இன்றைய செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திம்பிலி பகுதியில் யாருமற்ற வீட்டில் இருந்து ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற இந்த திடீர் நடவடிக்கையின் போது,…

Read More

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் வீரமரணமடைந்த முதல் பெண் போராளி மாலதியின் 38 வது நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (10)  மாலை மன்னார் ஆக்காட்டி வெளியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது.…

Read More

தமிழீழ பெண்கள் எழுச்சி நாளை முன்னிட்டு, ஈழ விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப்டினன்ட் மாலதி அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் சிறப்பாக நினைவுகூரப்பட்டது.…

Read More

கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் பொலனறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென…

Read More

ரெயிலில் பயணம் செய்யும்போது, ரெயில்வே போலீசார் காவலுக்கு இருந்தாலும் பயணிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் சுதாகரிப்பாக இருக்க வேண்டும். எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஜன்னல் அருகே இருப்பவர்கள்…

Read More

சென்னை: தமிழ் சினிமாவில், நடிகர்களை விட நடிகைகளின் நடிப்பு ஆயுட்காலம் ரொம்பக் குறைவுன்னு ஒரு எழுதப்படாத விதி இருக்கு. ஆனா, அந்த விதியை உடைச்சுட்டு, 1999-ல் ஆரம்பிச்ச தன் பயணத்தை,…

Read More

வெளியே போகும் நபர்களில் பிரவீன்காந்திக்கு அடுத்தபடியாக திவாகரின் பெயர் அடிபட்டதில் ஆச்சரியமில்லை. ‘கலையரசன் வின்னர் ஆவார்’ என்று ஜோசியம் சொல்லி பிக் பாஸையே சிரிக்க வைத்தார் பார்வதி. காக்கா இம்பூட்டு…

Read More

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது தாயார் ஒருவர் உயிரிழந்துள்ளார். நெடுந்தீவை சேர்ந்த கில்மன் நோபட் தர்சிகா மேரி என்றே இளம் தாயே உயிரிழந்துள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.…

Read More

விடுதலை புலிகள் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக குச்சவெளி பொலிஸ் விசேட பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி, திருகோணமலை குச்சவெளி புடவைக்கட்டு பகுதியில் அகழ்வு பணி இடம்பெற்றது. புடவைக்கட்டு கிராமத்தின் காட்டு…

Read More

தென் பிலிப்பைன்ஸில் இன்று (வெள்ளிக்கிழமை) கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த 7.6 ரிக்டர் அளவுள்ள பூகம்பம் தாக்கியுள்ளது. இதனால், கரையோரப் பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி அலைகள் தாக்கக்கூடும் என்று பிலிப்பைன்ஸ்…

Read More

அமெரிக்கா வடக்கு டகோட்டா மாகாணத்தில், சிறுவர்-சிறுமிகளுக்கு வழங்கப்படும் பாலின மாற்று சிகிச்சைக்கு (Gender-Affirming Care) விதிக்கப்பட்ட தடையை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கில், நீதிபதி அதிர்ச்சி அளிக்கும் தீர்ப்பை வழங்கியுள்ளார். பாலின…

Read More

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சபாநாயகர் அமீர் ஓஹானாவின் அழைப்பின் பேரில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை இஸ்ரேல்…

Read More

கனடாவில் பிறந்த அனைவரும் தானாகவே கனடிய குடியுரிமை பெறும் தற்போதைய சட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என கன்சர்வேட்டிவ் கட்சி கோரியுள்ளது. தற்போதைய சட்டப்படி, கனடாவில் பிறக்கும் யாரும், பெற்றோரின் குடியுரிமை…

Read More

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக பல்கலைக்கழகத்தின் பெயரை தவறாகப் பயன்படுத்தும் பல தவறான சமூக ஊடகப் பதிவுகள் குறித்து கொழும்பு பல்கலைக்கழகம் பொதுமக்களை எச்சரித்துள்ளது. பல்கலைக்கழகத்தின் நற்பெயர் மற்றும்…

Read More

இலங்கையில் அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய 2025 ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது இரண்டாவது காலாண்டில்…

