இன்றைய செய்திகள்

புதிய அமைச்சர்கள் மற்றும்  பிரதி அமைச்சர்கள் சிலர் சற்று முன்னர் பதவியேற்றனர். அதன்படி, அமைச்சர்களாக பிமல் ரத்நாயக்க – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சர் அனுர கருணாதிலக்க…

Read More

கொழும்பு நுகேகொடை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சிறுவன் கல்வி பயின்று வந்த முன்பள்ளியின் உதவி அதிபர் உட்பட…

Read More

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது மரணமடைந்த 26 வயதான இளம் தாய்  மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த 26 வயதான இளம் தாய் நேற்றையதினம் (09) இரவு…

Read More

உயர் பதவிகள் பற்றிய குழுவில் கலந்துரையாடப்படாத செய்தி தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊடகங்களுக்கு தவறான கருத்தை வெளியிட்டதாகவும், அது தொடர்பாக அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்…

Read More

நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட போதைப்பொருள் வியாபாரியை அம்பாறை பொலிஸ் தலைமையக ஊழல் தடுப்புப் பிரிவு கைது செய்துள்ளது. அம்பாறை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவகம்புர பகுதியை சேர்ந்த சந்தேக…

Read More

திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புடவைக்கட்டு கிராமத்தின் காட்டு பகுதியில் யுத்த காலத்தில் விடுதலை புலிகளினால் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை தேடி அகழ்வு பணி இடம்பெற்றது. புடவைக்கட்டு கிராமத்தின் காட்டு…

Read More

இளம் பெண்களுக்கு சினிமா மற்றும் தொலைக்காட்சியில் வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி, மூத்த திரைப்பட இயக்குனர் ஒருவராக நடித்து, பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் நிதி மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு,…

Read More

விசாகபட்டினம் கிரிக்கெட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (09) நடைபெற்ற 13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண அத்தியாயத்தின் பத்தாவது போட்டியில் இந்தியாவை எதிர்கொண்ட தென் ஆபிரிக்கா 7 பந்துகள் மீதமிருக்க 3…

Read More

மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பிரதேசத்திற்குட்பட்ட போரதீவு பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலையடிவட்டை கிராமத்திற்குள் வியாழக்கிழமை (09.10.2025) அதிகாலை 03 மணியளவில் புகுந்த காட்டுயானைகள் அங்குள்ள 03 வீடுகளையும் தென்னை, வாழை,…

Read More

முல்லைத்தீவு – கொழும்பிற்கான குளிரூட்டப்பட சொகுசுப் பேருந்துசேவை எப்போது ஆரம்பிக்கப்படுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் விமல்…

Read More

ஜனாதிபதி மற்றும் மன்னார் மறைமாவட்ட ஆயர் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பில் நான் கலந்து கொள்ளவில்லை. எனினும் மக்களின் உரிமைக்கான  போராட்டத்தை யாரும்  மலினப் படுத்தும் வகையில் நடந்து கொள்ளக் …

Read More

ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) அரசியல் ரீதியாக ஒரு பொதுவான வேலைத்திட்டத்தில் ஈடுபட, ஐக்கிய மக்கள் சக்தி (SJB) முடிவு செய்துள்ளதாக கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

Read More

மத்திய , சப்ரகமுவ, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் பொலனறுவை, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை…

Read More

“அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை என்னும் இந்த அரசியல் தொடரில் தமிழர் போராட்ட வரலாற்றை விரிவாக விளக்குவது நோக்கமல்ல. அது ஒரு கடினமானதும் காலஅவகாசம் தேவையானதுமான சுமையான முயற்சி.…

Read More

சுபிக்ஷா, ரம்யா, அரோரா ஆகிய மூவரும் கூட்டணி அமைத்திருக்கிறார்கள்போல. “நாம தினமும் ஒருத்தரை டார்கெட் பண்ணி தூக்கணும்’ என்று சுபிக்ஷா ஆவேசமாகச் சொல்ல அதை ஆமோதித்துக் கொண்டிருந்தார் ரம்யா. இவர்களின்…

