Month: January 2020

காடுகளில் வவ்வால்களை சாப்பிடும் பாம்புகளில் இருந்து புதிய வகை கொரோனா வைரஸ் உருவாகி இருப்பது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. பீஜிங்: சீனாவில் வுகான் நகரின் மையப்பகுதியில் உள்ள…

ஸ்பெயின் நாட்டின் கேட்டலோனியா கடற்கரை பகுதியில் உள்ள நகரம் இடுப்பளவிற்கு கடல் நுரையால் சூழப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் குளோரியா புயல்…

நித்யானந்தா வங்கிக்கணக்கு தொடங்கி உள்ள வனுவாட்டு தீவானது ஆஸ்திரேலியாவில் இருந்து 3600 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதுகுறித்து ஆசிரம நிர்வாகிகளிடம் விசாரணை நடத்த போலீஸ் அதிகாரிகள்…

இலங்கைக்கான நோர்வே தூதுவர் டிரின் ஜொரன் லீ எஸ்கடேலினால் கிளிநொச்சியில் இன்று (24) சூரிய சக்தியினால் இயங்கும் மிதக்கும் மின் பிறப்பாக்கி திறந்து வைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக…

மிருசுவில் பிரதேசத்தில் தமிழர்கள் எட்டுப் பேரை கழுத்தை அறுத்து படுகொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் ராணுவ சார்ஜன்ட் ஒருவர், ஜனாதிபதி வழங்கிய…

கனடாவில் மேற்கல்வி படித்து வரும் தமிழகத்தை சேர்ந்த மாணவி ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 23 வயதான…

சீனாவில் கொரோனா வைரசினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள வுகான் நகரில் மக்கள் வீதிகளில் வீழ்ந்து கிடப்பதை காண்பிப்பதாக தெரிவிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. வுகான் நகரிலிருந்து வெளியாகியுள்ள வீடியோக்கள் என…

சர்வதேச அரசியலோ, இராஜதந்திர உறவுகளோ, வெறும் கூட்டல் கழித்தல் கணக்கல்ல. அவை எந்தவொரு பொதுச் சூத்திரத்தின் அடிப்படையிலும் விளங்கிக்கொள்ளக் கூடியவையல்ல. அவை, தேசநலன்களாலும் தந்திரோபாய, மூலோபாயத் தேவைகளின்…

சீனாவைச் சேர்ந்த  15 வயதான பாடசாலை மாணவி ஒருவர் 60 வயது பெண் போன்று தோற்றமளிக்கின்றார். குறித்த மாணவி அரிதான நோயால் பாதிக்கப்பட்டதால் சிறிய வயதிலேயே முதியவர்…

ராஜஸ்தானில் மனித முகத்தை ஒத்திருக்கும் ஆடு ஒன்றை அம்மாநிலத்தின் கிராம மக்கள் கடவுளின் அவதாரம் என கூறி வழிபட்டு வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தின் நிமோடியா கிராமத்தைச் சேர்ந்தவர்…

வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் பெண் ஒருவருக்கு மர்ம உறுப்பை காட்டிய இராணுவ சிப்பாயை பொதுமக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று இன்று மதியம் இடம்பெற்றது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டதாக…

 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட சிங்கள மாணவி கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குறித்த மாணவியின் கணவரை வரும்…

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல சிங்கள திரைப்பட நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்களின் ஒலிப்பதிவுகள், சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளியானதை அடுத்து ஏற்பட்ட கொதிநிலை அடங்குவதற்குள்,…

  எனக்கு 80 வய­தா­கியும் தினமும் 80 படி­களை ஏறி, இறங்க சிர­ம­மா­கி­விட்­டதன் கார­ணத்­தி­னா­லேயே நான் எதிர்க்­கட்சி தலை­வ­ருக்­கான இல்லம் ஒன்றை கேட்டேன். எனினும் இரு ஆண்­டு­களின்…

