கம்பளை – மில்லகஹமுல, பன்விலத்தென்ன பகுதியில் உள்ள வீட்டில் சிறுமி ஒருவரை கொலை செய்ததாக கூறப்படும் சந்தேகநபரும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 16 வயதுடைய சிறுமி ஒருவரை…
வடக்கு மற்றும் தெற்கு மக்களின் பொதுவான பிரச்சினைகள் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சுமந்திரனுடன் கலந்துரையாடியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் சுமந்திரனை…
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பலத்த மின்னல் குறித்து வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (15) இரவு 11.00 மணி வரை…
தகரத்தில் அடைக்கப்பட்ட மீனின் தற்போதைய அதிகபட்ச சில்லறை விலைகள் தொடர்பான திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 27 அன்று வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பை…
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பில் நேற்று(14) தொடக்கம் தொடர்ந்து கடுமையான மழை பெய்து வருகின்றது.…
75000 அரச வேலைகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அவர்…
தேசிய பொலிஸ் ஆணைக்குழு, இரண்டு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களின் நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, சஞ்சீவ தர்மரத்னவை நிர்வாகத்திற்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபராக…
யாழ்.சாவகச்சேரியில் கைது செய்ய சென்றி ருந்த பொலிஸாரை வாளுடன் துரத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட் டுள்ளார். சாவகச்சேரி பகுதியில் போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைதான…
தரநிலையற்ற மற்றும் தடை செய்யப்பட்ட லஞ்ச் சீட் உற்பத்தி நிலையங்கள் 400–500 வரை நாடு முழுவதும் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாக சிறு கைத்தொழில் முனைவோர் சங்கம் தெரிவிக்கின்றது.…
மருந்துச் சீட்டுகளை எழுதுவது மற்றும் பரிந்துரைப்பது தொடர்பான அதிகாரபூர்வ வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு மருத்துவ நிபுணர்களை வலியுறுத்தி இலங்கை மருத்துவ சபை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள்…
