பசில் ராஜபக்ஷ சுமார் 1.03 பில்லியனுக்கும் அதிகமான பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக விசாரணை ஆணை க்குழு விசாரணைகளை ஆரம்பித் துள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் மற்றும்…
திடீரென மயங்கி விழுந்த குடும்பஸ்தர் வைத்தியசாலை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த சம் பவம் யாழ்.தெல்லிப்பளை பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. நண்பகல் 12.30 மணியள வில் வீட்டிலிருந்த…
உடன்பிறந்த தம்பியை தொடர்ச்சியாக அச்சுறுத்திய நிலையில் முறைகேடான உறவில் ஈடுபட்ட கர்ப்பமான சகோதரி சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ்…
வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் நேற்று (07) மணியளவில் இடம்பெற்ற விபத்தில், யாழ். வடமராட்சி, கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். 26…
தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ள திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த மாதம் 28 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் விண்ணப்பங்களை நிகழ்நிலை ஊடாக…
ஒரு பாயும் தலையணையும் இருந்தால் நீட்டி நிமிர்ந்து படுத்திருப்பேன் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத்…
கொழும்பு, பம்பலப்பிட்டி இரவு விடுதியில் ஏற்பட்ட மோதல் தீவிரம் அடைந்த நிலையில் கோபமடைந்த குழுவொன்று விடுதிக்கு தீ வைத்துள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம் அதிகாலை 1.00…
நான்கு நாள் பயணமாக இலங்கை வந்தடைந்த தென்னிந்திய நடிகர் ஆர். சரத்குமார், நாட்டின் சுற்றுலா துறையைப் பாராட்டியுள்ளார். இலங்கையை ஒரு சுற்றுலா தலமாக மேம்படுத்தும் முயற்சியின் ஒரு…
2026 நிதியாண்டுக்கான பாதீட்டை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தொடங்கியுள்ளார். அதன்படி, ஜனவரி 01, 2026 முதல் டிசம்பர் 31, 2026 வரையிலான மொத்த அரசாங்கச்…
2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் இலங்கைக்கு வந்த பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 சதவீதம் அதிகரித்துள்ளது. அதற்கமைய, 160,000 இற்கும் அதிகமான பிரித்தானியர்கள் இலங்கைக்கு…
