Day: March 18, 2020

இத்தாலியில் கொரோனா வைரஸ் காரணமாக ஓரே நாளில் 475 பேர் உயிரிழந்துள்ளனர் என பிபிசியும் ரொய்ட்டரும்  செய்தி வெளியிட்டுள்ளன இத்தாலியில் வைரஸ்பரவ ஆரம்பித்த பின்னர் ஒரே நாளில்…

வாழ்வின் மீதிருந்த ஆர்வம் போய்விட்டதாக ஒருமுறை மகாத்மா காந்தி குஜராத் ஆசிரமத்தில் இருந்தபோது அவர் நெருங்கிய நண்பரிடம் கூறினார். 1918ல் ஸ்பானிஷ் ஃப்ளூவால் பாதிக்கப்பட்டபோது அவர் கூறிய…

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றியவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது, இறந்தவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என்று ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் இணைய தளம்…

வீட்டுக் கிணற்றில் தண்ணி அள்ளும் போது கயிறு காலில் தடுக்கியதில் கிணற்றுக்குள் வீழ்ந்த யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் செம்மணி வீதி நல்லூரடியை சேர்ந்த மதுரகுமார்…

நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்திற்கொண்டு புத்தளம் மாவட்டத்திற்குட்பட்ட பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோகண…

உலகளாவிய தொற்றாக அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸை தடுப்பதற்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் பணிகள் தற்போது அமெரிக்காவில் தீவிரமடைந்துள்ளன. மனிதர்கள் மீது கொரோனாவுக்கான தடுப்பு மருந்தைச் சோதித்துப் பார்க்கும்…

உலக சுகாதார அமைப்பு மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட ஆதராரங்களின் அடிப்படையில், 197,000 க்கும் அதிகமானோர் உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அத்துடன்…

நிர்வாணப்படுத்தப்பட்ட நிலையில் பெண்ணொருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சமூக ஊடகங்களில் வெளியான காணொளிக் காட்சிகைள அடிப்படையாக கொண்டே மகளிர் மற்றும்…

நீங்கள் 20 முதல் 50 வயதிற்குட்பட்டவர்  என்பதால் உங்களை வைரஸ் தாக்காது என அலட்சியத்துடன் இருக்கவேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முதியவர்கள் கொரோன வைரசினால் அதிகம்…

ஒன்பது மாதங்களேயான ஆண் குழந்தையொன்று கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த மிரிஸ்லாவா மற்றும் கெலம் தம்பதியினரின் ஒன்பது மாதங்களையுடைய காசியன் கோட்ஸ் என்ற குழந்தையே…