ஆயுட்காலம் காக்கும் அருமருந்து ஆயுர்வேதம் என்பார்கள். ஆயுர்வேதத்தில் உடல்நலக் குறைவிற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படும் காலநிலை மாற்றங்கள் ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது சான்றோர் வாக்கு.
ஆரோக்கியம்

இருட்டில் கையடக்கத் தொலைபேசியை உபயோகிப்பதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் அதிகளவில் கண் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்த விசேட கண்மருத்துவ நிபுணரும், ஆலோசகருமான வைத்தியர் எம். மதுவந்தி

தடுப்பூசிகள் ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கானோரின் உயிர்களை காப்பாற்றுகின்றன. இப்படித்தான் இவை வந்தன. இதனால் தான் இது மிகவும் முக்கியமானதாகிறது. கடந்த நூற்றாண்டில் தடுப்பூசிகள் கோடிக்கணக்கானோரின் உயிர்களைக் காப்பாற்றி

டிக் டாக் மோகத்தால் காளை மாட்டுடன் வீடியோ எடுத்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள ராயர்பாளையத்தைச்

விலங்குகளில் பெரும்பாலானவை பிறந்த உடனே எழுந்து நின்றுவிடுகின்றன, ஒருசில மணித்தியாலங்களில் நடக்கவும் ஆரம்பித்துவிடுகின்றன. ஆனால் விலங்குஇனத்தை சேர்ந்த மனிதனால் மட்டும் பிறந்தவுடன் எழுந்து நடக்க முடிவதில்லை.

மனித உடலும் ஓர் அதிசயம்தான். உடலின் ஆரோக்கிய செயல்பாடுகளுக்கு உதவும் அதிசய அம்சங்கள் பற்றி பார்ப்போம். மனித உடலும் ஓர் அதிசயம்தான். உடலின் உறுப்புகள் என்னென்ன மாஜிக்

பத்மஶ்ரீ விருது பெற்ற யோகா ஆசிரியர் நானம்மாள் இன்று காலமானார். கோவை கணபதி, அத்திப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நானம்மாள். இவரின் அப்பா, தாத்தா, பாட்டி என்று அனைவருமே

முருங்கையின் இலை, ஈர்க்கு, பூ, காய், விதை, வேர், பட்டை, பிசின் ஆகிய எல்லாப்பாகங்களும் மிகச்சிறந்த உடலுக்கு அன்றாட தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முக்கியமான உணவுப்

உடலின் உள் உறுப்புகளைத் தாக்கி உயிருக்கே உலை வைக்கும் சில கட்டிகள் நமது உடலின் இரும்பு என்று அழைக்கப்படும் எலும்புகளைக் கூட விட்டு வைப்பதில்லை. கட்டிகள் என்பது

நாற்பது வயதுக்கு மேல் ஏற்படும் எலும்பு தொடர்பான பிரச்னைகளையும் அதற்கான தீர்வுகளையும் பகிர்கிறார், மருத்துவர் அருண் கண்ணன். `நான் சென்னை வந்த புதுசுல, மேன்ஷன்ல தங்கியிருந்தேன். ஆபீசுக்கும்,

குதிகால் வெடிப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் வறட்சி மற்றும் சுத்தமின்மை தான். இயற்கை வழிகளைப் பின்பற்றினால் குதிகால் வெடிப்பைப் போக்குவதோடு, குதிகாலை அழகாகவும் பராமரிக்கலாம்.. குதிகால் வெடிப்பிலிருந்து

நீரிழிவு நோயால் உடலில் உள்ள அனைத்து பாகங்களும் பாதிக்கப்படும் என்றாலும், குறிப்பாக கண், சிறுநீரகம், இதயம் மற்றும் கால் நரம்புகள் ஆகிய நான்கு உறுப்புகள் கடுமையாகவும், முழுமையாகவும்

தனக்குத்தானே பேசிக்கொள்வது நல்லது – உளவியல் மருத்துவம் சொல்லும் உண்மை! உங்களுக்குள் நீங்களே பேசிக்கொள்கிறீர்களா… நீங்கள் அறிவாற்றல் கொண்டவர்… – உளவியல் மருத்துவம் சொல்லும் உண்மை! `என்ன

‘காதல்’ அனைவருக்கும் பொதுவானது… காதலுக்கு இடையில் எந்த விதமான ஏற்றத் தாழ்வுகளும் கிடையாது. ‘காதல்’ என்பது வெறும் வார்த்தையல்ல… அது வாழ்க்கை!’ என்கிறார் திருநங்கை அருணா. இவர்

நான் பொதுவா யாரையும் பெருசா சைட் அடிக்க மாட்டேன். ஆனா திடீர்னு ஒரு நாள், எனக்கே என்னனு புரியாம, ரோட்டுல போற அத்தன பசங்களயும்

25 வயதான இளைஞர்களுக்கு இன்றைய திகதியில் மாரடைப்பு ஏற்படுவது என்பது இயல்பாகிவிட்டது. ஏனெனில் அவர்கள் தங்களது உணவு முறையையும், வாழ்க்கை முறையும் மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள்

தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு கோப்பை டீ அருந்தாமல் இங்கு பலருக்கு அன்றைய தினம் தொடங்குவதேயில்லை. ஆனால் சூடாக டீ அருந்துபவர்களுக்கு புற்றுநோய் தாக்குதல் பாதிப்பு இரண்டு

குடும்பத்தில் கணவன், மனைவி இடையே சண்டை ஏற்படுவது சகஜமாகி விட்டது. கணவன்- மனைவி இடையே ஏற்படும் சண்டைகளால் குடும்பங்களே பிரிந்து விடுகின்றன. குடும்பத்தில் மனைவிகள் கோபம் அடைய,

எந்நேரமும் ஏசியில் அமர்ந்திருப்பவர்களுக்கு சூரிய ஒளியானது போதுமான அளவு கிடைக்காது. தொடர்ந்து ஏசி அறையில் அதிக நேரம் இருந்தால் உடலில் என்ன பிரச்சனைகள் ஏற்படும் என்று பார்க்கலாம்

இன்றைய திகதியில் உலகம் முழுவதும் 466 மில்லியன் மக்கள் காது கேளாமையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து 2050ஆம் ஆண்டில் 900 மில்லியன் மக்களை எட்டும்
செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]