சீனாவில் இதுவரை 17 பேர் உயிரிழப்புக்குக் காரணமான புதிய வைரஸ் மேலும் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் வுஹானையடுத்து, மற்றுமொரு சீன நகரும் முடக்கப்படுகிறது. 1.1 கோடி மக்கள்…

ஹட்டன் – திம்புள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேபில்ட் தோட்டத்தின் சமாஸ்பிரிவில் யுவதியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 24 வயதுடைய ராஜதுரை நவலெட்சுமி என்பவரே இன்று (23)…

மகாராஷ்டிராவில் வீட்டுப்பாடத்தை முடிக்காத 3ஆம் வகுப்பு குழந்தைக்கு 450 தோப்புக்கரணங்கள் தண்டனை வழங்கிய பகுதி நேர ஆசிரியை மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிராவின் தானே…

இந்தோனேசியாவில் இளைஞர் ஒருவர் தனது குடும்பத்துடன் மீன் பிடிக்க செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலை சிறிதும் எதிர்பார்க்காத ஓர் சோகம் நடந்தேறியுள்ளது. இந்தோனேசியா நாட்டில் வசிக்கும் 16…

வயிற்றுவலி காரணமாக நேற்று அதிகாலை மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆணொருவர் குழந்தை பிரசவித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அதிகாலை தனது அடையாள…

லண்டன்: ஹனிமூனுக்கு எங்க கூட வந்த என் அம்மா, கடைசியில் என் கணவரையே அபகரித்துவிட்டார்.. என்று குமுறியுள்ளார் இளம் பெண் ஒருவர். ஆம்.. மருமகனையே தனது கணவராக்கியுள்ளார்…

மிருசுவில் பகுதியில் இன்று (22) அதிகாலை மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

பண்ணை கடற்கரைப் பகுதியில் மருத்துவ பீட மாணவி ஒருவர் க ழுத்து வெ ட்டிக் கொ லை செய்யப்பட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருவளை பகுதியைச் சேர்ந்த…

சென்னையில் பரவி வரும் புதிய வகை நட்பான ‘பெஸ்டி ரிலேஷன்ஷிப்’ (‘Bestie Relationship) சற்று புரியாமல் தலையைச் சுற்றினாலும், அதனால் இளைய தலைமுறையினர் பெரிதும் ஈர்க்கப்படுகின்றனர்.…

மனிதர்கள் இதுவரை கண்டிராத வைரஸ் ஒன்று சீனாவில் வேகமாக பரவி வருவதால், அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் சீன அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த…

யாழ்ப்பாணம் – மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் காயங்களுடன் சடலம் ஒன்று இன்று  காலை கண்டெடுக்கப்பட்ட நிலையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வீதியில் காயங்களுடன் சடலம் ஒன்று…

யாழ்., பண்ணை கடற்கரையில் யாழ். பல்கலைக்கழக சிங்கள மாணவி  ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்றைய தினம் மதியம் மக்கள்…

முள்ளிவாய்க்காலில் உள்ள காணிகளை பறித்தால் தமிழர்கள் எங்கு செல்வார்கள்?;ரவிகரன் கேள்வி Leftin January 22, 2020 முள்ளிவாய்க்காலில் உள்ள காணிகளை பறித்தால் தமிழர்கள் எங்கு செல்வார்கள்?;ரவிகரன் கேள்வி2020-01-22T12:17:27+00:00…

மனைவியை கணவர் சுமந்து கொண்டு ஓடும் போட்டி தமிழகத்தின் தென் காசி மாவட்டத்தில் நடைபெற்றது.தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வீரசிகாமணி கிராமத்தில் காமராஜர் நற்பணி மன்றம்…

திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம் ஜோடிகளின் பெற்றோர் இடையே காதல் மலர்ந்து தப்பியோடி விட்டதால் திருமணம் தடைப்பட்ட சம்பவம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத்…

ஜோதிடத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் ஒன்றாக இணைந்து திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை இனிமையாக இருக்காது என்பது குறித்து தெரிந்துக் கொள்வோம். ஜோதிடத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் ஒன்றாக இணைந்து திருமணம்…