இன்றைய செய்திகள்

உக்ரைன் குறித்து ரஸ்யாவுடன் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பாவிற்கு இடமில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் விசேட பிரதிநிதி ஜெனரல் கெய்த் கெலொக் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியின்…

Read More

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் ஞாயிற்றுக்கிழமை (16) இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் இடம்பெற்ற போதே குறித்த…

Read More

– காதலியின் வீட்டில் இருந்து வீடு திரும்பும் போது அனர்த்தம் பண்டாரகம, கம்மன்பில குளத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இன்று(16) அதிகாலை நடந்த இந்த…

Read More

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் காதலர் தினத்தை கொண்டாடிய காதலர்கள் வீதிகளை அசுத்தப்படுத்தியுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. பெப்ரவரி 14 காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில் பல்வேறு இடங்களில் காதலர் தின கொண்டாட்டங்கள்…

Read More

மியன்மாரில் அமைந்துள்ள இணையவழி மோசடி முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 17 இலங்கையர்களில் 13 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட 11 இளைஞர்களும்,…

Read More

தற்போது நிலவும் வறண்ட வானிலை மேலும் தொடரக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கொழும்பில் 28 செல்சியஸாக இருக்க வேண்டிய வெப்பநிலை இன்று தற்போது 31 செல்சியஸாக உயர்ந்துள்ளது.…

Read More

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளைபிரபாகரன் படத்தை பொதுவெளியில் பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தி்ல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எல்.கே.சார்லஸ் அலெக்ஸாண்டர்…

Read More

இந்த மாதத்தின் முதல் 13 நாட்களில் மாத்திரம் 1,15,043 சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்த வருடத்தில் கடந்த 13 ஆம்…

Read More

இந்தியாவின் புது டில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரயாக்ராஜில்…

Read More

டொனல்ட் ட்ரம்பின் அடாவடித்தனங்கள் பற்றி வாய் கிழியக் கிழிய பேசியாயிற்று. உலகம் என்ன சொன்னாலும், அமெரிக்கர்கள் என்ன நினைத்தாலும் அவர் சொல்வதைத் தான் சொல்வார். செய்வதைத் தான் செய்வார். பதவியேற்ற…

Read More

தீமா தீமா பாடல் பாடிய விக்னேஷ் சிவன் – நயன்தாரா “விக்னேஷ் சிவன் தற்போது எல்ஐகே (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன்,…

Read More

“வரதட்சணை கொண்டு வராத மருமகளுக்கு (30 வயது) மாமியார் (56வயது) எச்.ஐ.வி. வைரஸ் ஊசியை செலுத்திய கொடூரம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தின் பிரன்…

Read More

எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராவண எல்ல வனப்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (14) இரவு தீ பரவியுள்ளது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள அதிகளவான நிலப்பரப்பு தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.…

Read More

யாழ்ப்பாணத்திற்கு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று சனிக்கிழமை (15) விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு சென்ற பிரதமர், பாடசாலை அதிபருடன் கலந்துரையாடியதுடன், பாடசாலை கல்வி செயற்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்து…

Read More

நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் நபர் ஒருவரை தாக்கிய பிரச்சனை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து இரு தரப்பினரதும் சம்மதத்துடன் சமரசமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி…

Read More

இன்றைய செய்திகள்

உக்ரைன் குறித்து ரஸ்யாவுடன் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பாவிற்கு இடமில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் விசேட பிரதிநிதி ஜெனரல் கெய்த் கெலொக் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியின்…

Read More

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் ஞாயிற்றுக்கிழமை (16) இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் இடம்பெற்ற போதே குறித்த…

Read More

– காதலியின் வீட்டில் இருந்து வீடு திரும்பும் போது அனர்த்தம் பண்டாரகம, கம்மன்பில குளத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இன்று(16) அதிகாலை நடந்த இந்த…

Read More

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் காதலர் தினத்தை கொண்டாடிய காதலர்கள் வீதிகளை அசுத்தப்படுத்தியுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. பெப்ரவரி 14 காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில் பல்வேறு இடங்களில் காதலர் தின கொண்டாட்டங்கள்…

Read More

மியன்மாரில் அமைந்துள்ள இணையவழி மோசடி முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 17 இலங்கையர்களில் 13 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட 11 இளைஞர்களும்,…

Read More

தற்போது நிலவும் வறண்ட வானிலை மேலும் தொடரக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கொழும்பில் 28 செல்சியஸாக இருக்க வேண்டிய வெப்பநிலை இன்று தற்போது 31 செல்சியஸாக உயர்ந்துள்ளது.…

Read More

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளைபிரபாகரன் படத்தை பொதுவெளியில் பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தி்ல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எல்.கே.சார்லஸ் அலெக்ஸாண்டர்…

Read More

இந்த மாதத்தின் முதல் 13 நாட்களில் மாத்திரம் 1,15,043 சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்த வருடத்தில் கடந்த 13 ஆம்…

Read More

இந்தியாவின் புது டில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரயாக்ராஜில்…

Read More

டொனல்ட் ட்ரம்பின் அடாவடித்தனங்கள் பற்றி வாய் கிழியக் கிழிய பேசியாயிற்று. உலகம் என்ன சொன்னாலும், அமெரிக்கர்கள் என்ன நினைத்தாலும் அவர் சொல்வதைத் தான் சொல்வார். செய்வதைத் தான் செய்வார். பதவியேற்ற…

Read More

தீமா தீமா பாடல் பாடிய விக்னேஷ் சிவன் – நயன்தாரா “விக்னேஷ் சிவன் தற்போது எல்ஐகே (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன்,…

Read More

“வரதட்சணை கொண்டு வராத மருமகளுக்கு (30 வயது) மாமியார் (56வயது) எச்.ஐ.வி. வைரஸ் ஊசியை செலுத்திய கொடூரம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தின் பிரன்…

Read More

எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராவண எல்ல வனப்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (14) இரவு தீ பரவியுள்ளது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள அதிகளவான நிலப்பரப்பு தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.…

Read More

யாழ்ப்பாணத்திற்கு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று சனிக்கிழமை (15) விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு சென்ற பிரதமர், பாடசாலை அதிபருடன் கலந்துரையாடியதுடன், பாடசாலை கல்வி செயற்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்து…

Read More

நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் நபர் ஒருவரை தாக்கிய பிரச்சனை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து இரு தரப்பினரதும் சம்மதத்துடன் சமரசமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி…

Read More