றி பகுதியில் விபத்தில் உயிரிழந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்ட ஒரு வயது ஏழு மாதமான பெண் குழந்தையின் சடலம், மன்னார்…
இன்றைய செய்திகள்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டக்காடு கடற்கரைப் பகுதியில் இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கடற்படை மற்றும் பொலிஸ் கூட்டு நடவடிக்கையில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒளிக்கற்றைகள்…
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெரும் அளவிலான கஞ்சா பொதிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கிடமான பொதிகள் அந்த பகுதியில் இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்…
வவுனியா பெரியார்குளம் பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் கொடூர தாக்குதல் சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 25 வயதுடைய இளைஞர் ஒருவர் மீது எட்டுபேர் கொண்ட குழுவொன்று திட்டமிட்டு…
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சிகிச்சையளித்த ஏழு சிறப்பு மருத்துவர்கள் குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) விசாரணைக்கு அழைக்கப்பட்ட சம்பவம் தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தாய்லாந்தின் பேங்கொக் சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட ஒரு தவறால் இலங்கை முதியவர் ஒருவர் கடும் சிரமத்தில் சிக்கியிருந்தார். அவர் இலங்கைக்கு திரும்புவதற்காக UL404 விமானத்தில் ஏற வேண்டியிருந்த…
கொழும்பு புறக்கோட்டை செட்டியார் தெருவில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையத்தில் நடந்த பெரும் திருட்டு சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடையின் முகாமையாளர் மற்றும் மூன்று விற்பனை உதவியாளர்கள்…
Kilinochchi மாவட்டத்தில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இயங்கிவரும் “அம்மாச்சி” பாரம்பரிய உணவகம் தற்போது கடும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. இந்த உணவகம், பெண்களுக்கு சுழற்சி முறையில் வேலை…
United States of America மற்றும் Iran இடையிலான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், இரு நாடுகளும் நேரடி மோதலுக்கான சூழ்நிலையை நோக்கி நகர்ந்து வருகின்றன. Donald Trump, Islamabad…
Galagoda Aththe Gnanasara Thero, தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள Sivanesathurai Chandrakanthan (பிள்ளையான்) தொடர்பான விசாரணையில் அரசாங்கம் முன்வைத்த தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என கடுமையான குற்றச்சாட்டை…
பெப்ரவரி மாத இறுதியில் இருந்து ஹோர்முஸ் நீரிணை ஒரு தீவிரமான எரிசக்தி மற்றும் பாதுகாப்பு நெருக்கடியின் மையப் புள்ளியாக உருவெடுத்திருக்கிறது. ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து…
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘லொக்கு பெட்டி’ என்பவரின் நிதி விவகாரங்களைக் கையாண்டதாகக் கூறப்படும், கந்தர பிரதேசத்தைச் சேர்ந்த தினேஷ் குமார எனும் பூசகரின் வங்கிக் கணக்குகள் குறித்து…
‘ஒரு கட்சி ஆட்சி முறையில் நாட்டம் தொடர்பில் அரசாங்கத்தின் மீதான விமர்சனங்கள்’ என்ற தலைப்பில் சில தினங்களுக்கு முன்னர் பிரசுரமான கட்டுரையின் இறுதிப் பந்தியில், ‘ஒரு கட்சி முறை என்பது…
நாட்டின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பை யாரிடமாவது ஒப்படைப்பது தொடர்பான எந்தவொரு பேச்சுவார்த்தையும் இல்லை என இரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாபி திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். பிபிசி பாரசீக…
கொட்டகலை பெருந்தோட்ட யாக்கத்திற்கு உட்பட்ட, திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிலுள்ள மேபீல்ட் (Mayfield) தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை (21) காலை இடம்பெற்ற மோதல் சம்பவத்தை தொடர்ந்து, சுமார் 1000 தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்…
மன்னார், தாராபுரம் கிழக்கு கிராம அலுவலர் பிரிவிலுள்ள துருக்கி சிற்றி பகுதியில் விபத்தில் உயிரிழந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்ட ஒரு வயது ஏழு மாதமான பெண் குழந்தையின் சடலம், மன்னார்…
செய்தி நாட்காட்டி
வீடியோ தொகுதி
VIEW MOREஅரசியல்
VIEW MOREதமிழகச் சட்டசபைத் தேர்தல் வரலாற்றில் புதிய உச்சமாக இந்த முறை 85 சதவீத…
விறுவிறுப்பு தொடர்கள்
VIEW MOREஆரேக்கியம்
VIEW MOREகாலையில் எழுந்ததும் வாயில் கசப்பு அல்லது துவர்ப்பு சுவை இருப்பது சாதாரணமாக தோன்றினாலும்,…
அந்தரங்கம்
VIEW MOREகொழும்பின் புறநகர்ப் பகுதியான கிரிபத்கொடவில், மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் நீண்டகாலமாக நடத்தப்பட்டு…
