யாழ்ப்பாணம் – குருநகர் கடற்பரப்பில் இன்று (22) காலை சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் குருநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.…

சைக்கிளில் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். கேணியடி வட்டுக்கோட்டை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் வட்டுக்கோட்டை வடக்கு சித்தங்கேணியைச் சேர்ந்த கணேசமூர்த்தி…

இலங்கையில் விற்பனை செய்யப்படும் தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் மற்றும் தசை வளர்ப்பு உணவுகள் சிறுநீரக பாதிப்புக்கு முக்கிய காரணமாக இருக்கக்கூடும் என சிறுநீரக நிபுணர் அனுபமா டி.…

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பதிவாகி வரும் கன மழை இன்னும் சில நாட்கள் தொடரும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார். வங்காள…

மஹரகம கம்மான வீதியில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்குள் 57 வயது நபர் ஒருவர் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குருநாகல் கல்கமுவ சேர்ந்த…

இந்தியா–இலங்கை பாதுகாப்பு பங்காளித்துவத்தை மேலும் ஆழப்படுத்தும் நோக்கில், 11வது இராணுவ–இராணுவ பணியாளர் கலந்துரையாடல் (AAST) பீகாரின் போத்கயாவில் நவம்பர் 18–20 வரை நடைபெற்றது. இரு நாடுகளின் கூட்டாண்மையை…

கண்டி–கொழும்பு பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதியில் மலைப் பகுதியில் இருந்து பாறைகள் சரிந்து விழுந்ததால், அந்த பகுதியில் போக்குவரத்து தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. கனேதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த…

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் மாணவர்களுக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்த பெரிய அளவிலான போதை மாத்திரைகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 1,000 மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதுடன், சம்பவத்தில் தொடர்புடைய…

சுற்றாடல் அமைச்சு வெளியிட்ட புதிய கணக்கெடுப்பின்படி, இலங்கையின் யானை எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் 7,451 ஆக உயர்ந்துள்ளது. 1993 முதல் 2024 வரை தொடர்ச்சியாக அதிகரித்து…

மாத்தறையில் நடைபெறும் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், அவர் இலங்கைக்கு வருவதற்கான விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தும் பின்னர்…