Read More

இன்றைய செய்திகள்

புதிய அமைச்சர்கள் மற்றும்  பிரதி அமைச்சர்கள் சிலர் சற்று முன்னர் பதவியேற்றனர். அதன்படி, அமைச்சர்களாக பிமல் ரத்நாயக்க – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சர் அனுர கருணாதிலக்க…

Read More

கொழும்பு நுகேகொடை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சிறுவன் கல்வி பயின்று வந்த முன்பள்ளியின் உதவி அதிபர் உட்பட…

Read More

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது மரணமடைந்த 26 வயதான இளம் தாய்  மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த 26 வயதான இளம் தாய் நேற்றையதினம் (09) இரவு…

Read More

உயர் பதவிகள் பற்றிய குழுவில் கலந்துரையாடப்படாத செய்தி தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊடகங்களுக்கு தவறான கருத்தை வெளியிட்டதாகவும், அது தொடர்பாக அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்…

Read More

நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட போதைப்பொருள் வியாபாரியை அம்பாறை பொலிஸ் தலைமையக ஊழல் தடுப்புப் பிரிவு கைது செய்துள்ளது. அம்பாறை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவகம்புர பகுதியை சேர்ந்த சந்தேக…

Read More

திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புடவைக்கட்டு கிராமத்தின் காட்டு பகுதியில் யுத்த காலத்தில் விடுதலை புலிகளினால் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை தேடி அகழ்வு பணி இடம்பெற்றது. புடவைக்கட்டு கிராமத்தின் காட்டு…

Read More

இளம் பெண்களுக்கு சினிமா மற்றும் தொலைக்காட்சியில் வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி, மூத்த திரைப்பட இயக்குனர் ஒருவராக நடித்து, பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் நிதி மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு,…

Read More

விசாகபட்டினம் கிரிக்கெட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (09) நடைபெற்ற 13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண அத்தியாயத்தின் பத்தாவது போட்டியில் இந்தியாவை எதிர்கொண்ட தென் ஆபிரிக்கா 7 பந்துகள் மீதமிருக்க 3…

Read More

மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பிரதேசத்திற்குட்பட்ட போரதீவு பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலையடிவட்டை கிராமத்திற்குள் வியாழக்கிழமை (09.10.2025) அதிகாலை 03 மணியளவில் புகுந்த காட்டுயானைகள் அங்குள்ள 03 வீடுகளையும் தென்னை, வாழை,…

Read More

முல்லைத்தீவு – கொழும்பிற்கான குளிரூட்டப்பட சொகுசுப் பேருந்துசேவை எப்போது ஆரம்பிக்கப்படுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் விமல்…

Read More

ஜனாதிபதி மற்றும் மன்னார் மறைமாவட்ட ஆயர் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பில் நான் கலந்து கொள்ளவில்லை. எனினும் மக்களின் உரிமைக்கான  போராட்டத்தை யாரும்  மலினப் படுத்தும் வகையில் நடந்து கொள்ளக் …

Read More

ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) அரசியல் ரீதியாக ஒரு பொதுவான வேலைத்திட்டத்தில் ஈடுபட, ஐக்கிய மக்கள் சக்தி (SJB) முடிவு செய்துள்ளதாக கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

Read More

மத்திய , சப்ரகமுவ, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் பொலனறுவை, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை…

Read More

“அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை என்னும் இந்த அரசியல் தொடரில் தமிழர் போராட்ட வரலாற்றை விரிவாக விளக்குவது நோக்கமல்ல. அது ஒரு கடினமானதும் காலஅவகாசம் தேவையானதுமான சுமையான முயற்சி.…

Read More

சுபிக்ஷா, ரம்யா, அரோரா ஆகிய மூவரும் கூட்டணி அமைத்திருக்கிறார்கள்போல. “நாம தினமும் ஒருத்தரை டார்கெட் பண்ணி தூக்கணும்’ என்று சுபிக்ஷா ஆவேசமாகச் சொல்ல அதை ஆமோதித்துக் கொண்டிருந்தார் ரம்யா. இவர்களின்…

Read More