Read More

இன்றைய செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திம்பிலி பகுதியில் யாருமற்ற வீட்டில் இருந்து ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற இந்த திடீர் நடவடிக்கையின் போது,…

Read More

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் வீரமரணமடைந்த முதல் பெண் போராளி மாலதியின் 38 வது நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (10)  மாலை மன்னார் ஆக்காட்டி வெளியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது.…

Read More

தமிழீழ பெண்கள் எழுச்சி நாளை முன்னிட்டு, ஈழ விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப்டினன்ட் மாலதி அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் சிறப்பாக நினைவுகூரப்பட்டது.…

Read More

கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் பொலனறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென…

Read More

ரெயிலில் பயணம் செய்யும்போது, ரெயில்வே போலீசார் காவலுக்கு இருந்தாலும் பயணிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் சுதாகரிப்பாக இருக்க வேண்டும். எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஜன்னல் அருகே இருப்பவர்கள்…

Read More

சென்னை: தமிழ் சினிமாவில், நடிகர்களை விட நடிகைகளின் நடிப்பு ஆயுட்காலம் ரொம்பக் குறைவுன்னு ஒரு எழுதப்படாத விதி இருக்கு. ஆனா, அந்த விதியை உடைச்சுட்டு, 1999-ல் ஆரம்பிச்ச தன் பயணத்தை,…

Read More

வெளியே போகும் நபர்களில் பிரவீன்காந்திக்கு அடுத்தபடியாக திவாகரின் பெயர் அடிபட்டதில் ஆச்சரியமில்லை. ‘கலையரசன் வின்னர் ஆவார்’ என்று ஜோசியம் சொல்லி பிக் பாஸையே சிரிக்க வைத்தார் பார்வதி. காக்கா இம்பூட்டு…

Read More

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது தாயார் ஒருவர் உயிரிழந்துள்ளார். நெடுந்தீவை சேர்ந்த கில்மன் நோபட் தர்சிகா மேரி என்றே இளம் தாயே உயிரிழந்துள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.…

Read More

விடுதலை புலிகள் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக குச்சவெளி பொலிஸ் விசேட பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி, திருகோணமலை குச்சவெளி புடவைக்கட்டு பகுதியில் அகழ்வு பணி இடம்பெற்றது. புடவைக்கட்டு கிராமத்தின் காட்டு…

Read More

தென் பிலிப்பைன்ஸில் இன்று (வெள்ளிக்கிழமை) கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த 7.6 ரிக்டர் அளவுள்ள பூகம்பம் தாக்கியுள்ளது. இதனால், கரையோரப் பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி அலைகள் தாக்கக்கூடும் என்று பிலிப்பைன்ஸ்…

Read More

அமெரிக்கா வடக்கு டகோட்டா மாகாணத்தில், சிறுவர்-சிறுமிகளுக்கு வழங்கப்படும் பாலின மாற்று சிகிச்சைக்கு (Gender-Affirming Care) விதிக்கப்பட்ட தடையை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கில், நீதிபதி அதிர்ச்சி அளிக்கும் தீர்ப்பை வழங்கியுள்ளார். பாலின…

Read More

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சபாநாயகர் அமீர் ஓஹானாவின் அழைப்பின் பேரில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை இஸ்ரேல்…

Read More

கனடாவில் பிறந்த அனைவரும் தானாகவே கனடிய குடியுரிமை பெறும் தற்போதைய சட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என கன்சர்வேட்டிவ் கட்சி கோரியுள்ளது. தற்போதைய சட்டப்படி, கனடாவில் பிறக்கும் யாரும், பெற்றோரின் குடியுரிமை…

Read More

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக பல்கலைக்கழகத்தின் பெயரை தவறாகப் பயன்படுத்தும் பல தவறான சமூக ஊடகப் பதிவுகள் குறித்து கொழும்பு பல்கலைக்கழகம் பொதுமக்களை எச்சரித்துள்ளது. பல்கலைக்கழகத்தின் நற்பெயர் மற்றும்…

Read More

இலங்கையில் அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய 2025 ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது இரண்டாவது காலாண்டில்…

Read More