டுபாயில் இருந்து பிரிஸ்பேன் நோக்கிப் பயணித்த எமிரேட்ஸ் EK-434 விமானம், பயணியொருவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. பின்னர் சிகிச்சைக்காக…
பதுளையில் மஹியங்கனை, சங்கபோபுர பிரதேசத்தில் கணவரை கொலை செய்த குற்றச்சாட்டில் மனைவியும் அவரது காதலனும் மஹியங்கனை பொலிஸாரால் நேற்று புதன்கிழமை (19) கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் சங்கபோபுர பிரதேசத்தில்…
காலி தேசிய வைத்தியசாலையின் பிரதான நுழைவாயில் முன் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மரணமடைந்தவர் முன்னதாக வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று…
ஞானசார தேரரின் இனவாதச் செயற்பாடுகள் குறித்து, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்பி இரா. சாணக்கியன் வலியுறுத்தினார். ஞானசார தேரரின் இனத்துவேஷ…
2025 ஆம் ஆண்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இதுவரை இல்லாத வகையில் அதிக வரி வருவாயை பதிவு செய்து புதிய சாதனையை எட்டியுள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களம்…
மாவனெல்ல–ஹெம்மாத்தகம வீதியில் முச்சக்கரவண்டி மற்றும் லொறி நேருக்கு நேர் மோதியதில் 29 வயது இளம் பெண் ஒருவர் உயிரிழப்பு. சாரதி மற்றும் மற்றொரு பெண் பயணி படுகாயம்.…
14–15 வயதுடைய பள்ளி மாணவர்களில் புகைத்தல் பழக்கம் அதிகரித்து வருவதாக பேராதனை வைத்திய நிபுணர் எச்சரிக்கை. இது நுரையீரல் நோய்களுக்கு முக்கிய காரணமாக முடியும் என சுகாதார…
மலேசியாவில் இருந்து இலங்கைக்கு வந்த மூவரிடமிருந்து 4.22 கிலோ “குஷ்” ரக போதைப்பொருள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பறிமுதல். சந்தேகநபர்கள் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என…
மஹியங்கனையில் காணாமல் போன 51 வயதுடைய நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தகாத உறவு காரணமாக மனைவியும், அவளுடன் தொடர்பில் இருந்த நபரும்…
கொட்டாஞ்சேனைப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு கொலைக்கு தொடர்புடைய முக்கிய சந்தேகநபர், கொழும்பு குற்றப் பிரிவினரால் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பிடிபட்டுள்ளார். கடந்த நவம்பர் 7 நடந்த கொலை…
